ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

+2
அசுரன்
sureshyeskay
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by sureshyeskay Sun Oct 21, 2012 12:04 pm

பதிவுக்கருத்துக்களை மேற்கொள்ளும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் வார்த்தைகளை மாறி மாறி டோக்கிள் செய்வது எப்படி என்று அன்பர்கள் யாராவது சொல்வீர்களா நன்றி
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by அசுரன் Sun Oct 21, 2012 12:23 pm

ஈகலப்பை பாமினியாக இருந்தால் Alt +2 பயன்படுத்துங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by சிவா Sun Oct 21, 2012 1:14 pm

ctrl + z
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by sureshyeskay Sun Oct 21, 2012 6:04 pm

நன்றி அன்பரே அசுரன். ஈ கலப்பை பாமினி நான் உபயோகிக்கவில்லை. அன்பர் சிவா அவர்கள் அளித்த அறிவுரைப்படி கண்ட்ரோல் இசட் உபயோகித்தும் பார்த்தேன் எனக்கு அத்துபடியாகவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன். நன்றி.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by அசுரன் Sun Oct 21, 2012 11:43 pm

sureshyeskay wrote:நன்றி அன்பரே அசுரன். ஈ கலப்பை பாமினி நான் உபயோகிக்கவில்லை. அன்பர் சிவா அவர்கள் அளித்த அறிவுரைப்படி கண்ட்ரோல் இசட் உபயோகித்தும் பார்த்தேன் எனக்கு அத்துபடியாகவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன். நன்றி.
நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்லுங்கள்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by மாணிக்கம் நடேசன் Mon Oct 22, 2012 6:24 am

NHM writer பாவித்தால் தமிழுக்கு alt1 ம் ஆங்கிலத்திற்கு alt 0 ம் மாற்றிக்கொள்ளுங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by T.N.Balasubramanian Mon Oct 22, 2012 11:52 am

English இல் எழுதிவிட்டு shift + ஸ்பேஸ்பாறை press பண்ணுங்கள். நீங்கள் எழுதிய ஆங்கிலம் அப்படியே இருக்கும். இங்கிலிஷில் எழுதி தமிழில் வர....... உங்களுக்கு இதெல்லாம் சொல்லியா தரணும்?
இதுவும் ஒரு சுலப வழி.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by யினியவன் Mon Oct 22, 2012 11:56 am

super அய்யா - நீங்கள் சொன்னதை செய்து பார்த்தேன் அருமையாக செயல் படுகிறது அய்யா. சூப்பருங்க
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by sureshyeskay Mon Oct 22, 2012 12:06 pm

அசுரன் wrote:
sureshyeskay wrote:நன்றி அன்பரே அசுரன். ஈ கலப்பை பாமினி நான் உபயோகிக்கவில்லை. அன்பர் சிவா அவர்கள் அளித்த அறிவுரைப்படி கண்ட்ரோல் இசட் உபயோகித்தும் பார்த்தேன் எனக்கு அத்துபடியாகவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன். நன்றி.
நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்லுங்கள்...
தமிழில் கற்போம் என்ற சாப்த்வேரினை உபயோகித்து முகநூலில் டைப் செய்கிறேன். இங்க்லீஷ் மற்றும் தமிழுக்கு அதில் டாகில் செய்யமுடிகிறது. நமது வலைத்தளத்தில் "கற்போம்" இல்லாமலேயே தமிழில் செய்யமுடிகிறது. ஆனால் ஆங்கிலத்துக்குதான் முடியவில்லை.அன்பர்கள் மாணிக்கம் நடேசன் மற்றும் டி என் பாலசுப்ரமணியன் அவர்களும் சில வழிமுறைகள் சொல்லியுள்ளார்கள் அதையும் முயற்சித்துப்பார்கிறேன் நன்றிகள் பல அசுரன்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by யினியவன் Mon Oct 22, 2012 12:14 pm

sureshyeskay wrote:தமிழில் கற்போம் என்ற சாப்த்வேரினை உபயோகித்து முகநூலில் டைப் செய்கிறேன். இங்க்லீஷ் மற்றும் தமிழுக்கு அதில் டாகில் செய்யமுடிகிறது. நமது வலைத்தளத்தில் "கற்போம்" இல்லாமலேயே தமிழில் செய்யமுடிகிறது. ஆனால் ஆங்கிலத்துக்குதான் முடியவில்லை.அன்பர்கள் மாணிக்கம் நடேசன் மற்றும் டி என் பாலசுப்ரமணியன் அவர்களும் சில வழிமுறைகள் சொல்லியுள்ளார்கள் அதையும் முயற்சித்துப்பார்கிறேன் நன்றிகள் பல அசுரன்
பாலசுப்ரமணியன் அய்யா சொல்வது போல் செய்யுங்கள் சுரேஷ் - எளிமையாக இருக்கிறது.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: பதிவினை செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டுக்குமிடையே டோக்கிள் செய்வது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆங்கிலம் மற்றும் மொழி தெரியாத படத்திற்கு ஆங்கிலம் அல்லது தமிழ் சப் டைட்டில் வைப்பது எப்படி?
» எப்படி தமிழ் இல் டைப் செய்வது?
» சுரேஷ் அகாடமி வெளியிட்ட முக்கிய கணித பகுதி ( தமிழ் மற்றும் ஆங்கிலம்)
» கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )
» வேலன்:-எளிய முறையில் தமிழ்,ஆங்கிலம். இந்தி மற்றும் தெலுங்கு மொழி கற்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum