Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்திரிக உலகின் மர்மங்கள்
+14
sureshyeskay
ஞானமூர்த்தி
ராஜா
சிவா
றினா
T.N.Balasubramanian
பூவன்
ரா.ரா3275
அருண்
யினியவன்
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
கரூர் கவியன்பன்
சென்னையன்
18 posters
Page 1 of 10
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
மாந்திரிக உலகின் மர்மங்கள்
மாந்திரிகம் பகுதி 1.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
மாந்திரிகம் பற்றி பல கருத்துக்கள் உண்டு.உண்மையில் மாந்திரிகம் ஒரு அருமையான கலை.
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.அவ்வளவே.
உங்களுக்கு தெரியுமா ?
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இந்த கலையை பயன்படுத்துகிறோம் என்று.இதற்கு என்ன தேவை தெரியுமா?
நம்மிடம் இருப்பது தான் எது ?
(தொடரும்)
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
தோழரே எந்தவொரு முழுமையான தகவலும் இன்றி ஏன் இப்படி திரியை தொடர்ந்து வீனாக்குகீர்கள்.
நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பாதியையாவது முழுமையாக தந்திருக்கலாம் .
வருத்தமாக உள்ளது
நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பாதியையாவது முழுமையாக தந்திருக்கலாம் .
வருத்தமாக உள்ளது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
கரூர் கவியன்பன் wrote:தோழரே எந்தவொரு முழுமையான தகவலும் இன்றி ஏன் இப்படி திரியை தொடர்ந்து வீனாக்குகீர்கள்.
நீங்கள் எழுதும் தொடரில் ஒரு பாதியையாவது முழுமையாக தந்திருக்கலாம் .
வருத்தமாக உள்ளது
புதியதாய் எழுத வந்து உள்ளேன்.அடுத்த பதிவுகளில் விரிவாக வரும்.
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
இந்த திரியிலேயே தொடருங்கள் சென்னையன்....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே ஆவலுடன் காத்திருக்கிறோம்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
சூப்பர் சென்னையன் ஆரம்பித்ததற்கு.
ஆவலுடன் காத்திருக்கிறோம் - நல்லா தொடங்கி இருக்கீங்க.
வாழ்த்துகள்.
ஆவலுடன் காத்திருக்கிறோம் - நல்லா தொடங்கி இருக்கீங்க.
வாழ்த்துகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
உங்களிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர் பார்க்கிறோம் சென்னையன்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
நல்லத் தொடக்கம் சென்னையன் அவர்களே...தொடர்ந்து பதிந்து தூள் கிளப்புங்கள்...
வாழ்த்துகள்...
வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மாந்திரிகம் பகுதி 2
மாந்திரிகம் பகுதி 2
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
நம்மிடம் இருப்பது மனம்..
ஆனால் மாந்திரிக கலையை உபயோக படுத்த மனது மட்டும் இருந்தால் போதாது. மனோ திடமும் வேண்டும்.
ஏன் என்றால் நமது மனம் மரத்திற்க்கு மரம் தாவும் குரங்கு போல.அதை ஒரே செயலில் நிலைபடுத்த,செலுத்த நம் மூளையும் உதவிட வேண்டும்.
சரி மாந்திரிகதிற்க்கு அடிப்படை தேவைகளில் ஒன்று ஒரு நிலை பட்ட மனது முக்கியம்.
இதை அனைவரும் செய்ய முடியுமா என்று பார்த்தால் முடியாது என்றே சொல்லலாம்
இட்லி அனைவரும் சாப்பிடலாம்.ஆனால் அனைவரும் இட்லி கடை வைக்க முடியாது.
அதுபோல் மாந்திரிகம் செய்ய முடியாதவர்களுக்கு செய்ய முடிந்தவர்கள் செய்து கொடுத்து உதவி செயலாம்.
எவரால் செய்ய முடியும் எவரால் முடியாது என்று அடுதத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
அதற்க்கு முன்பு ஒரு கேள்வி?இதற்க்கு தங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
தங்களை இயக்குவது எது என்று சொல்லுங்கள்
பின்குறிப்பு
அன்பார்ந்த ஈகரை உறவுகளே மாந்திரிகம் தொடர்பான அனுபவங்கள்,நம்பிக்கைகள்,கருத்துக்களை மறு மொழியிட வேண்டுகிறேன்.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
நம்மிடம் இருப்பது மனம்..
ஆனால் மாந்திரிக கலையை உபயோக படுத்த மனது மட்டும் இருந்தால் போதாது. மனோ திடமும் வேண்டும்.
ஏன் என்றால் நமது மனம் மரத்திற்க்கு மரம் தாவும் குரங்கு போல.அதை ஒரே செயலில் நிலைபடுத்த,செலுத்த நம் மூளையும் உதவிட வேண்டும்.
சரி மாந்திரிகதிற்க்கு அடிப்படை தேவைகளில் ஒன்று ஒரு நிலை பட்ட மனது முக்கியம்.
இதை அனைவரும் செய்ய முடியுமா என்று பார்த்தால் முடியாது என்றே சொல்லலாம்
இட்லி அனைவரும் சாப்பிடலாம்.ஆனால் அனைவரும் இட்லி கடை வைக்க முடியாது.
அதுபோல் மாந்திரிகம் செய்ய முடியாதவர்களுக்கு செய்ய முடிந்தவர்கள் செய்து கொடுத்து உதவி செயலாம்.
எவரால் செய்ய முடியும் எவரால் முடியாது என்று அடுதத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
அதற்க்கு முன்பு ஒரு கேள்வி?இதற்க்கு தங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
தங்களை இயக்குவது எது என்று சொல்லுங்கள்
பின்குறிப்பு
அன்பார்ந்த ஈகரை உறவுகளே மாந்திரிகம் தொடர்பான அனுபவங்கள்,நம்பிக்கைகள்,கருத்துக்களை மறு மொழியிட வேண்டுகிறேன்.
இந்த மாந்திரிகம் என்கிற கலைக்கு அதிபதி ஆகிய கும்ப முனி எனும் அகத்திய சித்தருக்கு குரு வணக்கம்.
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
சென்னையன்- பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
Re: மாந்திரிக உலகின் மர்மங்கள்
நம்மை இயக்குவது மூளை செயல் திறன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|