Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலைமாதர்
+4
கரூர் கவியன்பன்
பூவன்
மாணிக்கம் நடேசன்
அகல்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
விலைமாதர்
விளக்கை
அணைத்து
விட்டு...
திரி ஏற்றாது
எரியும் தீபம்...
விலைமாதர்..!
*சூழ்நிலைக் கைதிகளுக்கு மட்டும்
எனது வலைப்பூவில் பார்க்க
அணைத்து
விட்டு...
திரி ஏற்றாது
எரியும் தீபம்...
விலைமாதர்..!
*சூழ்நிலைக் கைதிகளுக்கு மட்டும்
எனது வலைப்பூவில் பார்க்க
Re: விலைமாதர்
எரிந்துக் கொண்டே
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி
அணைத்துக் கொண்டே தன்னை
எரித்துக் கொள்ளும்
அபலைகள்
இந்த அற்புத தீபங்கள்
இருட்டின் இரவல்கள்
எனக்கு கவிதை எழுத வராது
ஏதோ கிறுக்கியிருக்கேன்
நல்லா இருந்தா வாழ்த்துங்க
இல்லேன்னா வசை பாடுங்க
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி
அணைத்துக் கொண்டே தன்னை
எரித்துக் கொள்ளும்
அபலைகள்
இந்த அற்புத தீபங்கள்
இருட்டின் இரவல்கள்
எனக்கு கவிதை எழுத வராது
ஏதோ கிறுக்கியிருக்கேன்
நல்லா இருந்தா வாழ்த்துங்க
இல்லேன்னா வசை பாடுங்க
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: விலைமாதர்
தங்கங்கள் பூட்ட வேண்டிய
தன் அங்கங்களை காட்டி அல்லவா !!
பிழைக்கின்றனர் ....
விலை மாதர் ...
தன் அங்கங்களை காட்டி அல்லவா !!
பிழைக்கின்றனர் ....
விலை மாதர் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: விலைமாதர்
வசதிக்காக இதில் ஈடுபடுவோர் சிலர்தான் பூவன்.. வயிற்ருக்காக கைதியான பெண்மனிகள அதிகம்... அதனால் அனைவரையும் நம்மால் குறைகூற இயலாது என்பது என் கருத்து.பூவன் wrote:தங்கங்கள் பூட்ட வேண்டிய
தன் அங்கங்களை காட்டி அல்லவா !!
பிழைக்கின்றனர் ....
விலை மாதர் ...
Last edited by அகல் on Thu 11 Oct 2012 - 22:23; edited 1 time in total
Re: விலைமாதர்
அழகாக சொன்னிர்கள்.. நல்லாருக்கு ஐயா..மாணிக்கம் நடேசன் wrote:எரிந்துக் கொண்டே
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி
அணைத்துக் கொண்டே தன்னை
எரித்துக் கொள்ளும்
அபலைகள்
இந்த அற்புத தீபங்கள்
இருட்டின் இரவல்கள்
எனக்கு கவிதை எழுத வராது
ஏதோ கிறுக்கியிருக்கேன்
நல்லா இருந்தா வாழ்த்துங்க
இல்லேன்னா வசை பாடுங்க
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: விலைமாதர்
பூவன் wrote:தங்கங்கள் பூட்ட வேண்டிய
தன் அங்கங்களை காட்டி அல்லவா !!
பிழைக்கின்றனர் ....
விலை மாதர் ...
தங்கங்கள் தீண்ட வேண்டிய
தேகத்தில்
புலி நகம் கொண்டு
பதிப்பது
யாருடைய தவறு
பூவன் ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: விலைமாதர்
கவிதை என்பது வார்த்தை அலங்காரம் அல்லமாணிக்கம் நடேசன் wrote:எரிந்துக் கொண்டே
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி
அணைத்துக் கொண்டே தன்னை
எரித்துக் கொள்ளும்
அபலைகள்
இந்த அற்புத தீபங்கள்
இருட்டின் இரவல்கள்
எனக்கு கவிதை எழுத வராது
ஏதோ கிறுக்கியிருக்கேன்
நல்லா இருந்தா வாழ்த்துங்க
இல்லேன்னா வசை பாடுங்க
உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடே.
அந்தவகையில் உங்கள் உணர்வுகளை வரிகளில் வெளிப்படுத்திவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள் ஐயா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விலைமாதர்
ஏழை நாடுகளில் வாழும் பெண்கள் துர்ப்பாக்கியசாலிகள். சில நேரங்களில் வாழ்வதற்காக தங்கள் உடலை விற்கவேண்டிய நிலை.
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|