Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு தெரியுமா?
+2
krishnaamma
கேசவன்
6 posters
Page 1 of 1
உங்களுக்கு தெரியுமா?
சில அறிவியல் உண்மைகள் உங்கள் பார்வைக்கு,.
முதலில் அந்த உண்மைகளை பார்க்கலாம். அதற்கு பிறகு அதன் பின் இருக்கும் டெக்னிக்கல் விஷயங்களை பார்க்கலாம்..
1. காரில் தப்பி செல்லும் ஒருவனை உடனடியாக கொல்ல வேண்டுமானால் , சுலபமான வழி , அந்த காரின் பெட்ரோல் டேங்கை துப்பாக்கியில் சுடுவதுதான்.. இதனால் கார் தீப்பற்றி வெடித்து சிதறும்… ( பல சினிமாக்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் )
2. மின்னல் ஒரே இடத்தை இரு முறை தாக்காது
3. எல்க்ட்ரிக்கல் கார் பயன்படுத்தினால் , சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்காது..
4 நிலவின் ஒரு பகுதியில் சூரிய ஒளி படுவதே இல்லை.. அது எப்போதும் இருட்டாக இருக்கும்.
5 பரிணாம வளர்ச்சி என்பது தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு செல்வதே ஆகும்.. அதுதான் உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் நடந்து வருகிறது..எல்லா உயிர்களும் சிறப்பான நிலையை நோக்கி செல்கின்றன..
இந்த உண்மைகளைப்பற்றி அலசுவதற்கு முன் ஒரு விஷயம்..
.
.
.
.
.
.
.
இவை எதுவும் உண்மை இல்லை…
ஆனால் உண்மை போல தோன்றும்.. பெரும்பாலும் இவற்றை உண்மை என்றே நம்புகிறார்கள்..
எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் சிலதையாவது உண்மை என நம்புபவர்கள் பலர்…
சரி.. விளக்கத்தை பார்க்கலாம்.
1. பெட்ரோல் டேங்க் சுடப்பட்டதும் கார் வெடித்து சிதறுவதை சினிமாவில் பார்த்து அதை உண்மை என நம்புகிறோம்…
ஆனால் இது போல நடக்க வாய்ப்பு மிகவும் குறைவே…
பெட்ரோல் முழுக்க நிரம்பி இருந்தால் , சுடப்ப்ட்டதும் தீப்பிடிக்கும் என நினைக்கிறோம்..
தவறு…
தீப்பிடிக்க இரண்டு விஷயங்கள் தேவை..
ஆக்சிஜன், தீப்பொறி அல்லது சூடு ..
துப்பாக்கி குண்டில் தீப்பொறி இருக்காது.. அதே போல பெட்ரோல் நிரம்பி இருந்தால் அதில் எரிய தேவையான ஆக்சிஜன் இருக்காது… ஒரு உலோக குண்டு வேகமாக மோதுவதால் அதில் துளை ஏற்படும் ..அவ்வளவே…
அபூர்வ நிகழ்வாக, துப்பாக்கி குண்டு காற்றின் உராய்வால் வெப்பம் தூண்டப்பட்டு, அது டேங்கில் மோதும் நேரம் ஆக்சிஜனும் இருந்தால் தீப்பிடிக்கும் என்பது உண்மையே..
இது நடக்க ஒரு சதவிகித வாய்ப்புதான் இருக்கிறது.
2. மின்னல் எப்பொதும் உயரமான கட்டடங்கள், மரங்களை தாக்கும்.. சில உயரமான கட்டடங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவது , பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்..
பழைய காலங்களில், ஓர் உயரமான மரம் தாக்கப்பட்டு கருகி இருக்கும்… அதன் பின் மின்னல் அதில் விழுந்திருக்காது… பக்கத்தில் இருக்கும் வேறோரு உயரமான மரத்தை தேடி சென்று அதன் தலையில் இடி விழுந்து இருக்கும்
இதை வைத்து, ஒரே இடத்தில் ( ஒரே மரத்தை ) இரு முறை தாக்காது என நம்ப ஆரம்பித்து விட்டார்கள்..
ஒரு முறை, இரண்டாம் முறை என்பது கணக்கல்ல… உயரம்தான் முக்கியம்..
ஒரு முறை தாக்கப்பட்ட கட்டடம், மீண்டும் உயரமாக கட்டப்பட்டால், மீண்டும் ஆபத்தை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது..அப்படி பல கட்டடங்கள் ஆபத்தை சந்தித்தும் வருகின்றன…
மரத்தை பொறுத்தவரை, தாக்கப்பட்டதும் , உயரத்தை இழப்பதுதான் அது மீண்டும் தாக்கப்படாமைக்கு காரணம்..இதில் மர்மம் எதுவும் இல்லை…
3. எலெட்ரிக் கார் ஓடுவதால் சீர்கேடு இல்லை என்பது போல தோன்றினாலும், அது ஓட தேவைப்படும் மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் சீர்கேட்டை மறந்து விடுகிறோம்..
ரோட்டில் சுற்றுபுற சீர்கேடு ஏற்படாது என்பது உண்மைதான்.. ஆனால் இன்னொரு இடத்தில் அது ஏற்படுகிறது என்பதே உண்மை..
அதாவது நூறு கி மீ ஓடினால், பெட்ரோல் கார் ஏற்படுத்தும் சீர்கேடும், எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தும் சீர்கேடும் ஒன்றுதான்.. ஏற்படும் இடம் வெவ்வேறு..
அந்த மின்சாரத்தை சூரிய ஒளி மூலமோ, காற்றாலை மூலமோ தயாரித்தால்தான், சீர்கேடு இல்லை என சொல்ல முடியும்..
நடைமுறையில் அப்படி இல்லை
4. நிலவின் ஒரு பகுதியை நாம் எப்போதும் பார்க்கவே முடியாது என்பதே உண்மை… சுழல் வேகங்கள் ஒருங்கிணந்து போவதால் , நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியில் இருந்து பார்க்க முடியும் .
ஆனால் சூரிய ஒளி படாது என சொல்வதில் உண்மை இல்லை
5 உயிர் வாழ்வுக்கு தேவையான வகையில் ஒத்துபோகும் உயிரினங்களே எஞ்சுகின்றன..
சிறப்பானது எஞ்சும் என்பது இல்லை..
பல சிறப்பான உயிரினங்கள் அழிந்துள்ளன…
நாய் போன்ற விலங்கினங்கள்., தம் சிற்ப்பு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன.. அப்போதுதான் மனிதனுடன் ஒத்து போக முடியும்..
மனிதன் கூட கொஞ்சம் கொஞ்சமாக சில சிறப்பு தன்மைகளை இழந்து வருகிறான்.. காரணம் இன்றைய வாழவுக்கு அவை தேவை இல்லை…
எனவே பரிணாம வளர்ச்சி என்பது சிறப்பை நோக்கி செல்வது அல்ல… சூழ்னிலைக்கு ஏற்ப ஒத்து போவதுதான் தாக்குபிடிக்கும்…
http://www.pichaikaaran.com/2010/11/blog-post_3189.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: உங்களுக்கு தெரியுமா?
ரொம்ப நல்ல பதிவு கேசவன் நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: உங்களுக்கு தெரியுமா?
நிறைய புது செய்திகள் ... நன்றி ...
badri7986- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012
Similar topics
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா ?
» *தெரியுமா உங்களுக்கு*
» உங்களுக்கு தெரியுமா
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா ?
» *தெரியுமா உங்களுக்கு*
» உங்களுக்கு தெரியுமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|