Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழித்திரை அடையாளம்! - தென்கச்சி!
2 posters
Page 1 of 1
விழித்திரை அடையாளம்! - தென்கச்சி!
ஒரு ஆளை அடையாளம் கண்டுபிடிக்கணும்ன்னா அதுக்குச் சுலபமான வழி என்ன?
முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்கறதுதான்.
ஆனா மனுஷன் தப்பு பண்ண ஆரம்பிக்கும்போது அவனைக் கண்டுபிடிக்கறதுக்கு வேறே வழிகளைத் தான் கையாள வேண்டியிருக்கு!
கைரேகை அதுக்கு ரொம்ப உபயோகப்படுது.
கைரேகைகள் ஒருத்தருக்கு இருக்கிறது மாதிரி இன்னொருத்தருக்கு இருக்கிறதில்லே. பல்வரிசையும் அப்படித்தான்.
ஏமாத்தறவங்க அதிகமாப்போனா... இருக்கிறவங்க எச்சரிக்கையா இருக்க வேண்டியிருக்கு!
Bio Metrics அப்படிங்கறது ஒரு பெரிய தொழில்நுட்பம். இதை உபயோகப்படுத்தி சில பாதுகாப்பு உத்திகளையெல்லாம் உருவாக்கியிருக்காங்க அமெரிக்காவிலே!
வீட்டுக்குச் சொந்தக்காரர் குரல் கொடுத்தா கதவு திறக்கும். அல்லது அவரு கைவச்சா கதவு திறக்கும். மத்தவங்க யாரு என்ன பண்ணினாலும் கதவு திறக்காது. இது எப்படி?
அவரோட குரல் அல்லது கைரேகை ஒரு எலெக்ட்ரானிக் சாதனத்திலே ஏற்கனவே பதிவு பண்ணப்பட்டிருக்கும்.
இவரு குரல் கொடுக்கறப்போ அல்லது கையை வைக்கறப்போ அதை ஒப்பிட்டுப் பார்த்து சரியா இருந்தா கதவு திறந்துக்கற மாதிரி ஒரு ஏற்பாடு இது.
இதே மாதிரி ஒருத்தரோட விழித்திரையிலே உள்ள ரத்தக்குழாய் அமைப்பு பாருங்க... அதுகூட ஒருத்தருக்கு இருக்கிறமாதிரி இன்னொருத்தருக்கு இருக்கிறதில்லே! அதனாலே அதைவச்சி அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய சாதனங்களும் இப்போ பழக்கத்துக்கு வந்தாச்சு!
கைரேகையை ஒப்பிடற சாதனத்தைவிட, விழித்திரை ரத்தக்குழாய் அமைப்பை அடையாளம் காணற சாதனம் இருக்கு பாருங்க... இது ரொம்ப நுட்பமானது... நம்பத் தகுந்தது. ஒரு ஆளை அடையாளம் காண இது எடுத்துக்கற நேரம் ஒரு வினாடிதான்!
ஒரு கருவி இருக்கும். அதுலே உள்ள ஒரு சிறு துளையிலே கண்ணைவச்சிப் பார்க்கணும். உடனே இந்த சாதனம் குறைந்த சக்தி உள்ள அகச்சிவப்பு ஒளியைப் பாய்ச்சி, அவரது விழித்திரையின் ரத்தக்குழாய் அமைப்பை ஆராஞ்சி... ஏற்கனவே அதன் நினைவுப் பெட்டகத்துலே பதிவு செய்யப்பட்டிருக்கிற அமைப்புகளோட ஒப்பிட்டுப் பார்த்து... சரியான ஆள்தானா இல்லையான்னு அடையாளம் காட்டிவிடும்!
குரலை வச்சி அடையாளம் கண்டுபிடிக்கறதும் Biometrics முறைகளிலே ஒண்ணு!
ஒரு நபரோட குரலை டிஜிட்டல் குறியீடுகளா மாத்தி பதிவு பண்ணிக்கிட்டு மீண்டும் அதே குரலை இனங்காணக்கூடிய, சாதனங்கள் ஏற்கனவே அமெரிக்காவுலே விற்பனைக்கு வந்தாச்சு.
ஒரு ஆளுக்கு ஜலதோஷம் பிடிச்சிருந்தாக்கூட அந்த சாதனம் சரியாகவே கண்டுபிடிச்சுடுதாம்.
குரலை மாத்தி பேசறவங்ககூட இந்தக் கருவியை ஏமாத்த முடியாது! இதை ஆஸ்பத்திரிகள், வங்கிகளிலே உள்ள இரும்புப்பெட்டகக் காப்பறைகள் - இங்கேயெல்லாம் உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் உள்ள இடங்களுக்கு இது ரொம்ப உபயோகப்படும். கதவு பூட்டிக்கிட்டுதுன்னு வச்சிக்குங்க கதவை திறக்க சாவியை உபயோகப்படுத்தத் தெரியாத குழந்தைகள் குரல் எழுப்பியே கதவைத் திறந்துட முடியும்!
எதில் காலத்துலே... இந்த Biometrics முறை இன்னும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும்ன்னு எதிர்பார்க்கறாங்க.
ஸ்டியரிங்கை தொட்டதுமே கார் ஸ்டார்ட் ஆயிடும். சாவி வேண்டியதில்லே. கார் சொந்தக்காரர் தொட்டாத்தான் 'ஸ்டார்ட்' ஆகும்! ஒரு மனுஷனோட நடை... அவர் டைப்ரைட்டரைத் தொடுறவிதம் இதையெல்லாம் வச்சிக்கூட ஆளை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்பம் வரலாம்!
என்னதான் தொழில்நுட்பம் வளரட்டும்... குடும்பத்துக்குள்ளே நடக்கற திருட்டுக்களைக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம் சார்.
ஒரு வீட்டுலே பெட்டியிலே இருந்த பணம் காணாமே போச்சு. வீட்டுக்காரரோ அல்லது பையனோதான் எடுத்திருக்கணும். பெட்டியைத் திறந்து பார்த்த அந்த வீட்டுக்கார அம்மா..
இதுலே இருந்து பணத்தை எடுத்தது நிச்சயமா என் வீட்டுக்காரர் இல்லே! அப்படின்னு உறுதியா சொல்லிப்புட்டாங்க. அந்த வீட்டுக்காரருக்கு ரொம்பப் பெருமை.
"அது எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே?"ன்னு அவரே கேட்டார்.
"பெட்டியிலே இன்னும் கொஞ்சம் பணம் மிச்சம் இருக்கு... அதனாலே அப்படிச் சொன்னேன்!" அப்படின்னாங்க.
முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்கறதுதான்.
ஆனா மனுஷன் தப்பு பண்ண ஆரம்பிக்கும்போது அவனைக் கண்டுபிடிக்கறதுக்கு வேறே வழிகளைத் தான் கையாள வேண்டியிருக்கு!
கைரேகை அதுக்கு ரொம்ப உபயோகப்படுது.
கைரேகைகள் ஒருத்தருக்கு இருக்கிறது மாதிரி இன்னொருத்தருக்கு இருக்கிறதில்லே. பல்வரிசையும் அப்படித்தான்.
ஏமாத்தறவங்க அதிகமாப்போனா... இருக்கிறவங்க எச்சரிக்கையா இருக்க வேண்டியிருக்கு!
Bio Metrics அப்படிங்கறது ஒரு பெரிய தொழில்நுட்பம். இதை உபயோகப்படுத்தி சில பாதுகாப்பு உத்திகளையெல்லாம் உருவாக்கியிருக்காங்க அமெரிக்காவிலே!
வீட்டுக்குச் சொந்தக்காரர் குரல் கொடுத்தா கதவு திறக்கும். அல்லது அவரு கைவச்சா கதவு திறக்கும். மத்தவங்க யாரு என்ன பண்ணினாலும் கதவு திறக்காது. இது எப்படி?
அவரோட குரல் அல்லது கைரேகை ஒரு எலெக்ட்ரானிக் சாதனத்திலே ஏற்கனவே பதிவு பண்ணப்பட்டிருக்கும்.
இவரு குரல் கொடுக்கறப்போ அல்லது கையை வைக்கறப்போ அதை ஒப்பிட்டுப் பார்த்து சரியா இருந்தா கதவு திறந்துக்கற மாதிரி ஒரு ஏற்பாடு இது.
இதே மாதிரி ஒருத்தரோட விழித்திரையிலே உள்ள ரத்தக்குழாய் அமைப்பு பாருங்க... அதுகூட ஒருத்தருக்கு இருக்கிறமாதிரி இன்னொருத்தருக்கு இருக்கிறதில்லே! அதனாலே அதைவச்சி அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய சாதனங்களும் இப்போ பழக்கத்துக்கு வந்தாச்சு!
கைரேகையை ஒப்பிடற சாதனத்தைவிட, விழித்திரை ரத்தக்குழாய் அமைப்பை அடையாளம் காணற சாதனம் இருக்கு பாருங்க... இது ரொம்ப நுட்பமானது... நம்பத் தகுந்தது. ஒரு ஆளை அடையாளம் காண இது எடுத்துக்கற நேரம் ஒரு வினாடிதான்!
ஒரு கருவி இருக்கும். அதுலே உள்ள ஒரு சிறு துளையிலே கண்ணைவச்சிப் பார்க்கணும். உடனே இந்த சாதனம் குறைந்த சக்தி உள்ள அகச்சிவப்பு ஒளியைப் பாய்ச்சி, அவரது விழித்திரையின் ரத்தக்குழாய் அமைப்பை ஆராஞ்சி... ஏற்கனவே அதன் நினைவுப் பெட்டகத்துலே பதிவு செய்யப்பட்டிருக்கிற அமைப்புகளோட ஒப்பிட்டுப் பார்த்து... சரியான ஆள்தானா இல்லையான்னு அடையாளம் காட்டிவிடும்!
குரலை வச்சி அடையாளம் கண்டுபிடிக்கறதும் Biometrics முறைகளிலே ஒண்ணு!
ஒரு நபரோட குரலை டிஜிட்டல் குறியீடுகளா மாத்தி பதிவு பண்ணிக்கிட்டு மீண்டும் அதே குரலை இனங்காணக்கூடிய, சாதனங்கள் ஏற்கனவே அமெரிக்காவுலே விற்பனைக்கு வந்தாச்சு.
ஒரு ஆளுக்கு ஜலதோஷம் பிடிச்சிருந்தாக்கூட அந்த சாதனம் சரியாகவே கண்டுபிடிச்சுடுதாம்.
குரலை மாத்தி பேசறவங்ககூட இந்தக் கருவியை ஏமாத்த முடியாது! இதை ஆஸ்பத்திரிகள், வங்கிகளிலே உள்ள இரும்புப்பெட்டகக் காப்பறைகள் - இங்கேயெல்லாம் உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் உள்ள இடங்களுக்கு இது ரொம்ப உபயோகப்படும். கதவு பூட்டிக்கிட்டுதுன்னு வச்சிக்குங்க கதவை திறக்க சாவியை உபயோகப்படுத்தத் தெரியாத குழந்தைகள் குரல் எழுப்பியே கதவைத் திறந்துட முடியும்!
எதில் காலத்துலே... இந்த Biometrics முறை இன்னும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும்ன்னு எதிர்பார்க்கறாங்க.
ஸ்டியரிங்கை தொட்டதுமே கார் ஸ்டார்ட் ஆயிடும். சாவி வேண்டியதில்லே. கார் சொந்தக்காரர் தொட்டாத்தான் 'ஸ்டார்ட்' ஆகும்! ஒரு மனுஷனோட நடை... அவர் டைப்ரைட்டரைத் தொடுறவிதம் இதையெல்லாம் வச்சிக்கூட ஆளை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்பம் வரலாம்!
என்னதான் தொழில்நுட்பம் வளரட்டும்... குடும்பத்துக்குள்ளே நடக்கற திருட்டுக்களைக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம் சார்.
ஒரு வீட்டுலே பெட்டியிலே இருந்த பணம் காணாமே போச்சு. வீட்டுக்காரரோ அல்லது பையனோதான் எடுத்திருக்கணும். பெட்டியைத் திறந்து பார்த்த அந்த வீட்டுக்கார அம்மா..
இதுலே இருந்து பணத்தை எடுத்தது நிச்சயமா என் வீட்டுக்காரர் இல்லே! அப்படின்னு உறுதியா சொல்லிப்புட்டாங்க. அந்த வீட்டுக்காரருக்கு ரொம்பப் பெருமை.
"அது எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே?"ன்னு அவரே கேட்டார்.
"பெட்டியிலே இன்னும் கொஞ்சம் பணம் மிச்சம் இருக்கு... அதனாலே அப்படிச் சொன்னேன்!" அப்படின்னாங்க.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விழித்திரை அடையாளம்! - தென்கச்சி!
மிகவும் நன்று சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» உண்மையை அடையாளம் காண - தென்கச்சி!
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
» சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார்
» கோழிக்குஞ்சுகளின் விழித்திரை மனிதனை விட விசேஷமானது
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
» சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார்
» கோழிக்குஞ்சுகளின் விழித்திரை மனிதனை விட விசேஷமானது
» நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|