ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
heezulia
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
Dr.S.Soundarapandian
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
i6appar
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 
Jenila
ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_m10ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.

Go down

ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல. Empty ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான் திருக்குறளைப் போல.

Post by ராஜ்.ரமேஷ் Wed Sep 26, 2012 2:48 pm

திருக்குறளும் ஜோதிடமும்.

திருக்குறள் போன்று ஜோதிடமும் ஒரு உலகப் பொதுமறைதான். உலகப் பொதுமறை என்பதற்கு உலகத்தில் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொதுவானது என்று பொருள் கொண்டால் திருக்குறளும் ஜோதிடமும் ஒன்று தான்.

மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் உலகப் பொதுமறை திருக்குறள். அதனால் தான் மனிதன் வாழும் எல்லா இடங்களிலும் திருக்குறள் நிறைந்துள்ளது. அது தமிழ் உலகுக்கு தந்த கொடை. மதம் சாராதது என்பதற்காகத்தான் ஆதிபகவன் என்ற வார்த்தையை பொதுவாகக் கொடுத்தது திருக்குறள்.

திருக்குறளுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்றால் ஜோதிடமும் ஒரு உலகப் பொது மறைதான். மதம், இனம், மொழி, தேசம் போன்ற எவற்றினாலும் பிரிக்கப்படாமலும் அவற்றைச் சாராமலும் இருப்பது தான் ஜோதிடம். ஆனால் இன்று அது ஒரு மதம் சார்ந்தது என்ற கோட்பாடு நிலவுகிறது. அது தவறு. தமிழ் தந்ததால் திருக்குறள் என்ன தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமா சொந்தமாகிறது? இல்லை திருக்குறள் உலகம் தழுவியது. அது போலத்தான் ஜோதிடமும். ஜோதிடத்தை யார் தோற்றுவித்தார்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விடுத்து பார்த்தால் அது உலகம் தழுவியது தான். உலகில் எங்கு மனிதன் பிறந்தாலும் அவனுக்குரிய பலன்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பொதுவானது தான் ஜோதிடம். அப்படி என்றால் திருக்குறளும் ஜோதிடமும் உலகப் பொதுமறை தானே.

உலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்படாத கருத்துக்களே இல்லை என்றளவிற்கு அனைத்து துறை தொடர்புடைய கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருக்குறளில்
ஜோதிடம் தொடர்பான கருத்துக்களையும் ஜோதிடத்தின் பார்வையில் திருக்குறளையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

ஜோதிடத்தின் மூலம் என்ன என்றால் மனிதன் பிறப்பிற்கு மனிதனே காரணமாகிறான். அவனுடைய முன்ஜென்ம வினைப் பயனால் தான் இந்த பிறவி நிகழ்கிறது. அது தான் அந்த கர்ம வினையின் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளான். இது தான் விதி என்று கூறப்படுகிறது. திருக்குறளும் இதைத் தான் ஊழ் என்று குறிப்பிடுகிறது.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் – குறள் 380

இதன் பொருள் என்ன? பரிமேலழகர் உரையின் படி தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும். இதனை எளிமையாக கூறுவது என்ன என்றால் விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும் அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும். ஆகவே விதியை விட வேறு எவையும் வலிமையானவை அல்ல என்று திருக்குறள் கூறுகிறது. இதே கருத்தைத் தான் ஜோதிடம் முன்நிறுத்துகிறது. விதிப்படி தான் எல்லாம் நடைபெறும். விதியை மாற்றக்கூடிய சக்தி இல்லை. ஆனால் அவற்றை அறிந்துகொள்ளக்கூடிய சக்தி நம்மிடம் உள்ளது. அது தான் ஜோதிடம். விதியையை அறிந்து பின் அவ்விதியை அனுபவிக்கக் கூடிய வழிமுறைகளை அறிந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதைத் தான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது – குறள். 377

என்கிறது திருக்குறள். வகுத்தான் என்ற வார்த்தைக்கு பொருள் கூறும் போது பரிமேலழகர் என்ன கூறுகிறார் என்றால் ”ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார்” இப்படி ஊழ் அதிகாரம் முழுவதும் விதியின் விளைவுகளைக் கூறுகிறது. அதாவது ஜோதிடத்திற்கு துணை நிற்கிறது.

திருக்குறளில் ஜோதிடத்தின் தாக்கம்…தொடரும்




திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum