ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

5 posters

Go down

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Empty மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by சிவா Mon Sep 24, 2012 8:02 am




“மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.’

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர். உயிர் நீங்கத்தான் மானமெயது மெல்லைவரின் அதனைத் தாங்காது இருப்பர் (இழிவு சிறப்பும்மை) விகாரத்தால் தொக்கது.

உயிரும் மானமும் உடனில்லாமைக் கண் பின்னும் போவதாய் உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய் மானத்தை எய்துவரென்பதூம் உவகை அவர்க்கு அஃதியல் என்பது விளக்கி நின்றது பரிமேலழகர் மேலே கூறிய பாடலுக்குச் சுட்டிய பொருளாகும்.

பலர் எழுதிய உரைகளைக் காட்டிலும் சிறப்பு எனக்கருதுபவர் “தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின், மானினத்து பின் உயிர் வாழாது அம்மயிர் துவக்குண்ட இடத்து நின்றுவற்றிவிடு உம். கவரிமா அன்ன கடப்பாடுடையர்’ எனும் கருத்தை காளிகர், அறிவிக்கிறார். இவரகளை அடியொற்றியே ஏனைய உரை ஆசிரியர்களும் கருத்துக் கூறுகின்றனர்.

கோவலனுக்கு, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கொலைத்தண்டனை அளித்தார். கண்ணகியால் தன் கணவன் குற்றமற்றவன் என மன்னன் கேட்டு அறிந்ததும், அரசகுலத்துக்கே பழிச் சொல் ஏற்பட்டு விட்டதே எனக் கருதி, உயிர் துறந்த மன்னனை கவரி மானினத்தவன் எனச் சுட்டிக் காட்டுவர். சேர நாட்டுப் பெண்கள், தங்கள் கூந்தலைச் சீவி கவரிமயிர் இணைத்து கொண்டையிட்டுக் கொண்டு ஊசலாடி மகிழ்வர் எனும் கருத்தினை பதிற்றுப்பத்து (63:12) பகர்கிறது. எந்த மானுக்கும், மகளிர் கூந்தலுக்கு மயிர்தரும் அளவிற்கு நீளமான தடித்த மயிர் (சவுரி முடி) இருந்ததற்கான சான்றினை இலக்கியங்களும் இயம்பினதாகத் தெரியவில்லை! மேலும் விலங்கியல் ஆய்வாளர்களும் விளம்பினதாகத் தெரியவில்லை.

இதனை உறுதிப் படுத்த மான்களைப் பிடித்து, உடம்பிலுள்ள சில பகுதிகளில் இருந்து மயிர்களை மழித்து அகற்றி சோதித்துப் பார்த்து, மயிர்களை இழந்த மான்கள் உயிர் விட்டதாகத் தகவல் இல்லை.

பண்டைய பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துக்களை, ஆய்வுக் கண்ணோடு ஆராய வல்ல தமிழ் வல்லுனர்களைத் தொடர்பு கொண்டு பாடலின் உட்பொருளை கேட்டறியலானேன்.

ஆய்வுக்க எடுத்துக் கொண்ட பாடலை சரியான கண்ணோட்டத்துடன் கூர்ந்து படித்தால் தெளிவு பிறக்கும் என அறியக் கேட்டதும், மறுமுறை குறளைச் சரியான கண்ணோட்டத்துடன் படித்ததில், வள்ளுவப் பெருந்தகை சுட்டிக் காட்டியது கவரிமான் அல்ல. அது கவரிமா என்பதை அறியலானேன்.

சிவனார் கயிலையில் உமாப்பிராட்டியார் (கௌரியோடு) காட்சி தருவதை யாவரும் கண்டிருப்பர். கௌரியைக் கவுரி எனவும் அழைப்பர். கவுரிக்கு உரிய விலங்கு கவுரிமா எனப்பட்டது. மா என்றால் விலங்கு, கவரிக்கு முதன் முதலில்விலங்கு எனும் பொருள் கொண்ட மா எனும் பின்னணியை வழங்கியவர் வள்ளுவரேயாவர். “அவ்வாறாயின் கவரிமா என்பது எது?’ இவ்விடத்தில்தான், வள்ளுவர் பெருந்தகை, தனது குறள் வாயிலாக நுழைகிறார்.

கவரிமா என்பதற்கு கழகத் தமிழ் அகராதி, ஒரு விலங்கு என்றே பொருள் கொள்கிறது. மான் என வெளிப்படையாக சுட்வில்லை. சுமார் 7000 அடி உயரமுள்ள பனிப்பிரதேசமான இமாலயப் பகுதிகளில் காணப்படும் எனச் சங்கப் பாடல்கள் அறிவிக்கின்றன. உயரமான மøப் பிரதேசங்களில் வாழும் இவ்விலங்குக்கு கடுங்குளிரைத் தாங்கிக் கொள்ள மயிற்கற்றை எனும் மேனிப் போர்வை அவசியம் தேவைப்படுகிறது.

தொல்காப்பிய மரபியலில் (17, 36, 39, 58) கவரி எனும் விலங்கு 4 இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அவற்றில் கவரியின் ஆண்பாற்பெயர் ஒருத்தல் ஏறு என்பதாக சுட்டப்படுகிறதே தவிர ஒரு இடத்திலும் கூட கவரிமான் எனக் குறிக்கவில்லை. “யாக்’ எனும் விலங்கானது எனும் ஆடுமாடு இனத்தைச் சேர்ந்ததாகும். இவ்விலங்கு மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. இவை வாழும் பனிப் பிரதேசங்களில் வளரும் நரந்தம் எனும் புற்களையே உணவாக உட்கொள்ளும். அதனுடைய மயிற்கற்றை ஏதாவது ஒரு அவசியத்தையோ, பரிசோதிக்கவோ எண்ணி, அதன் மயிற்கற்றை மழிக்க நேரிட்டால், அவ்விலங்கு தரம் தாழ்த்திக் கொள்ளாது. அங்கேயே குளிரால் விரைத்து இறந்து விடுவது போன்றே, சான்றோர்கள் இழிவான காரியங்களால் தங்களுக்கு அவமானம் நேரிடின், உயிரைவிட சிறிதும் தயங்கமாட்டார்கள். மானமே பெரிது உயிரைத் துச்சமாகவே கருதுவர். சான்றோர்கள் பாடலில் நீப்பின் எனும் சொல்லுக்கு ஒரு மயிரை மட்டும் பிடுங்குவது அல்லது மயிற்கற்றைகளை மழிப்பதே என்பது பொருளாகும்.

மேற்கண்ட கருத்துக்களால் யாக் எனும் விலங்கே கவரிமா என்றும் கவரிமா என்பது கவரிமான் அல்ல என்றும் தெளிவாகிறது. இவ்வரிய கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைத்த வள்ளுவப் பெருந்தகையாரின், நுண்மான் நுழைப்புலனை எவ்வாறு புகழ்வதென்றே வார்த்தைகள் தோன்றவில்லை.

மு. அருணகிரி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Empty Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by m.mohan Mon Sep 24, 2012 8:12 am

சிறந்த பகிர்வு.
என்றும் அன்புடன்
மோகன்
m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Empty Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:45 am

கவரிமான் என்பது மான் அல்ல அது யாக் என்று சொல்லப்படும் விலங்கு என்பது குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை ஏற்கனவே நம் ஈகரையில் படித்ததாக ஞாபகம் சிவா ...எனினும் இப்பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Empty Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 10:06 am

தலையிலதான் முடி எல்லாம் கொட்டிப் போச்சே, இன்னும் நீ ஏன் உயிரா இருக்கேன்னு என்ன கேக்குர மாரி இருக்கு. இருந்தாலும் மிக நல்ல பதிவு மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Empty இதே விடயத்தை நான் எழுதியதையும் படிக்கவும்.http://johan-paris.blogspot.fr/2006/10/blog-post_05.html

Post by johan arunasalam Thu Jan 09, 2014 7:12 pm

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் 3838410834இதே விடயத்தை நான் எழுதியதையும் படிக்கவும்.http://johan-paris.blogspot.fr/2006/10/blog-post_05.html
johan arunasalam
johan arunasalam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 09/01/2014

Back to top Go down

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Empty Re: மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum