Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters
Page 1 of 1
முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடந்த 21-ந்தேதி சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் ஸ்டெர் லிங் ரோட்டில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தலைமையில் 200 நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் லயோலா சப்வே அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காலை 10.30 மணி போராட்டத்துக்காக முன் கூட்டியே அப்பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காலை நேரங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு சென்ற மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நேரத்தில் அங்கு கூடி இருந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கேட்டு செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள் பற்றி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுந்தரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுந்தர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
சுந்தர் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகளை போலீசார் போட்டுப்பார்த்தனர். அப்போது தொல். திருமாவளவனின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவேரா மற்றும் சிலர் தாக்குதலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளஞ்சேகுவேரா கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அவர் சைதாப்பேட்டையில் வைத்து போலீசில் சிக்கினார். அவதூறாக பேசி தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் சேகுவேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 4 பேரை தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.
இதற்கிடையே இளம் சேதுவாரா புழல் சிறைக்கு கொண்டு வரப்படுவதை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன், சுபாஸ்சந்திர போஸ், ரவிச்சந்திரன், சிறுத்தை வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறைவாசல் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இளம் சேதுவாராவை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
நக்கிப் பிழைக்க அவர்களுக்கு நாக்கு கூட வைக்க கூடாது, அறுத்து ஆற்றில் போட வேண்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
மதத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ, கட்சியின் பெயராலோ நடக்கும் அனைத்து பொதுக் கூட்டங்களும் பொதுமக்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது. இதில் போட்டி கண்டு பிழைப்பு நடத்தும் மீடியாக்களை என்ன செய்வது ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
பெயர் மட்டும் மாவீரர்களை போல வைத்துகொண்டால் போதாது அவர்களை போல நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன பண்ணுவது இதெல்லாம் சொல்லி வருவதில்லை.......சிவா wrote:இவர்கள் தான் தமிழர்களுக்காகப் போராடுகிறார்களாம், இந்தத் தாக்குதல் மூலம் இவர்களின் வேஷம் கலைந்தது. ஜாதியை வைத்து இப்படி நக்கிப் பிழைப்பதற்கு ரோட்டில் பிச்சை எடுக்கலாம்.
Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்
lgp- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
lgp wrote:இச்செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது மாதிறி போராட்டங்களின் சமயம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி கேட்டால் கருத்து சொல்லாமல் ஓடி விட வேண்டும்
ஆமா, இல்லைன்னா... கும்மாங்குத்துத்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சொல்லி குஷாலாக வாழ்க்கை நடத்துபவர் சிலர், -மெய்ன் டிஷ்--அதன் கூட ஈழத்தமிழர் நலன் ஒரு சைடு டிஷ் . வெளிச்சத்தில் இருப்பதற்காக ஒரு சில போராட்ட காட்சிகள். ஜனங்கள் இவர்களை இன்னும் நம்புவதுதான் வேதனை.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Similar topics
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி எம்பி கைது!
» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது!
» பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது!
» பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|