Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள்
3 posters
Page 1 of 1
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து, ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவதுபோல, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என்று சங்கிலித் தொடர்போல வந்து கொண்டே இருந்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்தியா முழுவதிலும் பேசப்பட்டு வநëத இந்த பரபரப்பான ஊழல் புகார்கள் இப்போது, தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுவிட்டது. அந்த தார்பாய் என்னவென்று தெரியுமா? டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது, சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுவதை இனி 6 சிலிண்டருக்கு மட்டும்தான் என்று கட்டுப்பாடு விதித்தது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்ற மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ச்சிïட்டும் அறிவிப்புகள்தான் அந்த தார்ப்பாய்.
இப்போது நாடு முழுவதும் யாரும் ஊழல் பற்றி பேசுவதில்லை; மறந்துவிட்டார்கள். இப்போது பேச்சு எல்லாம் அவர்களை நேரடியாக பாதிக்கும் இந்த 3 அறிவிப்புகள்தான். காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதிலுமே, தடாலடியாக நடவடிக்கை எடுக்கும் `திதி' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கா மம்தா ஒருபடி மேலே போனார். காலாகாலமாக மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மம்தா, பெரும்பாலும் ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றே வந்தவர் என்பதால், இந்த அறிவிப்புகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று 72 மணி நேரக்கெடுவும் விதித்தார். சொன்னதை செயலிலும் காட்டினார். ஆதரவை விலக்கி, மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த தன் மந்திரிகளையும் ராஜினாமா செய்யவைத்தார். அவர்கள் ராஜினாமா செய்த ஒருசில மணி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் உரையாற்றினார்.
டீசல் விலையை உயர்த்தாவிட்டால், அரசு ரூ.2 லட்சம் கோடி மானியம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த 5 ரூபாய் விலையை உயர்த்திய பிறகும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பணம் எங்கேயிருந்து வருகிறது? பணம் மரத்தில் விளைவதில்லை என்றார். பணம் நிச்சயமாக மரத்தில் விளையாது. ஆனால், சாதாரண மக்களின் ரத்தத்தால் வளரக்கூடாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
டீசல் பெரும்பாலும், பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையை தாங்கிக்கொண்டு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.
மக்கள் கேட்பது, ஆடம்பர கார்களுக்கு வேண்டுமானால் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், மக்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், டிரக்குகள், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு அதேபோல லிட்டருக்கு ரூ.5 என்றால் என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள். அடுத்து பெரும்பாலான மக்கள் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு குறைவாகத்தான் பயன்படுத்துவதால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சாதாரண நடுத்தர மக்கள் நிச்சயமாக 6 சிலிண்டருக்கு மேல்தான் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படும்? என்பதை சமீபத்தில் வெளியான, அரசியல்வாதிகள் பயன்படுத்திய சிலிண்டர்கள் கணக்கு பட்டியலைப் பார்த்தாலே, எவ்வளவு தேவை? என்பது தெரியும். அவர்களுக்கு ஒரு நீதி, ஆம் ஆத்மிக்கு ஒரு நீதியா? என்று வெகுஜனம் கேட்கிறது.
இதேபோல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தியும், அதனால் விலைவாசி குறையப்போகிறது, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது, வளம் கொழிக்கப்போகிறது என்பது போலெல்லாம் பேசி இருக்கிறார். சில்லறை வணிகர்கள் கூறும் காரணமோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் கசப்பான மாத்திரை என்று கூறலாம். மாத்திரை கசப்பாக இருந்தால் பரவாயில்லை, உணவையே கசப்பாக ஆக்கிவிடக்கூடாது. கசப்பு மருந்தும் உடல்நலத்தை சரியாக்குவதற்கு பதிலாக, நடைப்பிணமாகவோ, பிணமாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை.
தினத்தந்தி
இப்போது நாடு முழுவதும் யாரும் ஊழல் பற்றி பேசுவதில்லை; மறந்துவிட்டார்கள். இப்போது பேச்சு எல்லாம் அவர்களை நேரடியாக பாதிக்கும் இந்த 3 அறிவிப்புகள்தான். காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதிலுமே, தடாலடியாக நடவடிக்கை எடுக்கும் `திதி' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கா மம்தா ஒருபடி மேலே போனார். காலாகாலமாக மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மம்தா, பெரும்பாலும் ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றே வந்தவர் என்பதால், இந்த அறிவிப்புகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று 72 மணி நேரக்கெடுவும் விதித்தார். சொன்னதை செயலிலும் காட்டினார். ஆதரவை விலக்கி, மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த தன் மந்திரிகளையும் ராஜினாமா செய்யவைத்தார். அவர்கள் ராஜினாமா செய்த ஒருசில மணி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் உரையாற்றினார்.
டீசல் விலையை உயர்த்தாவிட்டால், அரசு ரூ.2 லட்சம் கோடி மானியம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த 5 ரூபாய் விலையை உயர்த்திய பிறகும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பணம் எங்கேயிருந்து வருகிறது? பணம் மரத்தில் விளைவதில்லை என்றார். பணம் நிச்சயமாக மரத்தில் விளையாது. ஆனால், சாதாரண மக்களின் ரத்தத்தால் வளரக்கூடாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
டீசல் பெரும்பாலும், பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையை தாங்கிக்கொண்டு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.
மக்கள் கேட்பது, ஆடம்பர கார்களுக்கு வேண்டுமானால் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், மக்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், டிரக்குகள், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு அதேபோல லிட்டருக்கு ரூ.5 என்றால் என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள். அடுத்து பெரும்பாலான மக்கள் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு குறைவாகத்தான் பயன்படுத்துவதால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சாதாரண நடுத்தர மக்கள் நிச்சயமாக 6 சிலிண்டருக்கு மேல்தான் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படும்? என்பதை சமீபத்தில் வெளியான, அரசியல்வாதிகள் பயன்படுத்திய சிலிண்டர்கள் கணக்கு பட்டியலைப் பார்த்தாலே, எவ்வளவு தேவை? என்பது தெரியும். அவர்களுக்கு ஒரு நீதி, ஆம் ஆத்மிக்கு ஒரு நீதியா? என்று வெகுஜனம் கேட்கிறது.
இதேபோல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தியும், அதனால் விலைவாசி குறையப்போகிறது, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது, வளம் கொழிக்கப்போகிறது என்பது போலெல்லாம் பேசி இருக்கிறார். சில்லறை வணிகர்கள் கூறும் காரணமோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் கசப்பான மாத்திரை என்று கூறலாம். மாத்திரை கசப்பாக இருந்தால் பரவாயில்லை, உணவையே கசப்பாக ஆக்கிவிடக்கூடாது. கசப்பு மருந்தும் உடல்நலத்தை சரியாக்குவதற்கு பதிலாக, நடைப்பிணமாகவோ, பிணமாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள்
கசப்பா இருந்தாலும் சிறையில் சுகம் அனுபவிக்கும் தேச விருந்தினர்
கசாப்பாக இருந்தாலும் நம் மக்கள் தோளில் பட்ட எச்சம் போல் உதறிவிட்டு
அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள் - அவ்வளவு அக்கறை நமக்கு.
கசாப்பாக இருந்தாலும் நம் மக்கள் தோளில் பட்ட எச்சம் போல் உதறிவிட்டு
அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள் - அவ்வளவு அக்கறை நமக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள்
நல்ல பதிவு...நன்றி சிவா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உரம் போட்டு, ஊசி போட்டு...மீன்கள் ஜாக்கிரதை!
» போட்டு தாக்குறாங்கப்பா....
» இணைய கலாட்டா
» குண்டு போட்டு கொல்லுறான்யா.. குண்டு போட்டு கொல்லுறான்யா...:(
» ஊறுகாயைப் போட்டு குழம்பு வை…!
» போட்டு தாக்குறாங்கப்பா....
» இணைய கலாட்டா
» குண்டு போட்டு கொல்லுறான்யா.. குண்டு போட்டு கொல்லுறான்யா...:(
» ஊறுகாயைப் போட்டு குழம்பு வை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|