Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
+3
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
தமிழகத்தில், கடும் மின் பற்றாக்குறை காரணமாக, மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை தவிர, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக, 14 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், "டிவி'யில் அழுகை தொடர்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து, "டிவி'க்களில் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள், அதற்கான பலன் கிடைப்பதில்லை என்று வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரத்து, 500 மெகாவாட்டாக உள்ள நிலையில், தற்போது, 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், பற்றாக்குறைக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அமலாக்கப்பட்டு வருகிறது; தொழிற்சாலைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், மின் வெட்டு நேரம் அதிகரிக்கப் பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில், 2,970 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், 2,020 மெகாவாட்; 2,223.5 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்களில், 693 மெகாவாட்; 500 மெகாவாட் திறன் கொண்ட, காஸ் மின் நிலையத்தில், 148 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. மேலும், 17.5 மெகாவாட் அரசு காற்றாலை மற்றும் 6,980 மெகாவாட் திறன் கொண்ட தனியார் காற்றாலைகளில், வெறும், 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. மத்திய மின் தொகுப்பு, மின் கழகம், தனியார் அமைப்புகள் மூலம், நேற்று, 7,108 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.இதனால், அறிவிக்கப்படாத மின் வெட்டு நேரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், 10 முதல், 14 மணி நேரம் வரை, மின் வெட்டு அமலாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மின் வினியோக நேரத்தை விட, மின் தடை நேரம் அதிகரித்துள்ளது, பொது மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கடுமையாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, பகல், 12 மணி முதல், 3 மணி வரை, மாலை, 5 முதல், இரவு, 10 மணி வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின் வெட்டு காரணமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த நேரத் தில் தான் பெரும்பாலான, "டிவி' சேனல்களில், மெகாதொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றை பார்த்து பொழுதை போக்கி வந்த வீட்டுப் பெண்கள், முதியவர்களை, "டிவி' நிகழ்ச்சிகள் சென்றடையாத நிலை உள்ளது. மின் வெட்டு காரணமாக, ஒட்டு மொத்தமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பாதிப்பு, விளம்பரதாரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது. பெரும்பாலும், "டிவி' நிகழ்ச்சிகள் அனைத்தின் இடையிலும் விளம்பரங்கள் வருகின்றன. மின் தடையால் பொதுமக்கள், "டிவி'யை பயன்படுத்தாததால், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் வருத்தத்தில் உள்ளதாகக்
மிரட்டும் மின் வெட்டு:
தமிழகத்தில், சென்னையில் மட்டும், 1 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அதிகப்படியாக, கோவை, திருப்பூரில், 14 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. மதுரையில், காலை, 9 மணியில் இருந்து, 12 மணி, பிற்பகல், 3 மணி முதல், 5 மணி, இரவு, 7 முதல், 9 மணி, அதன் பின், 10 மணியில் இருந்து, 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபடுகிறது.நெல்லையில், காலை, 6 முதல், 10 மணி வரையும், மாலையில், 7 மணி முதல், 10 மணி வரையும் மின்வெட்டு உள்ளது. கன்னியாகுமரியில், காலையில் நான்கு மணி நேரம் தவிர, மாலையில், 6 மணி முதல், 9 மணி வரை மின் தடை ஏற்படுகிறது. திருச்சியில், நகர்ப்புறத்தில் எட்டு மணி நேரமும், கிராமப்புறங்களில், 13 மணி நேரமும் மின் தடை உள்ளது.தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மாலை நேரத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால், "டிவி' உள்ளிட்ட, மின் சாதனங்களை இயக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தினமலர்
தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரத்து, 500 மெகாவாட்டாக உள்ள நிலையில், தற்போது, 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், பற்றாக்குறைக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அமலாக்கப்பட்டு வருகிறது; தொழிற்சாலைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், மின் வெட்டு நேரம் அதிகரிக்கப் பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில், 2,970 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், 2,020 மெகாவாட்; 2,223.5 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்களில், 693 மெகாவாட்; 500 மெகாவாட் திறன் கொண்ட, காஸ் மின் நிலையத்தில், 148 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. மேலும், 17.5 மெகாவாட் அரசு காற்றாலை மற்றும் 6,980 மெகாவாட் திறன் கொண்ட தனியார் காற்றாலைகளில், வெறும், 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. மத்திய மின் தொகுப்பு, மின் கழகம், தனியார் அமைப்புகள் மூலம், நேற்று, 7,108 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.இதனால், அறிவிக்கப்படாத மின் வெட்டு நேரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், 10 முதல், 14 மணி நேரம் வரை, மின் வெட்டு அமலாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மின் வினியோக நேரத்தை விட, மின் தடை நேரம் அதிகரித்துள்ளது, பொது மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் கடுமையாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, பகல், 12 மணி முதல், 3 மணி வரை, மாலை, 5 முதல், இரவு, 10 மணி வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின் வெட்டு காரணமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்த நேரத் தில் தான் பெரும்பாலான, "டிவி' சேனல்களில், மெகாதொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றை பார்த்து பொழுதை போக்கி வந்த வீட்டுப் பெண்கள், முதியவர்களை, "டிவி' நிகழ்ச்சிகள் சென்றடையாத நிலை உள்ளது. மின் வெட்டு காரணமாக, ஒட்டு மொத்தமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பாதிப்பு, விளம்பரதாரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது. பெரும்பாலும், "டிவி' நிகழ்ச்சிகள் அனைத்தின் இடையிலும் விளம்பரங்கள் வருகின்றன. மின் தடையால் பொதுமக்கள், "டிவி'யை பயன்படுத்தாததால், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் வருத்தத்தில் உள்ளதாகக்
மிரட்டும் மின் வெட்டு:
தமிழகத்தில், சென்னையில் மட்டும், 1 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அதிகப்படியாக, கோவை, திருப்பூரில், 14 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. மதுரையில், காலை, 9 மணியில் இருந்து, 12 மணி, பிற்பகல், 3 மணி முதல், 5 மணி, இரவு, 7 முதல், 9 மணி, அதன் பின், 10 மணியில் இருந்து, 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபடுகிறது.நெல்லையில், காலை, 6 முதல், 10 மணி வரையும், மாலையில், 7 மணி முதல், 10 மணி வரையும் மின்வெட்டு உள்ளது. கன்னியாகுமரியில், காலையில் நான்கு மணி நேரம் தவிர, மாலையில், 6 மணி முதல், 9 மணி வரை மின் தடை ஏற்படுகிறது. திருச்சியில், நகர்ப்புறத்தில் எட்டு மணி நேரமும், கிராமப்புறங்களில், 13 மணி நேரமும் மின் தடை உள்ளது.தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மாலை நேரத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால், "டிவி' உள்ளிட்ட, மின் சாதனங்களை இயக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
அய்யோ...என்ன கொடுமை...எங்கள் கர்நாடகம் பரவாயில்லையே...அரை மணிநேரம் கரண்ட் கட்டானால் அதுவே அதிகம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
கூடங்குளம் பிரச்சினை மனதில் வைத்து அரசாங்கம் மக்களை சோதிக்கிறார்கள்.
என்று தணியுமோ இந்த பிரச்சினை..!
என்று தணியுமோ இந்த பிரச்சினை..!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இது ஒரு தொடர்கதை...
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
யினியவன் wrote:அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
நீங்களும் ஒரு சீரியல் எடுங்க ரா ரா தமிழ்நாட்டுல மக்கள் தொகை கூடிடிச்சாம்ரா.ரா3275 wrote:யினியவன் wrote:அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
balakarthik wrote:நீங்களும் ஒரு சீரியல் எடுங்க ரா ரா தமிழ்நாட்டுல மக்கள் தொகை கூடிடிச்சாம்ரா.ரா3275 wrote:யினியவன் wrote:அய்யய்யோ இந்த சீரியல் எல்லாம் மக்கள் பாக்கலேன்னு
மறு ஒலிபரப்பு வேற பண்ணுவாங்களே!!!!![]()
அப்படின்னா நீங்கதான் தயாரிப்பாளர்...ஓகேவா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
ரா.ரா3275 wrote:அப்படின்னா நீங்கதான் தயாரிப்பாளர்...ஓகேவா?...
அட இதுலென்ன இருக்கு தயாரிசுட்டா போச்சு அதுசரி தயாரிப்பாளர்ணா இந்த ஹீரோயினுக்கு வேர்க்கும்போழுதேல்லாம் பக்கத்துல நின்னு தொடசுவிடுவாறே அவர்தான
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
ஊகூம் ஹிரோயினி அம்மாவுக்கு...balakarthik wrote:அட இதுலென்ன இருக்கு தயாரிசுட்டா போச்சு அதுசரி தயாரிப்பாளர்ணா இந்த ஹீரோயினுக்கு வேர்க்கும்போழுதேல்லாம் பக்கத்துல நின்னு தொடசுவிடுவாறே அவர்தான![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|