Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அளவுக்கு மீறினால்...!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அளவுக்கு மீறினால்...!
அளவுக்கு மீறினாலும்
அமிர்தமாகத்தான் இருக்கிறது
உன்னோடான உரையாடல்கள்...
விலக விலக மறைவதில்லை நீ
அப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...
இனம் இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது...
மௌனத்திற்கு பொருள் சம்மதம் தானே
இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் சம்மதம் மட்டுதான் கிடைக்க வில்லை..!
காதலை நம்பினோர்
கைவிடப்படுவதி்ல்லை என்ற
புதிய வரலாற்றை எழுதுவோம்
அன்பே...! கைகொடுத்து விடு..
இது..! இதுவரையில் என்னால் முடியாத விஷயம்...
என் கவிதைகளுக்கு கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!
உன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த
ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பறித்து
சூடிக்கொண்டாய்...
கண்ணீர் வடிக்கிறது என் வார்த்தைகள்..!
சிட்டுக்குருவி சிணுக்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுக்களை
நான் கவிதையாக்க...!
ஒற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
காயப்பட்டு காத்திருக்கிறது
என் வார்த்தைகள்..!
உன்னால் மட்டும்தான் முடிகிறது
என் கவிதைக்கு
எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல...
ஆயிரம் முறை எழுதியும்
இன்னும் புதியதாகவே இருக்கிறது
உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!
ஒவ்வொறு முறையும்
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள்
உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது..!
இதுவரையில் முடியவில்லை
உன்னை கலக்காமல்
கவிதையை முடிக்க...!
நன்றி கவிதைவீதி .....
கவிதை பூக்களின் நந்தவனம்...
அமிர்தமாகத்தான் இருக்கிறது
உன்னோடான உரையாடல்கள்...
விலக விலக மறைவதில்லை நீ
அப்போதுதான்
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...
இனம் இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது...
மௌனத்திற்கு பொருள் சம்மதம் தானே
இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் சம்மதம் மட்டுதான் கிடைக்க வில்லை..!
காதலை நம்பினோர்
கைவிடப்படுவதி்ல்லை என்ற
புதிய வரலாற்றை எழுதுவோம்
அன்பே...! கைகொடுத்து விடு..
இது..! இதுவரையில் என்னால் முடியாத விஷயம்...
என் கவிதைகளுக்கு கடிவாளம் போடுகிறது
உன் நடவடிக்கைகள்..!
உன் வீட்டு முற்றத்தில் மலர்ந்த
ஒற்றை ரோஜாவை வெடுக்கென்று பறித்து
சூடிக்கொண்டாய்...
கண்ணீர் வடிக்கிறது என் வார்த்தைகள்..!
சிட்டுக்குருவி சிணுக்கள் கேட்டு திரும்பினேன்
நீயும் அவைகளோடு சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்..
தற்போது யாரின் சிணுக்களை
நான் கவிதையாக்க...!
ஒற்றை பார்வைக்கும் அடுத்த பார்வைக்கும்
அதிக இடைவெளி விட்டுவிடுகிறாய் நீ
காயப்பட்டு காத்திருக்கிறது
என் வார்த்தைகள்..!
உன்னால் மட்டும்தான் முடிகிறது
என் கவிதைக்கு
எனக்கே தெரியாத விளக்கங்கள் சொல்ல...
ஆயிரம் முறை எழுதியும்
இன்னும் புதியதாகவே இருக்கிறது
உன்னைப்பற்றிய வர்ணனைகள்...!
ஒவ்வொறு முறையும்
நான் பிரசவிக்கும் என் வார்த்தைகள்
உன்னை அழகுபடுத்தியே அவதரிக்கிறது..!
இதுவரையில் முடியவில்லை
உன்னை கலக்காமல்
கவிதையை முடிக்க...!
நன்றி கவிதைவீதி .....
கவிதை பூக்களின் நந்தவனம்...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அளவுக்கு மீறினால்...!
கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அளவுக்கு மீறினால்...!
ஒழிக ஆமா ஒழிகயினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அளவுக்கு மீறினால்...!
அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
அசுரன் அவர்களே காதலியை காதலிக்காமல் ...... கவிதையை காதலிக்கலாமே ????
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அளவுக்கு மீறினால்...!
யினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
காதலை பற்றி சொல்லும் நண்பர் அசுரன் வாழ்க ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அளவுக்கு மீறினால்...!
ஹலோ பிரதர்... கவிதை அருமை என்று ரசித்து பாராட்டியிருக்கேனே?pooven wrote:அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
அசுரன் அவர்களே காதலியை காதலிக்காமல் ...... கவிதையை காதலிக்கலாமே ????
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அளவுக்கு மீறினால்...!
காதலை பற்றி சொல்பவர்pooven wrote:யினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
காதலை பற்றி சொல்லும் நண்பர் அசுரன் வாழ்க ......
காதலியின் கரம் பற்ற வேண்டாம்ன்னு சொல்றாரே!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அளவுக்கு மீறினால்...!
அசுரன் wrote:ஹலோ பிரதர்... கவிதை அருமை என்று ரசித்து பாராட்டியிருக்கேனே?pooven wrote:அசுரன் wrote:கொஞ்ச நாளைக்கு யாரும் காதல் பண்ணாதீங்கப்பா! ப்ளீஸ்.. கவிதை அருமை
அசுரன் அவர்களே காதலியை காதலிக்காமல் ...... கவிதையை காதலிக்கலாமே ????
கவிதை நன்று சொன்னது சரி ... கொஞ்ச நாள் வேண்டாம் என்று சொன்னீர்கள் அது எவளோ நாள் நண்பரே ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அளவுக்கு மீறினால்...!
யினியவன் wrote:காதலை பற்றி சொல்பவர்pooven wrote:யினியவன் wrote:காதலின் எதிரி அசுரன் ஒழிக.
காதலை பற்றி சொல்லும் நண்பர் அசுரன் வாழ்க ......
காதலியின் கரம் பற்ற வேண்டாம்ன்னு சொல்றாரே!!!
அண்ணா அவர் சொன்னது கொஞ்சநாளைக்கு அப்படின்னு சொல்லி இருக்கிறார் ...
அப்படி என்றால் அப்புறம் கரம் பிடிக்கலாம் ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்
» அளவுக்கு மீறினால் உடற்பயிற்சி கூட உடம்புக்கு நஞ்சாகுமா?
» செயற்கை இனிப்பூட்டிகள் அளவுக்கு மீறினால், ஆபத்து!
» அளவுக்கு மீறினால் உடற்பயிற்சி கூட உடம்புக்கு நஞ்சாகுமா?
» வயது மீறினால்...வாழ்க்கை மாறும் !
» அளவுக்கு மீறினால் உடற்பயிற்சி கூட உடம்புக்கு நஞ்சாகுமா?
» செயற்கை இனிப்பூட்டிகள் அளவுக்கு மீறினால், ஆபத்து!
» அளவுக்கு மீறினால் உடற்பயிற்சி கூட உடம்புக்கு நஞ்சாகுமா?
» வயது மீறினால்...வாழ்க்கை மாறும் !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|