Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
4 posters
Page 1 of 1
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
காலப் பெருவெளியில்
சிலப் பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும் கண்டுசெல்ல உன்
காதல் திருமுகம்
அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?
உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி
நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை
கலாபம்கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்
பட்டுப்பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடைஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என்மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம் -
தெருவெல்லாம் கார்த்திகைதான் !
மனசெல்லாம் மார்கழிதான் !
ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும் ?
இன்றேனும் பேசு பெண்ணே !
"வாங்க"
ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீமட்டும் நீயில்லை
வீதியெல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே
மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே
காலம் தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்
மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்
பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்
சரத்தின் சருகு சொல்லியது
உன் பொருளாதாரம்
புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்
தேனீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது
மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி
இனிமேலும் இங்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி
கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது
கார்க்கதவு சாத்தவந்த கணவன் சொன்னான் :
"நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்"
உன்போல பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்கு சொன்னவர்கள்.
சிலப் பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும் கண்டுசெல்ல உன்
காதல் திருமுகம்
அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?
உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி
நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை
கலாபம்கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்
பட்டுப்பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடைஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என்மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம் -
தெருவெல்லாம் கார்த்திகைதான் !
மனசெல்லாம் மார்கழிதான் !
ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும் ?
இன்றேனும் பேசு பெண்ணே !
"வாங்க"
ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீமட்டும் நீயில்லை
வீதியெல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே
மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே
காலம் தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்
மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்
பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்
சரத்தின் சருகு சொல்லியது
உன் பொருளாதாரம்
புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்
தேனீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது
மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி
இனிமேலும் இங்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி
கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது
கார்க்கதவு சாத்தவந்த கணவன் சொன்னான் :
"நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்"
உன்போல பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்கு சொன்னவர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.
நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?
பகிர்வுக்கு நன்றி சிவா.
நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?
பகிர்வுக்கு நன்றி சிவா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
அய்யய்யோ...காதல் என்ன மழையா இல்லை இடியா?...
யாரும் அறியா புது வலியா?...
கவிப்பேரரசுவின் அற்புதக் கவிதைப் பகிர்ந்த சிவாவிற்கு நன்றி...
யாரும் அறியா புது வலியா?...
கவிப்பேரரசுவின் அற்புதக் கவிதைப் பகிர்ந்த சிவாவிற்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
யினியவன் wrote:காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.
நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?
பகிர்வுக்கு நன்றி சிவா.
திருமணத்திற்குப் பிறகுதான் காதலின் முழு அர்த்தமும் புரிந்துள்ளது பாஸ்! அதனால தான்! அதாவது இப்பொழுதுதான் பௌர்ணமி நிலவு போல் என் காதல் முழுமை பெற்றுப் பிரகாசிக்கிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து
பயந்தான் கொல்லி காதலன் பத்தாண்டுகள் பின்னும் தன் இயலாமையை மூடி மறைத்து பழியை பெண் மீது போடுகிறான் ...மேகம் தரைக்கே வந்தது என்கிறாய் ...பின் தகவல் எதற்கடா
உனக்கு
உனக்கு
hansika- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 13/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
» காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!
» துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கிய பிச்சைக்காரர்
» தாமரை இலையில் நீர்த்துளிகள் போல…
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
» காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!
» துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கிய பிச்சைக்காரர்
» தாமரை இலையில் நீர்த்துளிகள் போல…
» பக்ரைனில் தங்கிய இந்திய பெண்ணுக்கு ரூ.13 லட்சம் அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|