ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

4 posters

Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by krishnaamma Tue Aug 28, 2012 12:22 pm

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Tamil_News_large_535841

பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டி விடும் சம்பாத்தியத்தில், சென்னையில் வாழ்க்கை நடத்துகிறார் மூதாட்டி. பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதல் மணம் செய்துகொண்டு நகரில் தனித்து வாழ்பவர்கள், மூதாட்டியின் சேவையை பயன்படுத்துகின்றனர்.பட்டணத்தில் வாழ்வது அவ்வளவு சுலபம் அல்ல. குடிக்கிற தண்ணீரில் இருந்து, கழிப்பறையை பயன்படுத்துவதற்கு வரையும் காசு கொடுத்தாக வேண்டும். மூச்சு காற்றைத் தவிர மற்ற அனைத்தையும் பணம் கொடுத்து தான் சென்னையில் வாங்க வேண்டும்.

மங்கிய மரபு

அனைத்தையும் வாங்கினாலும், பச்சிளம் குழந்தையை பராமரிப்பது போன்ற விஷயங்களில் பணத்தை நம்புவது சாத்தியமில்லாமல் போகும். அந்தந்த குடும்பத்தவரே தான் அதை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.இவற்றை கற்றுக்கொள்வது கூட்டுக் குடும்பங்களில் சுலபம். தலைமுறைக்கும் அவை பண்பாட்டு ரீதியாக நகர்ந்து வருகிறது. கூட்டு குடும்பங்கள் சிதைந்து போன சென்னை நகரில், சிறு குடும்பங்களில் குழந்தை பராமரிப்பு சிக்கலான ஒன்றாக உள்ளது. இந்த சிக்கலை பயன்
படுத்தி பிழைப்புக்கான ஒரு சிறு தொழிலை உருவாக்கி விட்டார் ஒரு மூதாட்டி.

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்டி பிழைப்பு நடத்தும் ரங்கம்மாள் கூறியதாவது:

வேலை வெட்டி இருக்குல்ல...

பச்சிளம் குழந்தையை எல்லாராலும் குளிப்பாட்டிவிட முடியாது. வெதுவெதுப்பான தண்ணீரில், முழங்காலில், குப்புற கிடத்தி, மூக்கில் தண்ணீர் போய் விடாமல், மூச்சுத் திணறல் ஏற்படாமல், இதமாக, அதே நேரத்தில் விரைவாக குளிப்பாட்டி முடிக்க வேண்டும். இப்போதுள்ள பெண்களுக்கு குழந்தையை குளிப்பாட்டி விடத் தெரியவில்லை. வயதானவர்கள் வீட்டில் இருந்தால் கூட, மொழு, மொழுன்னு இருக்கு. கை வாகு வரவில்லை. அதனால் பயமாக இருக்கிறது என, தெரிவிக்கின்றனர். கிராமத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கும். தெருவில் இருக்கும் வயதானவர்கள் குளிப்பாட்டி விடுவர்.

என்ன தப்பு?

நகரத்தில் அப்படி இல்லையே, நகருக்கு, நான்கு பிள்ளைகள் பிறந்துட்டு இருக்கு. எனக்கும் வயிறு இருக்குல்ல... அதனால் தான் இதை ஓர் தொழிலாக குழந்தைகளை குளிப்பாட்டி வருகிறேன். இதன் மூலம் கிடைப்பதை வைத்து என் வாழ்க்கையை நடத்துகிறேன். எப்பவும் சுத்தமாக இருப்பேன். எல்லாம் நவநாகரிகம் ஆகிவிட்டதால், சில குடும்பங்களில், குழந்தை ஆயி போன துணியைக் கூட துவைக்க தயங்குகின்றனர். இவர்களிடம் பணம் கேட்டால் என்ன தப்பு... அதற்காத்தான் 1,000 ரூபாய் கேட்கிறேன். ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் பணம் கொடுப்பர். அப்புறம், அவர்களே குளிப்பாட்டிக் கொள்வர். இலவசமாக குளிப்பாட்டி விட்டுக் கொண்டு இருந்தால், என்னை யார் பார்த்துக் கொள்வது.இவ்வாறு ரங்கம்மாள் தெரிவித்தார்.

ஆள் கிடைக்காது

இவரால் பயன் பெறும் மணி ரஞ்சனி கூறியதாவது:பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதல் திருமணம் செய்து கொண்டு, சென்னைக்கு வந்தோம். குழந்தை பிறந்த தகவல், எங்களது வீட்டாருக்கு தெரிந்த பின்னும் வந்து பார்க்கவில்லை. உதவிக்கு ஆள் கிடையாது. எனக்கோ குழந்தையை குளிப்பாட்ட பயம். அப்புறம், 600 ரூபாய்க்கு குழந்தையை குளிப்பாட்டுகிறார் மூதாட்டி என தெரிந்ததும், நிம்மதியடைந்தோம். பணம் வாங்குகிறார் என்பதை தவிர, மிகவும் அன்பானவர். எங்களைப் போன்றவர்களுக்கு அவரை விட்டால் வேறு வழியில்லை. கிராமத்தில் இந்த நடைமுறையை பார்த்ததில்லை என்பதால், ஆச்சரியமாக இருந்தது.இவ்வாறு மணி ரஞ்சனி கூறினார்.

குளிப்பாட்டும் போது...:

*மிதமான காற்றோட்டமுள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
*மெல்லிய பருத்தி துணியை தயாராக வைத்திருத்தல் வேண்டும்.
*குழந்தையை அழுத்தி பிடிக்கக்கூடாது. முழங்காலில் கிடத்தி, மார்பு உள்ளிட்ட முன் பகுதியை சுத்தம் செய்த பின், தலை சற்று தூக்கி இருக்குமாறு பின்னால் கிடத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.
*கண், மூக்கு, வாய் பகுதியில் சோப்பு தண்ணீர் போய் விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
*விரைவாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் செயல்பட வேண்டும்.
*ஒவ்வொரு செயலும் படிப்படியாக நடக்க வேண்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty Re: பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by krishnaamma Tue Aug 28, 2012 12:22 pm

ரொம்ப நல்ல சேவை இது புன்னகை வாழ்க அந்த பாட்டி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty Re: பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 28, 2012 12:31 pm

ஏன், தாத்தாக்கள் அந்த மாதிரி வேல எதுவும் செய்ய மாட்டார்களா? நான் சொல்ரது தாத்தாக்களுக்கு மட்டும் என்னப் போன்ற தாதாகளுக்கல்ல. அக்கா கோவிச்சிக்கபடாது.
அம்புட்டுத்தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty Re: பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by krishnaamma Tue Aug 28, 2012 12:34 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏன், தாத்தாக்கள் அந்த மாதிரி வேல எதுவும் செய்ய மாட்டார்களா? நான் சொல்ரது தாத்தாக்களுக்கு மட்டும் என்னப் போன்ற தாதாகளுக்கல்ல. அக்கா கோவிச்சிக்கபடாது.
அம்புட்டுத்தான்.

தாத்தாகளுக்கு என்ன செய்ய த்தெரியும் என்று சொல்லுங்கோ நீங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty Re: பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 28, 2012 12:39 pm

தண்ணி அடிக்கத் தெரியும், வசூல் பண்ணத் தெரியும், அடிதடி தெரியும், இப்படி பல நாட்டுக்கு தேவையான பல விசயங்கள் தெரியும். நாங்க இல்லேன்னு நாட்ல எதுவும் சரியா நடக்காதில்ல, நீங்களே சொல்லுங்க அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty Re: பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by யினியவன் Tue Aug 28, 2012 12:59 pm

நல்ல சேவை - வாழ்க பாட்டி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty Re: பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by பிளேடு பக்கிரி Tue Aug 28, 2012 1:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சவுதி லயும் இப்படி நிறைய பாட்டிங்க இருக்காங்க.. நம்மை விடவும் அதிகம் சம்பாதிக்கிறாங்க புன்னகை



பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி Empty Re: பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்ட உதவி: காதல் திருமண தம்பதிகளால் பிழைக்கிறார் மூதாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum