Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
+5
கே. பாலா
யினியவன்
தர்மா
Rangarajan Sundaravadivel
சிவா
9 posters
Page 1 of 1
பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
உலக மதங்களில் பழமையானது புத்தமதம். இதை தோற்றுவித்தவர் கவுதம புத்தர். இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற்பெயர் சித்தார்த்தனன்.
மனிதனுக்கு இறப்பு இருப்பது தெரியாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த அவர் ஒருநாள் சவ ஊர்வலத்தை பார்த்து மனம் மாறுகிறார். மனிதனின் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் ஆசைதான். எனவே ஆசையை ஒழித்து விட்டால் இறைவனை காணலாம் என போதித்த புத்தர், உலக வாழ்வின் இன்பங்களை துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார்.
அந்த நாட்களில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னர் புத்தமத நெறியை பின்பற்றியே ஆட்சி நடத்தினார். புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப போதகர்களை நியமித்து மடங்களையும் நிறுவினார்.
இலங்கை, சீனா, ஜப்பான் வழியாக புத்த மதம் ஆசிய கண்டம் முழுவதும் பரவி, இந்து மதத்தைபோல் வளர்ந்து நிலைத்தது. மரணத்திற்கு பின் புத்தரின் உடல் கபிலவஸ்து (தற்போதைய பீகார் மாநிலம்) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இடத்தை புத்த மதத்தினர் புனித இடமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. மத்திய பண்பாட்டு துறை மந்திரி செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அண்டை நாடுகளின் இதுபோன்ற கோரிக்கைகளை இந்தியா வெகு அரிதாகவே நிறைவேற்றுகிறது. இலங்கையுடனான நமது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு புத்தரின் எலும்புகளை நம் நாட்டு மந்திரி நேரில் சென்று வழங்குவது நல்ல உதாரணம் என்றார்.
புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி ஒருவர் புத்தரின் எலும்புகளை ஒப்படைக்க இலங்கைக்கு செல்வதை ம.தி.மு.க. தலைவர் வைகோவும் எதிர்த்துள்ளார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
புத்தர் அழுதார்
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
இது ஒத்து கொள்ள முடியாது. எங்கு அதற்க்கான மரியாதை கிடைக்கிறதோ அங்கு அனுப்புவதில் தவறில்லை. இங்கே எலும்பாக இருப்பது அங்கு தெய்வமாக வழிபடபடுகிறது என்றால் அதில் ஒன்றும் தவறில்லை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியா பல கோடிகள் கொடுத்து விலை கொடுத்து வாங்கி வந்தோம் கொஞ்ச நாட்களுக்கு முன். ஏன் அந்த நாட்டுல நமக்கு நம்ம பொருளை சும்மா தரல?
யார் எத வெச்சிருந்தாலும், கொடுத்தாலும் மக்களை அடிச்சுக்க வைக்காம இருந்தா சரி.
யார் எத வெச்சிருந்தாலும், கொடுத்தாலும் மக்களை அடிச்சுக்க வைக்காம இருந்தா சரி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
புத்தர் எலும்பு என்பது தேசிய நினைவு சின்னம் ...இதை காண சுற்றுலா பயணிகள் பலர் வருவார்கள்...இதை தாரை வார்ப்பது தவறு.
தமிழ் இன அழிப்பு செய்த ராஜபக்சேவுக்கு சோனியா கும்பல் அளிக்கும் பரிசுதானோ இது
தமிழ் இன அழிப்பு செய்த ராஜபக்சேவுக்கு சோனியா கும்பல் அளிக்கும் பரிசுதானோ இது
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
நாம் தான் தினம் தினம் தமிழக மீனவர்களின் ஆயிரகணக்கான எலும்புத்துண்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறோமே.
இவர்கள் ஒரே ஒரு எலும்பு துண்டு தானே கொடுக்கபோகிறார்கள் கொடுத்துபோகட்டும்.
இந்தியாவை தாய் போல நேசிக்கும் ஒரு சர்வாதிகாரி ஆளும்காலம் வரும் வரைக்கும் இதுபோல செய்திகளை எல்லாம் படித்துவிட்டு அப்படியே மறந்துவிடவேண்டும், இல்லையென்றால் தேவையில்லாமல் மனஅழுத்தம் , ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் தான் வரும்.
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
ராஜா wrote:
நாம் தான் தினம் தினம் தமிழக மீனவர்களின் ஆயிரகணக்கான எலும்புத்துண்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறோமே.
இவர்கள் ஒரே ஒரு எலும்பு துண்டு தானே கொடுக்கபோகிறார்கள் கொடுத்துபோகட்டும்.
இந்தியாவை தாய் போல நேசிக்கும் ஒரு சர்வாதிகாரி ஆளும்காலம் வரும் வரைக்கும் இதுபோல செய்திகளை எல்லாம் படித்துவிட்டு அப்படியே மறந்துவிடவேண்டும், இல்லையென்றால் தேவையில்லாமல் மனஅழுத்தம் , ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் தான் வரும்.
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
குட் கொஸ்டின் பாஸ்யினியவன் wrote:காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியா பல கோடிகள் கொடுத்து விலை கொடுத்து வாங்கி வந்தோம் கொஞ்ச நாட்களுக்கு முன். ஏன் அந்த நாட்டுல நமக்கு நம்ம பொருளை சும்மா தரல?
யார் எத வெச்சிருந்தாலும், கொடுத்தாலும் மக்களை அடிச்சுக்க வைக்காம இருந்தா சரி.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
புத்தனை வழிபடும் தேசம், புத்தனின் எலும்புக்கு நாயாய் அலையும் கூட்டம்,, ஏன்????? புத்தனின் போதனைகளை குழி தோண்டி புதைத்துவிட்டது..
வைரமுத்துவின் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
போதிமரம் போதும்
புத்தனை புதைத்துவிடு!
கொடிகள் காப்பாற்று
தேசத்துக்கு தீயிடு
சின்னங்கள் போதும்
சித்தாந்தம் எரித்துவிடு
கவிஞனுக்கு சிலை
கவிதைக்கு கல்லறை
உரை போதும்பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு
மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி
நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்கு குப்பைக்கூடை
கற்றது மற
பட்டத்துக்கு சட்டமிடு
பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்
தலைவனைக் கொன்றுவிடு
பாதுகையை வழிபடு
அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு
பத்தினிக்கு உதை
படத்துக்கு பூ
கற்பு முக்கியம்
கருவைக் கலை
புத்தனின் பல்போதும்
போதனைகள் தூக்கிஎறி..
புத்தனின் எலும்புவேண்டும்
தமிழர்களின் ரத்தமும் வேண்டும்
இப்படிப்பட்ட முரண்பாடுகளின் மொத்த உருவம் இலங்கை..
இதன் கைக்கூலி காங்கிரஸ்.. வேறென்ன நடக்கும் இங்கே...
ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களை கொன்று விடு
வைரமுத்துவின் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
போதிமரம் போதும்
புத்தனை புதைத்துவிடு!
கொடிகள் காப்பாற்று
தேசத்துக்கு தீயிடு
சின்னங்கள் போதும்
சித்தாந்தம் எரித்துவிடு
கவிஞனுக்கு சிலை
கவிதைக்கு கல்லறை
உரை போதும்பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு
மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி
நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்கு குப்பைக்கூடை
கற்றது மற
பட்டத்துக்கு சட்டமிடு
பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்
தலைவனைக் கொன்றுவிடு
பாதுகையை வழிபடு
அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு
பத்தினிக்கு உதை
படத்துக்கு பூ
கற்பு முக்கியம்
கருவைக் கலை
புத்தனின் பல்போதும்
போதனைகள் தூக்கிஎறி..
புத்தனின் எலும்புவேண்டும்
தமிழர்களின் ரத்தமும் வேண்டும்
இப்படிப்பட்ட முரண்பாடுகளின் மொத்த உருவம் இலங்கை..
இதன் கைக்கூலி காங்கிரஸ்.. வேறென்ன நடக்கும் இங்கே...
ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களை கொன்று விடு
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்
» நேபாள அரசிடம் மூக்குடைப்பட்ட இலங்கை
» இலங்கை அரசு பறிமுதல் செய்த நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமெரிக்க தூதர்
» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
» சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து
» நேபாள அரசிடம் மூக்குடைப்பட்ட இலங்கை
» இலங்கை அரசு பறிமுதல் செய்த நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமெரிக்க தூதர்
» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
» சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|