Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்
3 posters
Page 1 of 1
மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்
அரசு போக்குவரத்துக் கழகங்களில், பராமரிப்பு செய்யப்பட்டாத பஸ்களை இயக்கும் டிரைவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி, பாதுகாப்பில்லாமல் பயணிகளை அழைத்துச் செல்லும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். "வருவாயை எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை' என, தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மற்ற மாநில அரசு பஸ்களை காட்டிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், படுமோசமான நிலையில் உள்ளன. எட்டு மண்டலங்களில் இயக்கப்படும், 21 ஆயிரம் பஸ்களில், பாதிக்கு மேல் பாடாவதி பஸ்களாகி விட்டன.ஒவ்வொரு நாளும் பஸ்களை எடுக்கும் டிரைவர்கள், புலம்பலுடனேயே அவற்றை இயக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் சிக்கனத்தையும், அதிக வருவாயையும் எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.பெரும்பாலான டிப்போக்களில், பழுது நீக்குதல் பெயரில், போக்குவரத்து கழக அதிகாரிகள், மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகரங்களில், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளால், ஒவ்வொரு டிப்போக்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள், இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு பஸ்களில், பராமரிப்பு என்ற பெயரில், "பெயின்ட்' மட்டுமே அடிக்கப்படுகிறது. பல பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி இல்லாமலும், அதற்கு பதிலாக தகரம், அட்டை போன்றவற்றைப் பொருத்தியும் வைத்திருக்கின்றனர். பயணிகள், காற்றோட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர்களிடம், பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அது மட்டுமின்றி, பஸ்சின், "ஸ்பிரிங்' பட்டை உடைந்து கிடக்கிறது. சீட்டுகள் கிழிந்து, பயணிகளின் உடலை பதம் பார்க்கின்றன. பஸ்சின் கூரை, ஓட்டை, உடைசலாக இருப்பதால், மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், கடும் குளிரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.எந்த, "ஸ்விட்சு'க்கும் ஒயர்கள் இல்லாமலோ, அறுந்த நிலையிலோ காணப்படுகின்றன.இதுபோன்ற பிரச்னைகளால், டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலோடு, வண்டியை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாதுகாப்பில்லாமல், அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு, பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத, அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில் இருந்த நிலை, அரசு பஸ்சில் இப்போது இல்லை. நஷ்டத்தில் இயங்குகிறது என கூறி, தொழிலாளர்களை பாடாய் படுத்துகின்றனர். டிரைவர்கள் பஸ்சை எடுத்தால், இரண்டு நாள் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பஸ்சும், சரியான கண்டிஷன் இல்லாமல் இருப்பதால், நீண்ட தூரம் சென்று வருவதற்குள் நொந்து போகிறோம். ஏதாவது கேட்டால், டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றனர். டிப்போக்களில், பாடாவதி பஸ்கள் தான் அதிகம் உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ காலங்களில், ஓட்டை பஸ்களை கொடுத்து, "கூடுதல், "டிரிப்' அடிக்க வேண்டும், அதிகப்படியான வசூலை தரவேண்டும்' என, கூறுகின்றனர். போக்குவரத்து கழகங்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழக அரசு அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
தினமலர்
மற்ற மாநில அரசு பஸ்களை காட்டிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், படுமோசமான நிலையில் உள்ளன. எட்டு மண்டலங்களில் இயக்கப்படும், 21 ஆயிரம் பஸ்களில், பாதிக்கு மேல் பாடாவதி பஸ்களாகி விட்டன.ஒவ்வொரு நாளும் பஸ்களை எடுக்கும் டிரைவர்கள், புலம்பலுடனேயே அவற்றை இயக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் சிக்கனத்தையும், அதிக வருவாயையும் எதிர்பார்க்கும் நிர்வாகம், பஸ் பராமரிப்பில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.பெரும்பாலான டிப்போக்களில், பழுது நீக்குதல் பெயரில், போக்குவரத்து கழக அதிகாரிகள், மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகரங்களில், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளால், ஒவ்வொரு டிப்போக்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள், இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு பஸ்களில், பராமரிப்பு என்ற பெயரில், "பெயின்ட்' மட்டுமே அடிக்கப்படுகிறது. பல பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி இல்லாமலும், அதற்கு பதிலாக தகரம், அட்டை போன்றவற்றைப் பொருத்தியும் வைத்திருக்கின்றனர். பயணிகள், காற்றோட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், டிரைவர், கண்டக்டர்களிடம், பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அது மட்டுமின்றி, பஸ்சின், "ஸ்பிரிங்' பட்டை உடைந்து கிடக்கிறது. சீட்டுகள் கிழிந்து, பயணிகளின் உடலை பதம் பார்க்கின்றன. பஸ்சின் கூரை, ஓட்டை, உடைசலாக இருப்பதால், மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், கடும் குளிரில் மக்கள் அவதிப்படுகின்றனர்.எந்த, "ஸ்விட்சு'க்கும் ஒயர்கள் இல்லாமலோ, அறுந்த நிலையிலோ காணப்படுகின்றன.இதுபோன்ற பிரச்னைகளால், டிரைவர்கள் மிகுந்த மன உளைச்சலோடு, வண்டியை ஓட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாதுகாப்பில்லாமல், அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு, பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெயர் வெளியிட விரும்பாத, அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:கடந்த காலங்களில் இருந்த நிலை, அரசு பஸ்சில் இப்போது இல்லை. நஷ்டத்தில் இயங்குகிறது என கூறி, தொழிலாளர்களை பாடாய் படுத்துகின்றனர். டிரைவர்கள் பஸ்சை எடுத்தால், இரண்டு நாள் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். பஸ்சும், சரியான கண்டிஷன் இல்லாமல் இருப்பதால், நீண்ட தூரம் சென்று வருவதற்குள் நொந்து போகிறோம். ஏதாவது கேட்டால், டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றனர். டிப்போக்களில், பாடாவதி பஸ்கள் தான் அதிகம் உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ காலங்களில், ஓட்டை பஸ்களை கொடுத்து, "கூடுதல், "டிரிப்' அடிக்க வேண்டும், அதிகப்படியான வசூலை தரவேண்டும்' என, கூறுகின்றனர். போக்குவரத்து கழகங்கள் மோசமான நிலையில் உள்ளன. தமிழக அரசு அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள் Signaturexn](https://2img.net/r/ihimizer/img11/8930/signaturexn.jpg)
Re: மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்
ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??
சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல
சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்
அரசு பேருந்துகளின் தரம் என்னவோ மோசம் தான் ஆனா அதை காரணம் காட்டி இவங்க பண்ற அட்டகாசம் ரொம்பவே மோசம்.
இதனால பயணிகள் அவதிப்படும் மன உளைச்சலுக்கு என்ன செய்யறது?
இதனால பயணிகள் அவதிப்படும் மன உளைச்சலுக்கு என்ன செய்யறது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மன உளைச்சலுக்கு ஆளாகும் அரசு பஸ் டிரைவர்கள்
ராஜா wrote:ஓஹோ மன உளைச்சலால் தான் கையில் ஒரு போன் காதில் ஒரு போன் என்று பேசிகிட்டு பேருந்து ஓட்டுகிறார்களா??
சுமார் 295 ஊழியர்கள் ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்று கூட ஒரு செய்தி படித்தேன் இவர்கள் கூட மன உளைச்சலால் தான் பாதிக்கபட்டிருப்பார்கள் போல![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு
» மன உளைச்சலுக்கு மருந்து
» தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது
» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
» மியான்மரில் சித்திரவதைக்கு ஆளாகும் தமிழர்கள்
» மன உளைச்சலுக்கு மருந்து
» தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது
» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
» மியான்மரில் சித்திரவதைக்கு ஆளாகும் தமிழர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|