ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை

2 posters

Go down

சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை  Empty சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை

Post by சாமி Tue Aug 07, 2012 9:52 pm

சிவவழிபாட்டினும் உயர்ந்தது ஒன்று இல்லை. கொடிய பாவங்களைப் போக்கவல்லது சிவபூசையும், திருவைந்தெழுத்துமே ஆகும்.

பீடும் பெற்றியும் பெறர்கரிய பேறுமாக விளங்கும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் நாடோறும் ஆற்ற வேண்டிய தனிவழிபாடு ஒன்று உண்டு.

அதனை வடமொழியில் அநுட்டானம் என்பர். தமிழில் ‘மறை ஒழுகலாறு’ என்பர்.

அநுட்டானங்கள் பலப்பல. அவற்றில் சைவாகமத்தில் விதிக்கப்பட்டுள்ள சைவாநுட்டானம் எங்ஙனம் இயற்றுவது என்று அறியாத – ஆனால் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள சைவர்கள் பலர். அவர்கள் அறியவும், புதியோர் புகுந்து மேற்கொண்டு போற்றவும் சைவாகம விதிப்படியான சைவாநுட்டானத்தை தமிழ் மறையால் எங்ஙனம் ஆற்றுவது என்பது வகுத்தளிக்கப்படுகிறது.

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை  Empty Re: சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை

Post by சாமி Wed Aug 08, 2012 6:30 am

சைவாநுட்டான முக்கிய மந்திரங்கள்
சைவப் பெருமக்களே! இனிவருவன சைவாநுட்டானத்தின் உயிருக்கொப்பான மந்திரங்களாம். இவையின்றி அநுட்டானம் இயற்றுதல் ஆகாது.

சைவாநுட்டானத்திற்கு அடிப்படையானவை உருவிரி மந்திரங்கள். இவை மொத்தம் 11. அவற்றில் ஐம்முக மந்திரங்கள் 5. ஆறுறுப்பு மந்திரங்கள் 6. அவை பின்வருமாறு:

ஐம்முக மந்திரங்கள்:
1. ஓம் தனியொளித்தலைவா போற்றி
2. ஓம் உயிரொளிர் பிரானே போற்றி
3. ஓம் அவிரொளி இயவுள் போற்றி
4. ஓம் உமையொரு கூறா போற்றி
5. ஓம் மன்னொளி முதலே போற்றி

ஆறுறுப்பு மந்திரங்கள்:
1. ஓம் இறைதிரு இதயமே போற்றி
2. ஓம் இறைதிரு முகமே போற்றி
3. ஓம் இறைதிரு முடியே போற்றி
4. ஓம் இறைதிரு வடிவே போற்றி
5. ஓம் இறைதிரு கண்ணே போற்றி
6. ஓம் இறைதிரு கருவியே போற்றி

ஐங்கலை மந்திரங்கள்:
1. ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி
2. ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி
3. ஓம் பட்டறிவுக் கலையே போற்றி
4. ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி
5. ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி

ஈற்றெழு மந்திரங்கள்:
1. போற்றி
2. தெறிக்க; சிலிர்க்க
3. கடிதொழிக
4. நிறைக; சூழ்க; காக்க
5. நீங்குக; தன்மை மாறுக
6. வருக: எழுந்தருள்க
7. பெறுக

இனிவருவன ஒரு மாணாக்கனுக்கு பயிற்றுவிக்கும் பாணியில் முறை தெரிந்து அநுட்டிக்கவேண்டிய கட்டம் கட்டமாக, படிப்படியாக விவரித்துச் செல்லும்.

வரும் செய்கைகள், மந்திரங்கள் யாவும் உடல் எனில் சிவபெருமான்பால் பூண்ட அன்பே அநுட்டானத்திற்கு உயிர்.

அன்பு, பத்தி என்பன ஒரு பொருட்சொற்கள். எனவே வரும் செய்கைகளை பத்தியோடு பயிலுக.

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை  Empty Re: சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை

Post by ஆரூரன் Thu Aug 09, 2012 3:37 pm

நன்று ! தொடருங்கள் சாமி!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை  Empty Re: சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை

Post by சாமி Wed Aug 22, 2012 6:42 pm

கணபதி வணக்கத்திற்கு முற்செய்கைகள்:
நீராடுதல்:-
மாணவன் காலையில் எழுந்திட வேண்டும். முடிந்த மட்டும் அதிகாலையில் அநுட்டானம் செய்வது சிறப்பு. எழுந்தவுடன் நீராட வேண்டும். நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.

ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.


நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி மூலமந்திரத்தை எழுதுக. மூலமந்திரம் தீட்சை கொடுக்கும் ஆசிரியரால் ஓதப்பெறுவது. இது சைவாநுட்டானம் பற்றி வருவதால் மூலமந்திரம் ‘சிவாயநம’ என்று கொண்டோமானால் “ஓம் சிவாய நம” என்று குவளை நீரில் எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து மந்திர நீராடுக. இது மந்திர ஸ்நானம் ஆகும்.

பின்னர் தூய ஆடை உடுத்தி உருத்திரிணி, பஞ்சபாத்திரம், ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்று அவற்றை நன்னீரால் கழுவுக. அதுபோது “ஓம் இறைதிருகருவியால் கடிதொழிக” என்று ஓதி அசுத்தங்களை அகற்றுக. பின்னர் பஞ்சபாத்திரத்தில் நீர் நிறைக்க. அப்போது “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதுக.

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை  Empty Re: சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி
» தியானம் செய்வது எப்படி-இரண்டாம் கட்ட பயிற்சி
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum