Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
4 posters
Page 1 of 1
பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
பள்ளிக்குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம், அதனை தடுக்கும் பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். சமீபத்தில் கரூரில் நண்பரின் மகன் 5 ம் வகுப்பு படிப்பவனுக்கு சிறுநீர் இரண்டு நாட்களாகியும் வரவில்லையென்று அவர்கள் மருத்துவமனைக்கு சென்றவுடன் டியூப் மூலமாக சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மருத்துவரும் பள்ளியில் விசாரிக்க சொன்னார். விசாரித்ததில் அதிர்ச்சியான விசயம், இந்த சிறுவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே போகவேண்டும என்று கேட்டால் ஆசிரியர்கள் விடுவதில்லையாம். இது நாளடைவில் இப்படி கொண்டு விடுகிறது. பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இனிமேலாவது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்போம்
Last edited by விநாயகாசெந்தில் on Sun Aug 05, 2012 12:39 pm; edited 1 time in total
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
எங்கோ யாரோ ஒரு சிறுவனுக்கு இப்படி ஆனதால் மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் உங்கள் தலைப்பால் சாடியுள்ளீர்களே செந்தில்.
மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..
நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.
எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.
இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....
காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.
மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..
நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.
எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.
இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....
காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
உண்மையிலேயே அடிக்கடி சிறுநீர்கழிக்கும் மாணவர்களை பெற்றவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், அவர்கள் பள்ளி முதல்வரிடமோ அல்லது ஆசிரியரிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலோ போதும். அதை மறப்பதும் கூட தவறு தானே.மகா பிரபு wrote:ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
ஆமாம் சார். சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பிரச்சணை ஏற்படும். இவர்கள் முன்கூட்டியே த.ஆசிரியரிடம் முறையிடுதல் அவசியம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பெரும்பாலும் மாணவர்களிடம் கண்டிப்பு எனும் பெயரில் ஆசிரியர்கள் அவர்களின் துன்பங்களை புரிந்துக்கொள்வதில்லை என்பதை வலியுறுத்தியே அவ்வாறு பதிவிட்டேன் :bball:
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?
எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும்
Similar topics
» அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
» வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் !
» அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு
» வயாகரா செய்யும் வேலை
» வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க
» வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் !
» அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு
» வயாகரா செய்யும் வேலை
» வேலை தேடுகிறீர்களா - கொஞ்சம் கவனிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|