Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
4 posters
Page 1 of 1
இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
In 1994 while I was a Pujari in the Issaquah Temple, I had this picture of Govinda on the wall of my mobile trailer. At the same time in many locations around the world milk was appearing from various deities especially in the form of Ganesh. Milk appeared at the base of the floor where this picture hung.
This statement is factual.... Sacisuta dasa
Audio used with permission and courtesy of:
(c) The Bhaktivedanta Book Trust International, Inc.
http://www.krishna.com/
பாலா சார் கிட்ட முடியுமா?
This statement is factual.... Sacisuta dasa
Audio used with permission and courtesy of:
(c) The Bhaktivedanta Book Trust International, Inc.
http://www.krishna.com/
பாலா சார் கிட்ட முடியுமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
the miracle picture of krishna என்ற தலைப்பை பார்த்தவுடன் ... கேசவன் சாருக்கு ஒரு ஆர்வம் இனியன் அதுதான் இந்த பதிவு என்று நினைக்கிறன்
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
சரிதான் நீங்க சொல்றது.
விபூதி விழறது, பால் வடியிறது - இதெல்லாம் ஏன் கடவுளோடு சம்பந்தப் படுத்தி மக்களை குழப்புறாங்கன்னே தெரியல.
கடவுள் நம்பிக்கை இருக்கவங்களுக்கு விபூதி விழுந்தா என்ன விழலேன்னா என்ன? பால் வடிஞ்சா என்ன வடியலேன்னா என்ன? கடவுள் கடவுள் தான் அப்படீன்னு நம்பிக்கையோட இருந்தா போதுமே.
விபூதி விழறது, பால் வடியிறது - இதெல்லாம் ஏன் கடவுளோடு சம்பந்தப் படுத்தி மக்களை குழப்புறாங்கன்னே தெரியல.
கடவுள் நம்பிக்கை இருக்கவங்களுக்கு விபூதி விழுந்தா என்ன விழலேன்னா என்ன? பால் வடிஞ்சா என்ன வடியலேன்னா என்ன? கடவுள் கடவுள் தான் அப்படீன்னு நம்பிக்கையோட இருந்தா போதுமே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
கே. பாலா wrote:இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்
பால் மட்டுமா அல்லது தேனும் சேர்ந்து வடிந்ததா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் வடிந்ததாம்,சிவா wrote:பால் மட்டுமா அல்லது தேனும் சேர்ந்து வடிந்ததா?
சங்கத் தமிழ் மூன்றும் அறியாத மக்கள் நம்பறாங்க - நான் என்ன சொல்றது சிவா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
கிருஷ்ணருக்கு பால்வடியும் முகம் ...ஒ.கே. பால்வடியும் கால்கள் நம்பவா முடிகிறதுசிவா wrote:கே. பாலா wrote:இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்
பால் மட்டுமா அல்லது தேனும் சேர்ந்து வடிந்ததா?
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
கடவுளை நம்புங்கள், ஆனால் கடவுள் என்று கூறிக்கொள்பவனையும், இதுபோன்ற வதந்திகளையும் தயவு செய்து நம்பாதீர்கள்.
கடவுள் - மனிதனுக்கு ஆறுதலும், தைரியமும், நம்பிக்கையும் தரும் ஒரு சக்தி. அதற்கு மேல் கடவுளிடமிருந்து எதுவும் கிடைக்காது.
கடவுள் - மனிதனுக்கு ஆறுதலும், தைரியமும், நம்பிக்கையும் தரும் ஒரு சக்தி. அதற்கு மேல் கடவுளிடமிருந்து எதுவும் கிடைக்காது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்
கே. பாலா wrote:இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» இந்த படத்தின் சிறப்பை சொல்லுகள் பார்ப்போம்
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» உங்கள் மூளைக்கு ஒரு சவால் .இந்த படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுகள் பார்போம்
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தவர்கள் சொல்லுகள்
» இந்த அணிகலனின் பெயர் என்ன என்று சொல்லுகள் பார்போம் ????
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தால் யாராவது சொல்லுகள்???...பாடலை முழுவதுமாக கேளுங்கள்
» உங்கள் மூளைக்கு ஒரு சவால் .இந்த படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுகள் பார்போம்
» இந்த பாடலின் வரிகள் தெரிந்தவர்கள் சொல்லுகள்
» இந்த அணிகலனின் பெயர் என்ன என்று சொல்லுகள் பார்போம் ????
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|