ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்தது காதல்...!

+2
சந்திரகி
ஹிஷாலீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடைந்தது காதல்...!  Empty உடைந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Fri Jul 27, 2012 12:34 pm

வாழ்க்கையில் யெல்லாம்
பொய்த்த போது
வாழ துடிக்கிறேன் உன்னுடன்

இனி வாழும் வாழ்க்கையாவது
இன்பமாய் இருக்கும்
என்ற ஆசையில்

என்
உணர்வை கொடுக்க நினைத்தேன்
உண்மை புரிந்தது

நீ
இன்னொரு குழந்தைக்கு
தகப்பனாய் வாழ்ந்துவிட்டாய்
என்ற செய்தியை கேட்டதும்

இடிந்தது இதயம்
பொழிந்தது கண்ணீர்
உடைந்தது காதல்
ஆனால்

உணர்வை மட்டுமே
மறக்க முடியாமல்
உளறுகிறேன் உயிரே

இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by சந்திரகி Fri Jul 27, 2012 3:08 pm

ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by இரா.பகவதி Fri Jul 27, 2012 3:15 pm

சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Fri Jul 27, 2012 3:55 pm

சந்திரகி wrote:
ஹிஷாலீ wrote:
இறைவன் சன்னதியில்
இன்னொரு ஜென்மம்
வேண்டாமென்று...!

உள்ளது ஒன்றென்றபோதும்
ஒன்றிலும் நீ மட்டும் வேண்டும்
நீஎனும் ஒன்று இல்லாத போது
என் வாழ்வு அது போதும்

காதழாலம் நிறைந்த வரிகள் ஹிஷா சூப்பருங்க

வலியோடிய வரிகளிலும் வழிந்தோடும் காதல் அருமையிருக்கு

mikka nanrikal akkaa
unkal 3 vari kavithai supper
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Fri Jul 27, 2012 3:57 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க

nanri thambi
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by முரளிராஜா Fri Jul 27, 2012 7:01 pm

காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by அகிலன் Fri Jul 27, 2012 9:04 pm

இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.


நேர்மையே பலம்
உடைந்தது காதல்...!  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Sat Jul 28, 2012 9:38 am

முரளிராஜா wrote:காதலின் வலி உங்கள் கவிதைகளீல் சூப்பருங்க

மிக்க நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by பிஜிராமன் Sat Jul 28, 2012 9:41 am

அருமையாக உள்ளது ஹிஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by ஹிஷாலீ Sat Jul 28, 2012 9:42 am

அகிலன் wrote:இது கவிதை வரிகளாக மட்டும் இருந்தால்
வாசிக்க நன்றாக இருக்கிறது என்று
வாழ்த்துகிறேன் உங்களை.
இதுவே உண்மையாக இருந்தால்?
மனத்துணிவை கொடு இறைவா.


நான் ஒரு கதையை படித்தாலோ படம் பார்த்தாலோ அல்லது சில நிகழ்வுகளை கண்டாலோ கவிதையாக வடிப்பேன். ஆகவே இது என் கற்பனை கவிதை தான் பாராட்டுக்கு அன்பு நன்றிகள்

மேலும் சில நேரங்களில் சில உண்மைகள் கவிதையாக வரும் அது எழுதுபவர் வாழ்க்கையில் தான் நடக்கணும் என்று விதியல்ல நண்பர்கள் தரப்பிலும் நடக்கலாம்.

இதை படிக்கும் போது சில கருத்துகள் வரும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மருந்தாக இருக்கும் இது என் கருத்து தவறாக இருந்தால் sorry நண்பரே

வருகைக்கு மிக்க நன்றிகள்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடைந்தது காதல்...!  Empty Re: உடைந்தது காதல்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum