Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Karthikakulanthaivel | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரியா? தவறா?
+4
அசுரன்
இரா.பகவதி
சார்லஸ் mc
சசி குமார்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சரியா? தவறா?
வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: சரியா? தவறா?
வயதுக்கேற்ற விவாதம்தான்.
1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?
தவறு
2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?
பயம்,
(பிசாசு - வேதத்தின்படி)
(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)
நிறைய சொல்லலாம்.
1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?
தவறு
2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?
பயம்,
(பிசாசு - வேதத்தின்படி)
(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)
நிறைய சொல்லலாம்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: சரியா? தவறா?
நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..........
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: சரியா? தவறா?
தற்கொலை என்பது கோழை தனம ,அது ஒரு தவறான முடிவு அவர்கள் அவர்களாலே(மனம்) தற்கொலைக்கு துண்ட படுகின்றனர்
Re: சரியா? தவறா?
நண்பரே காதலுக்காக தற்கொலை என்பது தவறான செயல்... வாழ்க்கை காதலைவிட பெரியது.. காதல் என்பது கைகூடினால் சரிதான். அதற்காக அது இல்லையெனும்போது வாழ்வே முடிந்துவிடவில்லை...sasi143kumar wrote:வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
இந்த புள்ளியில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆம், நாம் தோல்விகளில் தான் மிகுந்த வைராக்கியத்துடன் இருக்க வேன்டும்.
தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
இந்த கோடிட்ட வரிகளை பாருங்கள்... நாம் எப்பொழுதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேன்டும்... செயற்கரிய செய்தாரே பெரியார். அதனால் மனம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் ஆக்கவும் பயன்படும் அழிக்கவும் பயன்படும் என்பதை உணர்ந்து வாழ்க்கையை புதிதாக எத்தணை முறை வேன்டுமானாலும் துவக்கலாம்.
நாம் வேண்டாம் என உதறும் காதலர் அல்லது காதலி முன்பு நாம் நன்றாக வாழ்ந்து காட்டவேன்டும். அதை விடுத்து தற்கொலை செய்வது வீணர் செயல்.
அன்புடன்
அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சரியா? தவறா?
நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: சரியா? தவறா?
hega wrote:நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?
அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வாழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}
Last edited by sasi143kumar on Sun Jul 22, 2012 12:57 pm; edited 1 time in total
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: சரியா? தவறா?
sasi143kumar wrote:hega wrote:நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?
அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
Re: சரியா? தவறா?
இரா.பகவதி wrote:
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
நீங்க சொல்றபடி செய்தா அவர்களை சீராட்டி தாலாட்டி வளர்த்த பெத்தவங்க மனசு ரொம்ப சந்தோசபடும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சரியா? தவறா?
இப்போவெல்லாம் வீட்டை எதிர்த்து ஓடி வாழ்க்கையில் வெற்றி பெற்ற காதல் ஜோடிகளின் எண்ணிக்கை விரல் விட்டு கூட எண்ண முடியாது போல இருக்குதே பகவதி.... (பெரும்பாலும் பீச்ல கடலை போடுற காதலா தான் இருக்குது )இரா.பகவதி wrote:ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்
» இந்தகணக்கு சரியா, தவறா?
» சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|