Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
2 posters
Page 1 of 1
எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ?
இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா?
இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா?
அன்னிக்கி இன்ன டானா ? அந்த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு.
தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க.
அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. சாமிக்கு இன்னா டமில் தெரியாத மாறி பிலீம் காட்டறாங்ன்னு.
ஏதோ போன போவதுன்னு , சில கோயில மட்டும் தமிழிலும் பாட்டு படிப்போம் ன்னு போர்டு போட்டுனுங்கி றானுங்க
டமிலிலும் .அர்ச்சனை செய்யப்படும் சொல்லறான்.
அப்போன்னுனா அந்த சாமி மட்டும் டமில் தெரிந்த சாமியா ?
மத்த சாமிக்கெல்லாம் டமிலே தெரியாத ?
இது தேவ பாஷை அப்படி இப்படி உதார் உடறானுங்க
என் சின்ன மண்டையிக்கு ஒன்னுமே பிறியவே இல்லை !!
அன்னிக்கு இன்னாடான மீர்சாப்பேட் மார்க்கெட்ல எய் கஸ்மாலாம் திட்டிக்கி இருந்தேன்.
சுப்பு சாஸ்திரி கூடவே வந்து , இன்னா சம்ஸ்கிருதாத்திலே பேசுறேள் னு சொல்லி ஒரு போடு போனரு
ஏன்ன நைனா கலாய்க்கிறீயா ? கேட்டனா?
அவரு சொன்னரு , கஸ்மலம் இன்னா சம்ஸ்கிருதத்தில் அழுக்கு அர்த்தம்னு சொன்னார்.
நஸ்தி பண்ணிடுவேன்னு குரல் உடுக்கினு இருந்தப்போ கூடவே வந்து
இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குதுன்னரே பாக்கனும்,
நஸ்தி னா இல்லையினு அர்த்தமுன்னுரே பார்க்கனும்
கப்பு ஆயிருச்சு…
என் பொஞ்சாதி கிட்டே சண்டை உடுக்குனு இருந்தபோது..
தோ பார் … ஏய் அன்னம் மெளனம் கலக நஸ்தி .. கம்முன்னு கிட சொன்னேனா
பின்னாலே வந்து சாஸ்திரி வந்து ..
என்னடா? முனுசாமி சமஸ்கிருத்திலே பூந்து விளையாடறா ?ன்னு கேட்டு கினே
மெளனம் கலக நஸ்தினா.
( பேசாம இருந்தா சண்டையே ல்லேனு )
விளக்கமா சொல்லிடு போனரு..
அப்பாலே … நம்ப கதாநாயகரு ரஜினி , நாயகி குஷ்பூ படம் போலாமான்னு அன்னத்தை கேட்டுக்கினு இருந்தப் போது ,
குடுகுடுனு வந்து சாஸ்திரி இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குது சொல்லி ஒரு பெரிய விளக்கமே குடுத்தார்.
கதாம் கக நயதி இதுக்க்தே கதாநாயகா
( கதை யார் நடத்தி செல்லுகிறானோ அவன் கதாநாயகன், நடத்தி செல்லுப்பவள் கதாநாயகி ) ஒரு பெரிய கதையே சொல்லி போட்டார்.
எனக்கு ஒரே கோபம போயி
ஏன்ன சாஸ்திரி எல்லாமே உன்னுது சொல்றயா ?
உனக்கே நியாயம் இருக்குதான்னுக் கேட்டேன் ..
உடனே கப்புனு .. நியாயமும் சமஸ்கிருதம் ன்னுடாரு..
பீட்டரு வீட்டல விசேஷமாம்? சுவிஷேச் கூட்டமுன்னு ஏதோவாம் .
எக தடபுடல் பட்டது.
அப்போதும் வந்து சாஸ்திரி விசேஷம், சுவிஷேசம் ,பிராத்தனை எல்லாம் சமஸ்கிருதம் பாஷைனு சொல்லி போட்டார்.
நம்ம பீச்ல கொடியேத்தி தேசியகீதம் பாடனுகல்ல .
அப்போவு வந்து கீதம் மும் சமஸ்கிருதமுன்னுர்.
ஒரு பெரிய லிஸ்டே போட்டுனு போனரு..
ஒரே பேஜரா போச்சு பா
புரியாத வெள்ளைகார மொழி இங்கீலிஸ்ல பேசலாமாம்
ஆனா நமக்கு கொஞ்சம் கொஞ்சம் நஞ்சம் புரிச்சா வாயில வர சான்ஸ்கீரீட் யூஸ் பண்ணக்கூடாதாம் இதி என்ன நியாயனு பழக்கடை பாலுண்ட்டே கேட்டான்
அது அவன், அதலாம் கிடையாது தலைவரு சொல்ட்டார்
அதான் நாங்க எல்லோரும் பேச மாட்டோம்ன்னு சபதமே எடுத்துக்கினுனோம் அது சன் டிவில கூட காட்டனே நீ பார்க்கல .
இல்லாக்கட்டி அடுத்த தப நமக்கு கவுன்சிலர் டிக்கெட் குடுக்கலன என நான் இன்ன பண்ணுவ்வேன்.. .
சன் டிவிலேயே சொல்டான்
அதுனால நீயும் அத பத்தி பேசாத சரியான்னு சொல்லிட்டு
அப்பால்லே எதுக்கு அவனுனா மட்டும் டமில்ல பூஜை பண்ண கூடாது. அது இது ஒரே குரல்லு உட்டுகினு கிரனுக. அது என்ன நியாயம்பா நீயே கேளுனு … என்னையே குடைய ஆரம்பிச்சுட்டான் பாலு
அன்னிக்கு ஒரு நாள் அம்பட்டன் வாரபதிக்கு போய்க்கினு இருந்த போது ,
ஒரே கூட்டமா இருந்தது ,
என்னட்டானு கோவிந்தனை கேட்டான் ,
அவன் வந்து , நம்ம தலைவரும், அக்காவும் செம்மொழி மாநாடுக்கு ஆள் சேக்கறங்கப்பா .
நம்ப டேங்கு கபாலி ஐயரு பெண்ணுக்கூட தஞ்சாவூரில போய் டான்ஸ் பண்ண போவது ,அங்க ஆயிரம் பொம்பளை பசங்க ராஜாராஜ சோழனுக்கு ஆயிரமாவது பர்த்டேவாம்பா அதுக்கு போய் டான்ஸ் பண்ண போறங்க
ஏக தடபுடலா இருக்க போவதுன்னு சொல்லுடு போய்க்கினே இருந்தான்.
அது என்னது செம்மொழி , அப்போ நாம பேசறதெல்லாம் என்ன மொழி ??
சாஸ்திரி வூட்டு சம்சாரம் என்னவோ புலம்பினு இருந்தது. அவகிடேய போய் என்ன என் பொஞ்சாதி அன்னம் போய் கேட்க போக ,
பொச்சுக்கு ஆழ தொடங்கீச்சி.
என்னடாது பேஜரா போச்சு நினைச்சிக்கினேன். அழுவத ,
என்ன விசயம்னு சொல்லுக்கா. பயம் படதே
சாஸ்திரிக்கு பத்து மாசமா சான்ஸ்கீரீட் காலேஜிலேருந்து சம்பளம் வரவே இல்லையாம்.வீடு வாடகை கொடுக்கனும் ,ஒனர் பாலு திட்டிட்டு போனாராம்,
காலேஜிக்கு கவர்மெண்ட்டிலெருந்து வரவேண்டிய பணத்தை நிறுத்திப் பூட்டங்களாம். கேக்கவே கச்டாம இருந்தது.
மயிலாப்பூர்ல சான்ஸ்கீரிட் காலேஜ் எவ்வளவோ நாளா கீது
அதுக்கு கவர்மெண்டு பணத்தை எதுக்கு நிறுத்தனும்..
இவனுன்ன 2Gல கைய வெச்சங்கல ?, இல்லை லாட்டரி வித்தானுங்களா?,
அங்க என்னடானா வண்ணாண்துறை மார்க்கெட் டாஸ்மாக்குல லைட், ஏசி யேல்லாம் போட்டு சூப்பர்ரா மாரிஸ் ஒட்டலு பார் மாரி ஆகிட்டானுக
இங்க என்னட்டான சான்ஸ்கீரிட் காலேஜ் மூடற மாறி பண்ணற்றங்கானுக.
எனக்குனு ஒன்னுமே பிறியவே இல்லை !! இப்பவே கண்ணை கட்டுது.
எது கரீட்டு , எது தப்பு.. எவன் விளையாடறான் , எவன் ஆட்டைய போடறான்
காலேஜ் முடிட்டு பளாட் போட போறானுங்கள்ளா?
பெரம்பூர் பின்னி மில்ஸ் முடிட்டு கண்ணாம்பூச்சி காட்டினாங்களே,
தாம்பரம் கார் கம்பெனி முடிட்டு , ஒரகடத்துல புதுச்சா ஆரம்பிக்கிறேன்னு
கல்லா கட்டினாங்கல அது மாறிய ?..
பாவம் சனங்கதான் கஸ்ட படுது…
இந்த சாஸ்திரிக்குதான் வேற என்ன வேலை தெரியும், பாவம்.
மெய்யாலுமே என்னதான் தகராறு இந்த இரண்டு பாஷைக்களுக்கும் எப்பத்தாலும் ஒரு ஜென்ம பங்காளி சண்டை மாதிரி பேசறானுங்க.
இவன் வணக்கம் ன அவன் நமஸ்காரம் ரான்
இவன் தண்ணீர்ன அவன் ஜலம் ரான்
இவன் தம்பினா அவன் சகோதரன் ரான்
இவன் கோவில்ன அவன் ஆலயம் ரான்
இவன் மொழின்ன அவன் பாஷை ரான்
இதுல எல்லாம் வித்தியாசம் இல்லை எனக்கும் புரியுது ,
ஆனா இந்த கீரி பாம்பு சண்டைதான் புரியவே மாடேங்குது.
இந்த இரண்டு பாஷைக்கும் நடுவுல ஏதோ அரசியல் ஒடுது அதுதான் எனக்கு புரிபடமாட்டேங்குது.
உனக்கு தெரிஞ்ச ஒரு கடிதாசி போடு நைனா.
ரவிசந்திரன்
திண்ணை
இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா?
இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா?
அன்னிக்கி இன்ன டானா ? அந்த கச்சி மீட்டிங்கிலே வடமொழி ஒழிப்போன்னு குரல் உட்டுகினு கிறான் பழக்கடை பாலு.
தமிழன் டிவி யில்ல என்ன சொல்றன்னு சம்ஸ்கிருதம் கலக்கமா பேசனும்கிறாண் !, வடமொழி அது இதுனு ரவுஸ் உடறானுங்க.
அவன் இன்னடான கோயிலுல டமில்ல சாமிக்கு பாட்டு படிக்க கூடாதாம்.. சாமிக்கு இன்னா டமில் தெரியாத மாறி பிலீம் காட்டறாங்ன்னு.
ஏதோ போன போவதுன்னு , சில கோயில மட்டும் தமிழிலும் பாட்டு படிப்போம் ன்னு போர்டு போட்டுனுங்கி றானுங்க
டமிலிலும் .அர்ச்சனை செய்யப்படும் சொல்லறான்.
அப்போன்னுனா அந்த சாமி மட்டும் டமில் தெரிந்த சாமியா ?
மத்த சாமிக்கெல்லாம் டமிலே தெரியாத ?
இது தேவ பாஷை அப்படி இப்படி உதார் உடறானுங்க
என் சின்ன மண்டையிக்கு ஒன்னுமே பிறியவே இல்லை !!
அன்னிக்கு இன்னாடான மீர்சாப்பேட் மார்க்கெட்ல எய் கஸ்மாலாம் திட்டிக்கி இருந்தேன்.
சுப்பு சாஸ்திரி கூடவே வந்து , இன்னா சம்ஸ்கிருதாத்திலே பேசுறேள் னு சொல்லி ஒரு போடு போனரு
ஏன்ன நைனா கலாய்க்கிறீயா ? கேட்டனா?
அவரு சொன்னரு , கஸ்மலம் இன்னா சம்ஸ்கிருதத்தில் அழுக்கு அர்த்தம்னு சொன்னார்.
நஸ்தி பண்ணிடுவேன்னு குரல் உடுக்கினு இருந்தப்போ கூடவே வந்து
இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குதுன்னரே பாக்கனும்,
நஸ்தி னா இல்லையினு அர்த்தமுன்னுரே பார்க்கனும்
கப்பு ஆயிருச்சு…
என் பொஞ்சாதி கிட்டே சண்டை உடுக்குனு இருந்தபோது..
தோ பார் … ஏய் அன்னம் மெளனம் கலக நஸ்தி .. கம்முன்னு கிட சொன்னேனா
பின்னாலே வந்து சாஸ்திரி வந்து ..
என்னடா? முனுசாமி சமஸ்கிருத்திலே பூந்து விளையாடறா ?ன்னு கேட்டு கினே
மெளனம் கலக நஸ்தினா.
( பேசாம இருந்தா சண்டையே ல்லேனு )
விளக்கமா சொல்லிடு போனரு..
அப்பாலே … நம்ப கதாநாயகரு ரஜினி , நாயகி குஷ்பூ படம் போலாமான்னு அன்னத்தை கேட்டுக்கினு இருந்தப் போது ,
குடுகுடுனு வந்து சாஸ்திரி இதுவும் சமஸ்கிருத்திலே இருக்குது சொல்லி ஒரு பெரிய விளக்கமே குடுத்தார்.
கதாம் கக நயதி இதுக்க்தே கதாநாயகா
( கதை யார் நடத்தி செல்லுகிறானோ அவன் கதாநாயகன், நடத்தி செல்லுப்பவள் கதாநாயகி ) ஒரு பெரிய கதையே சொல்லி போட்டார்.
எனக்கு ஒரே கோபம போயி
ஏன்ன சாஸ்திரி எல்லாமே உன்னுது சொல்றயா ?
உனக்கே நியாயம் இருக்குதான்னுக் கேட்டேன் ..
உடனே கப்புனு .. நியாயமும் சமஸ்கிருதம் ன்னுடாரு..
பீட்டரு வீட்டல விசேஷமாம்? சுவிஷேச் கூட்டமுன்னு ஏதோவாம் .
எக தடபுடல் பட்டது.
அப்போதும் வந்து சாஸ்திரி விசேஷம், சுவிஷேசம் ,பிராத்தனை எல்லாம் சமஸ்கிருதம் பாஷைனு சொல்லி போட்டார்.
நம்ம பீச்ல கொடியேத்தி தேசியகீதம் பாடனுகல்ல .
அப்போவு வந்து கீதம் மும் சமஸ்கிருதமுன்னுர்.
ஒரு பெரிய லிஸ்டே போட்டுனு போனரு..
ஒரே பேஜரா போச்சு பா
புரியாத வெள்ளைகார மொழி இங்கீலிஸ்ல பேசலாமாம்
ஆனா நமக்கு கொஞ்சம் கொஞ்சம் நஞ்சம் புரிச்சா வாயில வர சான்ஸ்கீரீட் யூஸ் பண்ணக்கூடாதாம் இதி என்ன நியாயனு பழக்கடை பாலுண்ட்டே கேட்டான்
அது அவன், அதலாம் கிடையாது தலைவரு சொல்ட்டார்
அதான் நாங்க எல்லோரும் பேச மாட்டோம்ன்னு சபதமே எடுத்துக்கினுனோம் அது சன் டிவில கூட காட்டனே நீ பார்க்கல .
இல்லாக்கட்டி அடுத்த தப நமக்கு கவுன்சிலர் டிக்கெட் குடுக்கலன என நான் இன்ன பண்ணுவ்வேன்.. .
சன் டிவிலேயே சொல்டான்
அதுனால நீயும் அத பத்தி பேசாத சரியான்னு சொல்லிட்டு
அப்பால்லே எதுக்கு அவனுனா மட்டும் டமில்ல பூஜை பண்ண கூடாது. அது இது ஒரே குரல்லு உட்டுகினு கிரனுக. அது என்ன நியாயம்பா நீயே கேளுனு … என்னையே குடைய ஆரம்பிச்சுட்டான் பாலு
அன்னிக்கு ஒரு நாள் அம்பட்டன் வாரபதிக்கு போய்க்கினு இருந்த போது ,
ஒரே கூட்டமா இருந்தது ,
என்னட்டானு கோவிந்தனை கேட்டான் ,
அவன் வந்து , நம்ம தலைவரும், அக்காவும் செம்மொழி மாநாடுக்கு ஆள் சேக்கறங்கப்பா .
நம்ப டேங்கு கபாலி ஐயரு பெண்ணுக்கூட தஞ்சாவூரில போய் டான்ஸ் பண்ண போவது ,அங்க ஆயிரம் பொம்பளை பசங்க ராஜாராஜ சோழனுக்கு ஆயிரமாவது பர்த்டேவாம்பா அதுக்கு போய் டான்ஸ் பண்ண போறங்க
ஏக தடபுடலா இருக்க போவதுன்னு சொல்லுடு போய்க்கினே இருந்தான்.
அது என்னது செம்மொழி , அப்போ நாம பேசறதெல்லாம் என்ன மொழி ??
சாஸ்திரி வூட்டு சம்சாரம் என்னவோ புலம்பினு இருந்தது. அவகிடேய போய் என்ன என் பொஞ்சாதி அன்னம் போய் கேட்க போக ,
பொச்சுக்கு ஆழ தொடங்கீச்சி.
என்னடாது பேஜரா போச்சு நினைச்சிக்கினேன். அழுவத ,
என்ன விசயம்னு சொல்லுக்கா. பயம் படதே
சாஸ்திரிக்கு பத்து மாசமா சான்ஸ்கீரீட் காலேஜிலேருந்து சம்பளம் வரவே இல்லையாம்.வீடு வாடகை கொடுக்கனும் ,ஒனர் பாலு திட்டிட்டு போனாராம்,
காலேஜிக்கு கவர்மெண்ட்டிலெருந்து வரவேண்டிய பணத்தை நிறுத்திப் பூட்டங்களாம். கேக்கவே கச்டாம இருந்தது.
மயிலாப்பூர்ல சான்ஸ்கீரிட் காலேஜ் எவ்வளவோ நாளா கீது
அதுக்கு கவர்மெண்டு பணத்தை எதுக்கு நிறுத்தனும்..
இவனுன்ன 2Gல கைய வெச்சங்கல ?, இல்லை லாட்டரி வித்தானுங்களா?,
அங்க என்னடானா வண்ணாண்துறை மார்க்கெட் டாஸ்மாக்குல லைட், ஏசி யேல்லாம் போட்டு சூப்பர்ரா மாரிஸ் ஒட்டலு பார் மாரி ஆகிட்டானுக
இங்க என்னட்டான சான்ஸ்கீரிட் காலேஜ் மூடற மாறி பண்ணற்றங்கானுக.
எனக்குனு ஒன்னுமே பிறியவே இல்லை !! இப்பவே கண்ணை கட்டுது.
எது கரீட்டு , எது தப்பு.. எவன் விளையாடறான் , எவன் ஆட்டைய போடறான்
காலேஜ் முடிட்டு பளாட் போட போறானுங்கள்ளா?
பெரம்பூர் பின்னி மில்ஸ் முடிட்டு கண்ணாம்பூச்சி காட்டினாங்களே,
தாம்பரம் கார் கம்பெனி முடிட்டு , ஒரகடத்துல புதுச்சா ஆரம்பிக்கிறேன்னு
கல்லா கட்டினாங்கல அது மாறிய ?..
பாவம் சனங்கதான் கஸ்ட படுது…
இந்த சாஸ்திரிக்குதான் வேற என்ன வேலை தெரியும், பாவம்.
மெய்யாலுமே என்னதான் தகராறு இந்த இரண்டு பாஷைக்களுக்கும் எப்பத்தாலும் ஒரு ஜென்ம பங்காளி சண்டை மாதிரி பேசறானுங்க.
இவன் வணக்கம் ன அவன் நமஸ்காரம் ரான்
இவன் தண்ணீர்ன அவன் ஜலம் ரான்
இவன் தம்பினா அவன் சகோதரன் ரான்
இவன் கோவில்ன அவன் ஆலயம் ரான்
இவன் மொழின்ன அவன் பாஷை ரான்
இதுல எல்லாம் வித்தியாசம் இல்லை எனக்கும் புரியுது ,
ஆனா இந்த கீரி பாம்பு சண்டைதான் புரியவே மாடேங்குது.
இந்த இரண்டு பாஷைக்கும் நடுவுல ஏதோ அரசியல் ஒடுது அதுதான் எனக்கு புரிபடமாட்டேங்குது.
உனக்கு தெரிஞ்ச ஒரு கடிதாசி போடு நைனா.
ரவிசந்திரன்
திண்ணை
Re: எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
இந்த மொழி குஸ்தில தலய வுட்டு பேஜார் பண்ணி
பணால் ஆயிடாத கண்ணு பகவதி.
பணால் ஆயிடாத கண்ணு பகவதி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
குரு நாம பண்ணுறது கட்டிங் பச்டிங் மட்டும் தானே பண்ணுறோம் இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கானு கொஞ்சம் பாருங்க குரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
யினியவன் wrote:இதுல ஒன்னும் பிரச்சினை இருக்கற மாதிரி தெரியல பகவதி.
Similar topics
» பச்சைத் தண்ணீரில் தேன் குடித்தால்....
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
» இப்ப எனக்கு தெரிஞ்சாகணும்…
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
» இப்ப எனக்கு தெரிஞ்சாகணும்…
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
» எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|