Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
+3
ராஜா
யினியவன்
முரளிராஜா
7 posters
Page 1 of 1
நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
வால்டான்வில்லி: அமெரிக்காவுக்கு இது சோகமான காலம். அந்த நாட்டின் பாதிப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துள்ளதாம். வரலாறு காணாத வெயிலும், வராத மழையுமே இதற்குக் காரணம் என்கிறார்கள். மழை வர மேலும் தாமதமானால் அமெரிக்கா முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என தேசிய காலநிலை தகவல் மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 30கள் மற்றும் 50களில்தான் இப்படிப்பட்ட பெரும் வறட்சியை அமெரிக்காக சந்தித்தது. அதன் பிறகு தற்போதுதான் வறட்சி அங்கு தாண்டவமாட ஆரம்பித்துள்ளதாம். வறட்சி காரணமாக பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளனவாம். மழை வராவி்ட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய காலநிலை தகவல் மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், நாட்டின் 55 சதவீதப் பகுதியில் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வெப்ப மாதமாக காணப்பட்டது. இப்படி ஜூன் மாதத்தில் கடும் வெப்ப நிலை நிலவியது அமெரிக்க வரலாற்றில் இது 14வது முறையாகும்.
அமெரிக்காவில் நிலங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட வறண்டு போய்க் காணப்படுகின்றன. பயிர்கள் கருகி வருகின்றன. ஈரப்பதம் வெகுவாக குறைந்து போய் விட்டது. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது
1956ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான நிலப்பரப்பு வறண்டு போயிருப்பது இதுவே முதல் முறையாகும். அப்போது 58 சதவீத நிலப்பரப்பு வறண்டு கிடந்தது.
தெற்கு இல்லினாய்ஸில் கென்னி பிரம்மர் என்ற மக்காச்சோள விவசாயி தனது 800 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிரை இழந்து சோகத்தில் உள்ளாராம். மேலும் அவர் வளர்த்து வரும் 400 கால்நடைகளும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனவாம்.
அமெரிக்கா முழுவதும் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் மூன்றில் ஒரு பங்குப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கருகிப் போய் விட்டன. மற்றவையும் கருகி வருகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை திடீர் வறட்சி என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். காரணம், இது சமீப மாதங்களில் ஏற்பட்டதுதான் என்பதால்.
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ அமெரிக்க அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் வெயிலுக்கு மக்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெயில் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். பல மாகாணங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி் தவித்து வரும் அமெரிக்காவுக்கு இந்த வெயில் காலம் மேலும் பெரும் சோதனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
வறட்சி என்று வந்து விட்டால் ஆண்டிப்பட்டியாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்...
நன்றி ஒன் இந்தியா
கடந்த 30கள் மற்றும் 50களில்தான் இப்படிப்பட்ட பெரும் வறட்சியை அமெரிக்காக சந்தித்தது. அதன் பிறகு தற்போதுதான் வறட்சி அங்கு தாண்டவமாட ஆரம்பித்துள்ளதாம். வறட்சி காரணமாக பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளனவாம். மழை வராவி்ட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய காலநிலை தகவல் மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், நாட்டின் 55 சதவீதப் பகுதியில் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வெப்ப மாதமாக காணப்பட்டது. இப்படி ஜூன் மாதத்தில் கடும் வெப்ப நிலை நிலவியது அமெரிக்க வரலாற்றில் இது 14வது முறையாகும்.
அமெரிக்காவில் நிலங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட வறண்டு போய்க் காணப்படுகின்றன. பயிர்கள் கருகி வருகின்றன. ஈரப்பதம் வெகுவாக குறைந்து போய் விட்டது. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது
1956ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான நிலப்பரப்பு வறண்டு போயிருப்பது இதுவே முதல் முறையாகும். அப்போது 58 சதவீத நிலப்பரப்பு வறண்டு கிடந்தது.
தெற்கு இல்லினாய்ஸில் கென்னி பிரம்மர் என்ற மக்காச்சோள விவசாயி தனது 800 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிரை இழந்து சோகத்தில் உள்ளாராம். மேலும் அவர் வளர்த்து வரும் 400 கால்நடைகளும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனவாம்.
அமெரிக்கா முழுவதும் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் மூன்றில் ஒரு பங்குப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கருகிப் போய் விட்டன. மற்றவையும் கருகி வருகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை திடீர் வறட்சி என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர். காரணம், இது சமீப மாதங்களில் ஏற்பட்டதுதான் என்பதால்.
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ அமெரிக்க அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் வெயிலுக்கு மக்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெயில் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். பல மாகாணங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி் தவித்து வரும் அமெரிக்காவுக்கு இந்த வெயில் காலம் மேலும் பெரும் சோதனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
வறட்சி என்று வந்து விட்டால் ஆண்டிப்பட்டியாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்...
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
பஞ்ச டயலாக் சூப்பர் !
Guest- Guest
Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
யுஎன் ல இருக்கற பணத்த பஞ்சம்ன்னு சொல்லி
ஆட்டைய போட ப்ளேன் பண்ணி அடிக்கிற
பஞ்ச பஞ்ச் டயலாகா?
ஆட்டைய போட ப்ளேன் பண்ணி அடிக்கிற
பஞ்ச பஞ்ச் டயலாகா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
உண்மைதான் , அதனால் தான் இவர்கள் உலகில் நன்றாக இருக்கிற நாடுகளை அடித்து பிடுங்குகிறார்கள் போல
Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தை குறைக்கும்.
என்று தமிழ் பழமொழி ஒன்று இருக்கிறது.
உலகத்தில் அமெரிக்கா செய்த,செய்கிற அட்டூளியன்களால் பாதிக்கப்பட்டு அழுதவர்களுடைய கண்ணீர்தான் இந்த பஞ்சத்துக்கு காரணம்.
என்று தமிழ் பழமொழி ஒன்று இருக்கிறது.
உலகத்தில் அமெரிக்கா செய்த,செய்கிற அட்டூளியன்களால் பாதிக்கப்பட்டு அழுதவர்களுடைய கண்ணீர்தான் இந்த பஞ்சத்துக்கு காரணம்.
Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
வறட்சி என்று வந்து விட்டால் ஆண்டிப்பட்டியாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்...
புரட்சி சொன்னது போல்.... பஞ்ச டயலாக் சூப்பர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
ஏழை நாடுகளை காரணமில்லாமல் அழிப்பதற்கு ரானுவத்திருக்கு செலவிடும் பணத்தை நாட்டின் நலனுக்காக செலவழித்தால் பஞ்சம் அழிந்து விடுமே.
இன்னும் இந்த நாடு என்ன என்ன அழிவை சந்திக்க காத்துக்கொண்டிருக்கிறதோ!
இன்னும் இந்த நாடு என்ன என்ன அழிவை சந்திக்க காத்துக்கொண்டிருக்கிறதோ!
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: நம்புங்க ப்ளீஸ்... பாதி அமெரிக்கா பஞ்சத்தின் பிடியில் தத்தளிக்கிறதாம்
காரணமில்லாமல் அழிக்கவில்லைமுஹைதீன் wrote:ஏழை நாடுகளை காரணமில்லாமல் அழிப்பதற்கு ரானுவத்திருக்கு செலவிடும் பணத்தை நாட்டின் நலனுக்காக செலவழித்தால் பஞ்சம் அழிந்து விடுமே.
இன்னும் இந்த நாடு என்ன என்ன அழிவை சந்திக்க காத்துக்கொண்டிருக்கிறதோ!
ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக அல்லது
தங்கள் எதிரியை வீழ்த்துவதற்காக.
எதற்காக மற்றைய நாடுகளை அழித்தாலும் தப்புதான்
அதற்கான தண்டனைதான் இந்த பஞ்சம்.
Similar topics
» நாங்களும் ராணுவ வீரர்கள் தான் ப்ளீஸ் நம்புங்க!
» கடவுள் பாதி மிருகம் பாதி!'
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது
» கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!
» கடவுள் பாதி மிருகம் பாதி!'
» நீங்க பாதி... நாங்க பாதி! - மீன் வளர்ப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர்
» கழுதை பாதி, குதிரை பாதி, கலந்து செய்த குட்டி இது
» கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|