ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்

5 posters

Go down

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Empty கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்

Post by சிவா Thu Jul 12, 2012 6:17 pm

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் 871217dd-7a53-4ed4-9251-651389667aed_S_secvpf

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஏமகண்டனூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது35) இவரது மனைவி பெயர் வனிதா (27). இவர்களுக்கு ஒருவயதில் ஒருபெண் குழந்தை உள்ளது. கொடுமுடியில் உள்ள குடிநீர் வடிகால்வாரியத்தில் வேலை பார்த்து வந்த சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மார்ச் 16-ந் தேதி சசிகுமார் திடீரென இறந்துவிட்டார். அவரது சாவு இயற்கையான சாவு என்று முதலில்கூறப்பட்டது. ஆனால் அவரது தாய் பாப்பாத்தி, என்மகன் இயற்கையாக சாகவில்லை. அவன் சாவில் மர்மம் உள்ளது. என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். கொடுமுடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சசிகுமாரின் மனைவி வனிதா விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென மாயமானாள். அவளுக்கும் அதேபகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில்குமார்(28) என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்துவந்தது. அவருடன் வனிதா திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் வனிதா கணவர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது. உறுதியானது.

இதையொட்டி வனிதாவையும் அவரது கள்ளக் காதலன் செந்தில்குமாரையும் பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பலஇடங்களில் கள்ளக் காதலர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இதற்கிடையே மாயமான கள்ளக்காதல் ஜோடி ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கி புதுக்குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. வனிதா ராமேஸ்வரம் சென்றதும் தனது செல்போனை ஆப் செய்தாள். பிறகு சாமர்த்தியமாக செல்போனில் உள்ள சிம்கார்டை கழட்டிவீசி விட்டார். பிறகு புதிய சிம் கார்டு போட்டு கள்ளக்காதலனுடன் ஒரேயொரு தடவை பேசி உள்ளாள்.

சிம்கார்டில் உள்ள ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் தனிப்படை போலீசார் இதை மோப்பம்பிடித்தனர். இந்த ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் எந்த ஊரிலிருந்து பேசுகிறார்கள் என்று கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் கொடுமுடி போலீசார் ராமேஸ்வரம் போலீசில் தகவல் கொடுக்க ராமேஸ்வரம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

போலீசார் தங்களை தேடி அருகே வந்து விட்டனர் இனி மாட்டிக் கொள்வோம் என யூகித்துக் கொண்ட கள்ளக் காதலர்கள் போலீசாரிடம் சிக்கமால் பஸ் ஏறி கொடுமுடி வந்தனர். கொடுமுடி வந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியம் முன்னிலையில் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

போலீசாரிடம் சசிகுமாரை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வாக்கு மூலம் அளித்தனர். வாக்குமூலத்தில் வனிதா கூறியதாவது:-

என்கணவர் ஒரு குடிகாரர். குடித்துவிட்டு தினமும் என்னிடம் தகராறு செய்வார். அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்னிடம் அன்பு காட்டி பழகினார். இது எங்களுக்குள் கள்ளக்காதலை ஏற்படுத்தியது. இது என் கணவருக்கு தெரியவந்தது. என்னை கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் திட்ட மிட்டேன். சம்பவத்தன்று என் கணவர் குடித்துவிட்டு வந்தார்.

போதையில் இருந்த அவருக்கு கள்ளக்காதலன் யோசனைப்படி கோழிகறியுடன் விஷத்தை கலந்து கொடுத்தேன். சாப்பிட்டதும் அவர் வாந்தி எடுத்தார். உடனே நான் செந்தில் குமாருக்கு போன் செய்து என் கணவர் வாந்தி எடுத்துவிட்டார். பிழைத்து விடுவார் போலிருக்கிறது. உடனே புறப்பட்டு வா என்று கூறினேன்.

சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த செந்தில்குமார் உடனே வந்தார். இருவரும்சேர்ந்து சேலையால் கணவரின் கழுத்தை சுற்றி இருக்கினோம். இதில் மூச்சு திணறி இறந்துவிட்டார். வேலை கச்சிதமாக முடிந்ததும் செந்தில்குமார் ஒன்றும் தெரியாததுபோல் சென்றுவிட்டார். நானும் எதுவும் நடக்காதாதுபோல் படுத்துவிட்டேன். கணவர் குடிபோதையில் இறந்ததாக கூறி நம்ப வைத்தேன். அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று எரித்து விட்டார்கள்.

இவ்வாறு வனிதா கூறினாள்.

கைது செய்யப்பட்ட கள்ளக்காதலர்கள் கொடுமுடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி பாபுலால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்தி ரேட்டு அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார்.

மாலைமலர்


கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Empty Re: கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 12, 2012 6:30 pm

கலி முத்திப் போச்சு.. கள்ளக்காதலும் பெருகிப் போச்சு..
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Empty Re: கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்

Post by விநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 7:02 pm

என்ன கொடுமை சார் இது கலி முதிபோச்சு என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Empty Re: கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்

Post by அதி Thu Jul 12, 2012 8:11 pm

இதுக்கு முகத்துக்கு நேரா உன்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு வெளிய வந்துருக்கலாமே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Empty Re: கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்

Post by முரளிராஜா Thu Jul 12, 2012 8:17 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் Empty Re: கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி மகனை கொன்ற தாய்
» கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுகிறார்: மனைவி மீது கணவர் புகார்
» காதல் தோல்வி அக்காவுடன் சேர்ந்து விஷம் குடித்த தங்கை பலி
» துணி துவைக்கும் அறையில் கணவரை அடைத்து வைத்த பிரெஞ்சுப் பெண் கைது
» 'வயதுக்கு வந்த ஆண், பெண் சேர்ந்து வாழ தடை இல்லை'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum