ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கவிஞர்களே!

+3
அருண்
ஹிஷாலீ
yarlpavanan
7 posters

Go down

open புதிய கவிஞர்களே!

Post by yarlpavanan Tue Jul 10, 2012 4:15 am


புதிய கவிஞர்களே!
நீங்கள் கவிதை எழுதும் போது; கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதுவதைப் பார்க்கிறேன்.

எடுத்துக்காட்டாக
கொதிக்கும் வெயிலில் நடந்து
கொண்டு தண்ணீருக்கும்
அலைந்து
கொண்டே நானும்
அக்கரைக்குப் போறேனே!

இதனைப் பார்த்தால் கவிதை இல்லை என்றே சொல்லலாம். ஒடித்து முறித்த வரிகளை ஒரே வரியாக ஒழுங்குபடுத்தினால் சிறந்த உரைநடையாகக் கருதமுடியும். இதனைக் கவிதையாக மாற்ற முயல்வோம்.

கொதிக்கும் வெயிலில் நடந்து கொண்டு
தண்ணீருக்கும் அலைந்து கொண்டே
நானும்
அக்கரைக்குப் போறேனே!

சொற்களை மாற்றாமல் வரிகளில் மாற்றம் செய்ததும் கவிதையாக மாறிய நுட்பம் என்ன? ஆமாம், ஒவ்வொரு வரியிலும் உணர்வு முட்டுகிறதே! அதாவது, ஒவ்வொரு வரியிலும் ஒரு வீச்சு அல்லது வெளிப்படுத்தும் ஒரு செயல் தென்படுகிறதே!
புதிய கவிஞர்களே! உங்கள் கவிதைகளில் இந்த நுட்பத்தைக் கையாளுங்களேன்.

உங்கள் கவிதை மேலும் சிறக்க...
நீங்கள் எதுகை, மோனை வரக் கவிதை ஆக்கலாம். இரண்டு சீரின்(சொல்லின்) முதலெழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் மோனை ஆகும்.

எடுத்துக்காட்டாக
மல்லிகாவின் மூக்கில் மின்னியது மூக்குமின்னியே!

இவ்வடியில் "ம்" குடும்ப எழுத்துகள் ஒவ்வொரு சீரின்(சொல்லின்) முதலெழுத்தாக அமைந்து மோனையாக வந்துள்ளது.

இரண்டு சீரின்(சொல்லின்) இரண்டாம் எழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் எதுகை ஆகும்.

எடுத்துக்காட்டாக
படித்து முடித்தால் மீட்டுப்பார்

இவ்வடியில் படித்து, முடித்தால் ஆகிய சீர்களில்(சொல்களில்) குறிலடுத்து 'டி' அமைந்து எதுகையாக வந்துள்ளது. குறிலடுத்து அல்லது நெடிலடுத்து எதுகை அமைதலே சிறப்பாகும்.

இவ்வடிப்படைத் தகவலை வைத்து புதுக்கவிதை ஒன்று எழுதுவோமா? அப்படியாயின் ஒரு சூழலை நினைவில் மீட்போம். ஓராண் ஒரு பெண்ணை உள்ளத்தில் நினைத்ததும் இப்படியொரு கவிதை எழுதுவதாகக் கருதுக.

அன்பே! அழகே!
என்னைப் பார்த்ததும்
என்ன நினைத்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால்
உனக்குத் தெரியாமலே
உன்னை நான் விரும்புகிறேன்...
உன்னால் முடிந்தால் - நீ
என்னை விரும்புவாயா!

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by ஹிஷாலீ Tue Jul 10, 2012 12:22 pm

தகவலுக்கு நன்றிகள் கவிஞரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by அருண் Tue Jul 10, 2012 2:12 pm

அழகிய அறிவுரைக்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி


Last edited by அருண் on Tue Jul 10, 2012 2:32 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by ராஜா Tue Jul 10, 2012 2:28 pm

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்
புதிய கவிஞர்களுக்கு பயன்படும் , அன்பான அறிவுரை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by சந்திரகி Tue Jul 10, 2012 2:36 pm

சொன்ன விதத்திற்கும், சொல்லிய நேர்த்திக்கும் :வணக்கம்:

நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by ஹர்ஷித் Tue Jul 10, 2012 7:11 pm

நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by Guest Tue Jul 10, 2012 8:27 pm

அருமை அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by yarlpavanan Wed Jul 11, 2012 4:39 am

கருத்துத் தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by dhilipdsp Wed Jul 11, 2012 8:08 am

நன்றி சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

open Re: புதிய கவிஞர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum