Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
4 posters
Page 1 of 1
பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது என மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் திட்டவட்டமாக கூறினார்.
அபு ஜிண்டால் கைது
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி, அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களை நடத்த மூளையாக செயல்பட்டவன் அபு ஜிண்டால் (30 வயது). இவனுக்கு சயீத் ஜபியுதீன் அன்சாரி, அபு ஹம்சா என்ற பெயர்களும் உண்டு.
தலைமறைவாக இருந்து வந்த அபு ஜிண்டாலை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடிய நிலையில், அவன் சவூதி அரேபியாவில் இருப்பதை அறிந்து, அவனை நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அபு ஜிண்டால் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனை போலீசார் கைது செய்து, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கைது
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில், துறைக்கான மந்திரி ப.சிதம்பரம், நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மும்பை தாக்குதலில் அபு ஜிண்டாலின் தொடர்பு, பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவர் கூறியதாவது:-
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் அபு ஜிண்டாலின் கைது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அபு ஜிண்டால் ஒரு இந்தியர். பாகிஸ்தான் அபு ஜிண்டாலுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்து இருக்கிறது.
மும்பை தாக்குதலின்போது பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கியவன் அபு ஜிண்டால். கட்டுப்பாட்டு அறையில் அவன் முக்கிய பங்கு வகித்துள்ளான். (பாகிஸ்தான்) அரசு ஆதரவு இல்லாமல் இப்படி ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, (மும்பை தாக்குதல்களை) இயக்கி இருக்க முடியாது.
மும்பை போலீஸ் விசாரிக்கும்
அநேகமாக அவன் இந்தியாவில் இருந்தபோதுதான் தீவிரவாதப்பாதையில் சென்றிருக்க வேண்டும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், அபு ஜிண்டால் பாகிஸ்தான் சென்றதையும், அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு, மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டதையும் பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
மும்பை போலீஸ், குஜராத் போலீஸ் விசாரணைக்கு அபு ஜிண்டால் உட்படுத்தப்படுவான்.
ஹெட்லியை விசாரிக்க நடவடிக்கை
மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்த கடந்த காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்த அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
அசையாச்சொத்து அறிக்கை
நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்களது அசையாச்சொத்துக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த நிலையில், 2011-ம் ஆண்டுக்குரிய இந்த அறிகையை 550 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உரிய கெடு முடிந்தும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுறுத்தினார்.
அபு ஜிண்டால் கைது
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி, அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். நாட்டையே உலுக்கிய இந்தத் தாக்குதல்களை நடத்த மூளையாக செயல்பட்டவன் அபு ஜிண்டால் (30 வயது). இவனுக்கு சயீத் ஜபியுதீன் அன்சாரி, அபு ஹம்சா என்ற பெயர்களும் உண்டு.
தலைமறைவாக இருந்து வந்த அபு ஜிண்டாலை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடிய நிலையில், அவன் சவூதி அரேபியாவில் இருப்பதை அறிந்து, அவனை நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அபு ஜிண்டால் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவனை போலீசார் கைது செய்து, டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கைது
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கையை டெல்லியில், துறைக்கான மந்திரி ப.சிதம்பரம், நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மும்பை தாக்குதலில் அபு ஜிண்டாலின் தொடர்பு, பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவர் கூறியதாவது:-
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையில் அபு ஜிண்டாலின் கைது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அபு ஜிண்டால் ஒரு இந்தியர். பாகிஸ்தான் அபு ஜிண்டாலுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்து இருக்கிறது.
மும்பை தாக்குதலின்போது பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கியவன் அபு ஜிண்டால். கட்டுப்பாட்டு அறையில் அவன் முக்கிய பங்கு வகித்துள்ளான். (பாகிஸ்தான்) அரசு ஆதரவு இல்லாமல் இப்படி ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, (மும்பை தாக்குதல்களை) இயக்கி இருக்க முடியாது.
மும்பை போலீஸ் விசாரிக்கும்
அநேகமாக அவன் இந்தியாவில் இருந்தபோதுதான் தீவிரவாதப்பாதையில் சென்றிருக்க வேண்டும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், அபு ஜிண்டால் பாகிஸ்தான் சென்றதையும், அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு, மும்பை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டதையும் பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
மும்பை போலீஸ், குஜராத் போலீஸ் விசாரணைக்கு அபு ஜிண்டால் உட்படுத்தப்படுவான்.
ஹெட்லியை விசாரிக்க நடவடிக்கை
மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் விசாரணை நடத்த கடந்த காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்த அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
அசையாச்சொத்து அறிக்கை
நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்களது அசையாச்சொத்துக்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த நிலையில், 2011-ம் ஆண்டுக்குரிய இந்த அறிகையை 550 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உரிய கெடு முடிந்தும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுறுத்தினார்.
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
பாமரனும் அறிந்த விஷயத்தை இம்புட்டு நாளைக்கு அப்புறம் அதி மேதாவி போல் உளறுவதை என்று நிறுத்துவார்கள் இந்த அரை குறைகள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ...யினியவன் wrote:பாமரனும் அறிந்த விஷயத்தை இம்புட்டு நாளைக்கு அப்புறம் அதி மேதாவி போல் உளறுவதை என்று நிறுத்துவார்கள் இந்த அரை குறைகள்...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ...![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
வீடியோ ஆதாரத்தோட கைது செய்யபட்டுள்ள தீவிரவாதி இவன் , இவனுக்கு எத்தனை கோடி செலவு செய்து வழக்கு நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் பாருங்கள் .யினியவன் wrote:இவனுங்களை புடிச்ச அன்னிக்கே நம்ம பானு வடையும் உமா பாயசமும் கொடுத்து விருந்து வெச்சு அனுப்பி இருக்கணும்...ராஜா wrote:கையும் களவுமா பிடிபட்ட அஜ்மல் கசாப் என்பவனையே இன்னும் பிரியாணி போட்டு வளர்த்துகிட்டு இருக்கிறார்கள் ...![]()
" காக்க காக்க " படத்தில் சூரியா சொல்வது போல ஒரே ஒரு துப்பாக்கி ரவையில் இந்த பிரச்சினையை முடித்திருக்க வேண்டும் இவனை கைது செய்த போலீசார்.
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
பாகிஸ்தான்ல வறுமை நால ஆயுதம் மட்டும் தான் வாங்க முடியுதாம் - அதான் நாம நல்லா வெச்சு சோறு போடுறோம்ன்னு இங்க அனுப்பிடறாங்க...சார்லஸ் mc wrote:சரி..சரி.. காலத்த கடத்தாம காரியத்த சட்டுபுட்டுன்னு கன கச்சிதமா முடியுங்கப்பா...
உருப்படியான வேலை நெறைய இருக்கு இந்தியாவில...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாகிஸ்தான் அரசு ஆதரவு இல்லாமல் மும்பை தாக்குதலை நடத்தி இருக்க முடியாது ப.சிதம்பரம் திட்டவட்டம்
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|