Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சுby Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?
Page 1 of 1
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?
மூக்கிற்கும் தொண்டைக்கும் பின்னால் உள்ள மூச்சுக்குழல் உள் விட்டத்தில் சுருங்குவதே குறட்டை ஏற்படுவதற்கு முதல்படி. தங்குதடையின்றி மிக எளிதாகச் சென்று திரும்ப வேண்டிய நம் சுவாசக்காற்று, மூச்சுக் குழலின் சுருக்கம் காரணமாக அதிக அழுத்தத்துடனும், அதிவேகத்துடனும் செல்ல வேண்டியுள்ளது.
எப்படி ஒரு புல்லாங்குழலின் துளைகளைச் சிறிதளவு அடைக்கும் போது இசை கிளம்புகிறதோ, அப்படி நம் மூச்சுக் குழலில் காற்று செல்லும் போது சிறிய தடை உண்டாகி ஓசை எழும்புகிறது. அதுதான் கொர்... கொர்.. குறட்டை..
இதில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால், குறட்டை விடுபவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்பதில்லை அருகில் உள்ளவர்களுக்குத்தான் அது கேட்கும். ஆகவே, குறட்டை ஒலியால் அடுத்தவர்களுக்குத்தான் அதிக சிரமம். மேல் நாடுகளில் குறட்டை காரணமாகவே கணவனும் மனைவியும் விவாகரத்து பெற்று விடுவார்கள் நல்லவேளை, நம் கலாச்சாரத்தில் இது இல்லை.
காரணங்கள்:
வழக்கத்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்போருக்கும் குறட்டைத் தொந்தரவு அதிகம். இதே போல் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் குறட்டை அதிக மாகத் தொல்லை தரும். சிலருக்கு நாக்குப் பெரிதாக, தடிமனாக இருக்கும். இவர்கள் மல்லாந்து படுத்துறங்கும் போது நாக்குப் பின்பக்கம் சரிந்து மூச்சுக் குழலை அடைத்துக் கொள்வதால், குறட்டை வரும்.
குழந்தைகளுக்கு அண்ணச்சதை வீங்கும் போது குறட்டை ஏற்படலாம். வயதானவர்களுக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதால் குறட்டை வருவதுண்டு. இதுபோல் தொண்டைச் சதை வீக்கம், அண்ணத்தில் உண்டாகும் வீக்கம்... இப்படி சுவாசக் காற்று செல்லும் குழலில் எந்த அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை துவங்குவது உண்டு.
எப்படி ஒரு புல்லாங்குழலின் துளைகளைச் சிறிதளவு அடைக்கும் போது இசை கிளம்புகிறதோ, அப்படி நம் மூச்சுக் குழலில் காற்று செல்லும் போது சிறிய தடை உண்டாகி ஓசை எழும்புகிறது. அதுதான் கொர்... கொர்.. குறட்டை..
இதில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால், குறட்டை விடுபவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்பதில்லை அருகில் உள்ளவர்களுக்குத்தான் அது கேட்கும். ஆகவே, குறட்டை ஒலியால் அடுத்தவர்களுக்குத்தான் அதிக சிரமம். மேல் நாடுகளில் குறட்டை காரணமாகவே கணவனும் மனைவியும் விவாகரத்து பெற்று விடுவார்கள் நல்லவேளை, நம் கலாச்சாரத்தில் இது இல்லை.
காரணங்கள்:
வழக்கத்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்போருக்கும் குறட்டைத் தொந்தரவு அதிகம். இதே போல் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் குறட்டை அதிக மாகத் தொல்லை தரும். சிலருக்கு நாக்குப் பெரிதாக, தடிமனாக இருக்கும். இவர்கள் மல்லாந்து படுத்துறங்கும் போது நாக்குப் பின்பக்கம் சரிந்து மூச்சுக் குழலை அடைத்துக் கொள்வதால், குறட்டை வரும்.
குழந்தைகளுக்கு அண்ணச்சதை வீங்கும் போது குறட்டை ஏற்படலாம். வயதானவர்களுக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதால் குறட்டை வருவதுண்டு. இதுபோல் தொண்டைச் சதை வீக்கம், அண்ணத்தில் உண்டாகும் வீக்கம்... இப்படி சுவாசக் காற்று செல்லும் குழலில் எந்த அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை துவங்குவது உண்டு.
Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?
சிக்கல்கள்:
நடைமுறையில் குறட்டையை நாம் வெகு சாதாரணமாகவே கருதுகிறோம். ஆனால், மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி குறட்டை என்பது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.
ஒருவர் பலமாகக் குறட்டை விட்டு உறங்கும் போது அவருடைய இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், பிராண வாயு உடலில் செல்லும் அளவு ஆகிய வற்றைப் பரிசோதிக்கும்போது, அந்த நபருக்கு மூச்சுத்தடை ஏற்படுவது தெரியவரும். இதற்குத் தூக்க மூச்சடைப்பு என்று பெயர்.
தூக்கத்திலேயே உயிர் போகிற செய்திகளைப் படித்திருப்பீர்கள். அநேகமாக இப்படி உயிர் போனால் மாரடைப்புதான் காரணமாக இருக்கும் என்று முன்பு நம்பி வந்தனர். ஆனால், இதற்குத் தூக்க மூச்சடைப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இப்போது மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.
தூங்கும்போது சிலருக்கு அடிக்கடி மூச்சுத் திணறுவது போலவும், யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது போலவும் தோன்றினால், அது தூக்க மூச்சுத்தடையின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
குறட்டை விடும்போது அடிக்கடி மூச்சுத்தடை ஏற்படுமானால் அது உடல் நலனுக்கு ஆபத்து. எப்படி? தூங்கும் போது ரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதயத்துடிப்பு வித்தியாசப்படும்.
இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவிலும் பிராணவாயு குறைவதால், மூளையின் பணியில் சில இடையூறுகள் ஏற்படும். முக்கியமாக, ஞாபகமறதி ஏற்படும்.
இரவு உறக்கத்தில் ஏற்படுகின்ற இந்தப் பாதிப்புகளினால் பகலில் உடல் அசதியாக இருக்கும். மனவருத்த நோய் உண்டாகும். சிலருக்கு ஆண்மை குறையும்.
குறட்டையைச் சரிப்படுத்த இப்போது அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சிகிச்சைக்கு Uvelo Palato Phary ngo Plasty என்று பெயர். சுருக்கமாக UPPP. இந்தச் சிகிச்சையில் மூக்கிலும் தொண்டையிலும் தேவையின்றி உள்ள தசைகளை நீக்கி மூச்சுக் குழாய் விரிவாக்கப்படுகிறது. தொண்டைக்குள் செய்யப்படும் இந்தச் சிகிச்சையால் தழும்பு எதுவும் ஏற்படாது. மூன்றே நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி விடலாம். குறட்டையிலிருந்து நூறு சதவீதம் விடுதலை பெறலாம்.
நடைமுறையில் குறட்டையை நாம் வெகு சாதாரணமாகவே கருதுகிறோம். ஆனால், மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி குறட்டை என்பது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.
ஒருவர் பலமாகக் குறட்டை விட்டு உறங்கும் போது அவருடைய இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், பிராண வாயு உடலில் செல்லும் அளவு ஆகிய வற்றைப் பரிசோதிக்கும்போது, அந்த நபருக்கு மூச்சுத்தடை ஏற்படுவது தெரியவரும். இதற்குத் தூக்க மூச்சடைப்பு என்று பெயர்.
தூக்கத்திலேயே உயிர் போகிற செய்திகளைப் படித்திருப்பீர்கள். அநேகமாக இப்படி உயிர் போனால் மாரடைப்புதான் காரணமாக இருக்கும் என்று முன்பு நம்பி வந்தனர். ஆனால், இதற்குத் தூக்க மூச்சடைப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இப்போது மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.
தூங்கும்போது சிலருக்கு அடிக்கடி மூச்சுத் திணறுவது போலவும், யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது போலவும் தோன்றினால், அது தூக்க மூச்சுத்தடையின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
குறட்டை விடும்போது அடிக்கடி மூச்சுத்தடை ஏற்படுமானால் அது உடல் நலனுக்கு ஆபத்து. எப்படி? தூங்கும் போது ரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதயத்துடிப்பு வித்தியாசப்படும்.
இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவிலும் பிராணவாயு குறைவதால், மூளையின் பணியில் சில இடையூறுகள் ஏற்படும். முக்கியமாக, ஞாபகமறதி ஏற்படும்.
இரவு உறக்கத்தில் ஏற்படுகின்ற இந்தப் பாதிப்புகளினால் பகலில் உடல் அசதியாக இருக்கும். மனவருத்த நோய் உண்டாகும். சிலருக்கு ஆண்மை குறையும்.
குறட்டையைச் சரிப்படுத்த இப்போது அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சிகிச்சைக்கு Uvelo Palato Phary ngo Plasty என்று பெயர். சுருக்கமாக UPPP. இந்தச் சிகிச்சையில் மூக்கிலும் தொண்டையிலும் தேவையின்றி உள்ள தசைகளை நீக்கி மூச்சுக் குழாய் விரிவாக்கப்படுகிறது. தொண்டைக்குள் செய்யப்படும் இந்தச் சிகிச்சையால் தழும்பு எதுவும் ஏற்படாது. மூன்றே நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி விடலாம். குறட்டையிலிருந்து நூறு சதவீதம் விடுதலை பெறலாம்.
Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?
தடுப்பது எப்படி?
சிகிச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்.. குறட்டை வராமல் தடுக்க என்ன வழி?
முதலில், உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடை உள்ளவர்கள் உணவைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
குடிப்பழக்கம் ஆகவே ஆகாது. புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பான் மசாலா போடக் கூடாது.
மருத்துவர் பரிந்துரை செய்யாமல் தாங்களாகவே மயக்கம் தரும் மருந்துகளையோ, உறக்கம் தரும் மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. காரணம், இவ்வகை மருந்துகள் குறட்டையின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி விடும்.
சிறு வயதிலிருந்தே மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை முறைப்படி பயின்று நடைமுறைப் படுத்தினால் குறட்டைக்கு இடமில்லாமல் போகும்.
சிகிச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்.. குறட்டை வராமல் தடுக்க என்ன வழி?
முதலில், உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடை உள்ளவர்கள் உணவைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
குடிப்பழக்கம் ஆகவே ஆகாது. புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பான் மசாலா போடக் கூடாது.
மருத்துவர் பரிந்துரை செய்யாமல் தாங்களாகவே மயக்கம் தரும் மருந்துகளையோ, உறக்கம் தரும் மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. காரணம், இவ்வகை மருந்துகள் குறட்டையின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி விடும்.
சிறு வயதிலிருந்தே மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை முறைப்படி பயின்று நடைமுறைப் படுத்தினால் குறட்டைக்கு இடமில்லாமல் போகும்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி?
» முதுமை எவ்வாறு ஏற்படுகிறது... இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்.
» நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி?
» குஓட்டே- வை தவிர்ப்பது எப்படி
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
» முதுமை எவ்வாறு ஏற்படுகிறது... இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்.
» நீரிழப்பு பாதிப்புகள், தவிர்ப்பது எப்படி?
» குஓட்டே- வை தவிர்ப்பது எப்படி
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|