Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
+7
selvadhas
யினியவன்
ஆரூரன்
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
yarlpavanan
சாமி
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
(பின்வருவன சொல்லாய்வு அறிஞர் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியது )
சிந்து
சிந்து என்பது நீரைக்குறித்த தமிழ்ச் சொல்லாகும். இது பிந்த் என்ற சமற்கிருதச் சொல்லின் நீட்சியே என்று மாக்ஸ்முல்லர் கூறுகிறார். பிந்த் என்பது நீர்த்துளியைக் குறிப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது விந்து என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. விண்ணிலிருந்து விழும் மழைத்துளிகள், விண்துளி என்று சொல்லப்பட்டு, விந்துளி – விந்து என்று தமிழில் நிலைத்தது. இன்று உயிர்நீர் எனக்கருதப்படும் விந்து, தொடக்கத்தில் நீரைக் குறித்ததே.
சின்னத்துளியென்பது சாரல் போன்ற நீர்த்தன்மையைக் குறித்தது. தள் என்ற வேர்ச்சொல்லினின்றே, தள்-துள்-துளி என்ற சொல் நீண்டது.
சின்னதுளி - சின் துளி – சிந்துளி – சிந்து என நிலைத்தது . சிந்து என்பதற்கு நீரன்பதே தொன்மைக்காலப் பொருளாகும். சிந்துதல் என்ற பொருளில் நோக்குக. சிந்து என்ற சொல்லைப் பிற்காலப் பாரசீகர்கள் இந்து என்று திரித்துக் கொண்டனர். சிந்து ஆறு பாய்கின்ற பகுதியை, விவிலியம் ஓட்டு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. இன்றைக்கும் இந்தியாவைக் குறிக்க ஓட்டு என்ற சொல்லையே இசுரேலிய அரசு பயன்படுத்தி வருகின்றது. இதுவும் கூட, ஓடு-ஓடுகின்ற ஆற்றைக் குறித்த தமிழ்ச் சொல்லே, சிந்து-இந்து-இந்தியா எனத் திரிந்தது.
பிரமிடு
எகிப்தின் பெருமைக்கே அடிப்படையாகவுள்ள பிரமிடு என்ற சொல்லிற்கு, இறந்து போனவர்களைப் புதைத்து வைக்கும் இடம் என்பதே பொருளாகும். தமிழ் மரபுப்படி, நீத்தாரைப் புதைப்பதே வழக்காகும். புதைக்கும் இடம் இடுகாடு எனப்படும். ஆரிய மரபுப்படி எரிக்கும் இடம் சுடுகாடு எனப்படும். இடுதல் என்பது புதைத்தல். நீத்தாரை இட்ட இடத்தில் அமையும் சிறிய கட்டிடம் நினைவிடமாக அறியப்படும். இந்நிலையைச் சிற்றிடு எனலாம். பெரும் அளவிலான மிகப்பெரிய கட்டிடத்தை அமைப்பது, பெரும் இடு எனப்படும். பெரும் இடு என்ற தமிழ்ச் சொல்லே பிரமிடு எனத் திரிந்துள்ளதை நோக்குக. தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும்பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழரே என்பதும் தமிழ் மரபில் வந்தவரே என்பதும் தெளிவு. ஆதித்தநல்லூரின் முதுமக்கள் தாழி, எகிப்தில் பிரமிடு என உயர்ந்துள்ளது.
(தொடரும்)
சிந்து
சிந்து என்பது நீரைக்குறித்த தமிழ்ச் சொல்லாகும். இது பிந்த் என்ற சமற்கிருதச் சொல்லின் நீட்சியே என்று மாக்ஸ்முல்லர் கூறுகிறார். பிந்த் என்பது நீர்த்துளியைக் குறிப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது விந்து என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. விண்ணிலிருந்து விழும் மழைத்துளிகள், விண்துளி என்று சொல்லப்பட்டு, விந்துளி – விந்து என்று தமிழில் நிலைத்தது. இன்று உயிர்நீர் எனக்கருதப்படும் விந்து, தொடக்கத்தில் நீரைக் குறித்ததே.
சின்னத்துளியென்பது சாரல் போன்ற நீர்த்தன்மையைக் குறித்தது. தள் என்ற வேர்ச்சொல்லினின்றே, தள்-துள்-துளி என்ற சொல் நீண்டது.
சின்னதுளி - சின் துளி – சிந்துளி – சிந்து என நிலைத்தது . சிந்து என்பதற்கு நீரன்பதே தொன்மைக்காலப் பொருளாகும். சிந்துதல் என்ற பொருளில் நோக்குக. சிந்து என்ற சொல்லைப் பிற்காலப் பாரசீகர்கள் இந்து என்று திரித்துக் கொண்டனர். சிந்து ஆறு பாய்கின்ற பகுதியை, விவிலியம் ஓட்டு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. இன்றைக்கும் இந்தியாவைக் குறிக்க ஓட்டு என்ற சொல்லையே இசுரேலிய அரசு பயன்படுத்தி வருகின்றது. இதுவும் கூட, ஓடு-ஓடுகின்ற ஆற்றைக் குறித்த தமிழ்ச் சொல்லே, சிந்து-இந்து-இந்தியா எனத் திரிந்தது.
பிரமிடு
எகிப்தின் பெருமைக்கே அடிப்படையாகவுள்ள பிரமிடு என்ற சொல்லிற்கு, இறந்து போனவர்களைப் புதைத்து வைக்கும் இடம் என்பதே பொருளாகும். தமிழ் மரபுப்படி, நீத்தாரைப் புதைப்பதே வழக்காகும். புதைக்கும் இடம் இடுகாடு எனப்படும். ஆரிய மரபுப்படி எரிக்கும் இடம் சுடுகாடு எனப்படும். இடுதல் என்பது புதைத்தல். நீத்தாரை இட்ட இடத்தில் அமையும் சிறிய கட்டிடம் நினைவிடமாக அறியப்படும். இந்நிலையைச் சிற்றிடு எனலாம். பெரும் அளவிலான மிகப்பெரிய கட்டிடத்தை அமைப்பது, பெரும் இடு எனப்படும். பெரும் இடு என்ற தமிழ்ச் சொல்லே பிரமிடு எனத் திரிந்துள்ளதை நோக்குக. தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும்பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழரே என்பதும் தமிழ் மரபில் வந்தவரே என்பதும் தெளிவு. ஆதித்தநல்லூரின் முதுமக்கள் தாழி, எகிப்தில் பிரமிடு என உயர்ந்துள்ளது.
(தொடரும்)
Last edited by சாமி on Wed Jun 27, 2012 9:23 am; edited 1 time in total
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
தங்கள் ஆய்வு தொடர என் வாழ்த்துகள்.
உங்கள் யாழ்பாவாணன்
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
விரும்பினேன் சாமி உங்களின் பதிவை. தொடர்ந்து இதுபோல் பதியுங்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
அறிந்திராத புது விளக்கங்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
மிக நல்ல தொடர். தொடருங்கள் சாமி !!!
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
பாரதம்
பர என்ற வேர்ச்சொல் விரிந்த – அகன்ற –பரந்த என்ற பொருளைத் தருவதாகும். பரவன் என்ற மீனவன், விரிந்து பரந்த கடலில் தொழில் செய்பவன் என்ற பொருள் கொண்டதே. பரதன் என்பது, விரிந்த பரப்பளவுள்ள இடத்துக்கு உரிமையாளன் என்பதாகும். பரதம் என்ற தமிழ்ச் சொல்லே, பாரதம் – பாரத் எனத் திரிந்தது. பரதம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும் கூட அகன்று விரிந்த மேடையில் ஆடப்படுவது என்ற பொருளைக் கொண்டதே.
பரவன் – பரதன் – பரதவன் ஆகிய சொற்கள் சிந்துவெளியில் காணப்படுகின்றன. இன்றைய ஈரான் நாடு, அக்காலத்தில் பாரசீகம் என்று அறியப்பட்டிருந்தது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பு, பார்த்தீயா என்று அழைக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் தீயைத் தெய்வமாக வழிபட்டவர்கள். தீயை வழிபட்டவர்களின் நாடு என்ற பொருளில், பார்த்தீ என்ற தமிழ்ச் சொல்லே, அந்நாட்டைக் குறித்தது. பார்த்தீ – பார்த்தீயா – பெர்ஷியா எனத்திரிந்தது. அதனைத் தமிழ்வழியில் பாரசீகம் என்றனர்.
டிவைன், டிவினிட்டி
தீயை வழிபட்டவர்கள் தமிழரேயென்றும், தீ என்ற வேர்ச்சொல்லிலிருந்தே, தேவன் – தெய்வம் – தேவர் போன்ற சொற்கள் விரிந்ததாகவும் பாவாணர் கருதுகிறார். இன்றைய ஐரோப்பிய மொழிகளில் வழங்கப்படும் தியோ – தேயோ – டிவைன் – டிவினிட்டி போன்ற சொற்களுக்கான வேர்ச்சொல், தீ என்ற தமிழ்ச்சொல்லே.
(தொடரும்)
பர என்ற வேர்ச்சொல் விரிந்த – அகன்ற –பரந்த என்ற பொருளைத் தருவதாகும். பரவன் என்ற மீனவன், விரிந்து பரந்த கடலில் தொழில் செய்பவன் என்ற பொருள் கொண்டதே. பரதன் என்பது, விரிந்த பரப்பளவுள்ள இடத்துக்கு உரிமையாளன் என்பதாகும். பரதம் என்ற தமிழ்ச் சொல்லே, பாரதம் – பாரத் எனத் திரிந்தது. பரதம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும் கூட அகன்று விரிந்த மேடையில் ஆடப்படுவது என்ற பொருளைக் கொண்டதே.
பரவன் – பரதன் – பரதவன் ஆகிய சொற்கள் சிந்துவெளியில் காணப்படுகின்றன. இன்றைய ஈரான் நாடு, அக்காலத்தில் பாரசீகம் என்று அறியப்பட்டிருந்தது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பு, பார்த்தீயா என்று அழைக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் தீயைத் தெய்வமாக வழிபட்டவர்கள். தீயை வழிபட்டவர்களின் நாடு என்ற பொருளில், பார்த்தீ என்ற தமிழ்ச் சொல்லே, அந்நாட்டைக் குறித்தது. பார்த்தீ – பார்த்தீயா – பெர்ஷியா எனத்திரிந்தது. அதனைத் தமிழ்வழியில் பாரசீகம் என்றனர்.
டிவைன், டிவினிட்டி
தீயை வழிபட்டவர்கள் தமிழரேயென்றும், தீ என்ற வேர்ச்சொல்லிலிருந்தே, தேவன் – தெய்வம் – தேவர் போன்ற சொற்கள் விரிந்ததாகவும் பாவாணர் கருதுகிறார். இன்றைய ஐரோப்பிய மொழிகளில் வழங்கப்படும் தியோ – தேயோ – டிவைன் – டிவினிட்டி போன்ற சொற்களுக்கான வேர்ச்சொல், தீ என்ற தமிழ்ச்சொல்லே.
(தொடரும்)
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
சாமி wrote:பரதன் என்பது, விரிந்த பரப்பளவுள்ள இடத்துக்கு உரிமையாளன் என்பதாகும். பரதம் என்ற தமிழ்ச் சொல்லே, பாரதம் – பாரத் எனத் திரிந்தது. பரதம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும் கூட அகன்று விரிந்த மேடையில் ஆடப்படுவது என்ற பொருளைக் கொண்டதே.
நல்ல விளக்கம் சாமி !!!
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
நல்ல பதிவு ...
selvadhas- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 21/07/2011
Re: அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு
தங்கள் பதிவை மேலும் தொடருங்கள்...
படிப்பதற்கு விருப்பம் கூடுகிறது.
படிப்பதற்கு விருப்பம் கூடுகிறது.
உங்கள் யாழ்பாவாணன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தமிழ் திரைப்படங்கள் - காணொளி - தொடர் பதிவு
» தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு
» தமிழ் திரைப்படங்கள் டொர்ரெண்ட் வடிவில்[தொடர் பதிவு ]
» புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தமிழ் திரைப்படங்கள் - காணொளி - தொடர் பதிவு
» தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு
» தமிழ் திரைப்படங்கள் டொர்ரெண்ட் வடிவில்[தொடர் பதிவு ]
» புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|