ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அடைய என்ன வழி?

4 posters

Go down

இறைவனை அடைய என்ன வழி? Empty இறைவனை அடைய என்ன வழி?

Post by சாமி Sat Jun 23, 2012 8:14 pm

இறைவனை அடைவதற்கு பெரியபுராணத்தில் காட்டப்படும் 63 நாயன்மார்கள் அனைவரும் வாழ்ந்துகாட்டிய உதாரணங்கள். இவர்கள் வரலாறுகளில் இருந்து நாம் அறிகிற உண்மைகள் இவர்களின் தனிச் சிறப்பை உணர்த்துகின்றன. அவையாவன:

1. நாயன்மார்களில் எல்லாச் சாதியினரும் இருக்கின்றனர். எனவே, இறைவனை அடைவது என்பதற்குச் சாதி என்பது ஒரு வாகனமல்ல என்றும், உயர்ந்த சாதியில் பிறந்தால்தான் இறைவனை அடையமுடியும் என்று நிலவி வந்த கருத்தைப் பெரியபுராணம் உடைத்துத் தூளாக்கிவிட்டது.

2. இறைவனை அடைவதற்கு ஒருவேளை ‘தாழ்ந்த சாதி’ என்பது தடையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் பெரியபுராணம் தூள்தூளாக்கி விட்டது. காரணம், நந்தன், அதிபத்தர் போன்றவர்களின் வரலாறுகள் நமக்குத் தெளிவாய் இதை எடுத்துரைக்கின்றன.

(தொடரும்)


Last edited by சாமி on Sun Jun 24, 2012 7:04 am; edited 2 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இறைவனை அடைய என்ன வழி? Empty Re: இறைவனை அடைய என்ன வழி?

Post by முரளிராஜா Sat Jun 23, 2012 8:28 pm

அருமை சாமி உங்கள் விளக்கம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இறைவனை அடைய என்ன வழி? Empty Re: இறைவனை அடைய என்ன வழி?

Post by சாமி Sat Jun 23, 2012 10:15 pm

3. சாதியால் அல்ல. தொழிலால் இறைவனை அடைவதற்கு ஏதாவது தடையுண்டா என்பதையும் ஐயமறப் பெரியபுராணம் விளக்கி, இறைவனை அடைவதற்கும் ஒருவன் செய்கிற தொழிலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநாட்டியுள்ளது. காரணம், நாயன்மார்களில் அரசரும் இருக்கிறார்; ஆண்டியும் இருக்கிறார். மறையோதுபவரும் இருக்கிறார்; மீன் பிடிப்பவரும் இருக்கிறார்.

4. நிறைய சாத்திரங்களைப் படிப்பவர்க்கும், பண்டிதர்க்கும்தான் இறைவனை அடைவது சாத்தியம் என்பதையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. உருத்திரம் ஓதி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்; சூதாடி அடியவரைப் போற்றி முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.

5. இறைவனை அடைய மிகக் கடினமான தவங்களை மேற்கொள்ள வேண்டும். மிகக்கடினமான செயல்களைச் செய்யவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் உடைத்தெறிந்துள்ளது. பிள்ளைக்கறி கொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார். பூமாலை தொடுத்து முத்தி அடைந்தவரும் இருக்கிறார்.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இறைவனை அடைய என்ன வழி? Empty Re: இறைவனை அடைய என்ன வழி?

Post by சாமி Sun Jun 24, 2012 7:06 am

6. இறைவனை அடைய செய்யும் தொழிலை எல்லாம் விட்டு விட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் பெரியபுராணம் தூக்கி எறிந்துள்ளது. செய்யும் தொழிலை விடாமல் செய்து கொண்டே அதிலேயே ஒரு கொள்கையை வத்துக் கொண்டால் அதனால் இறைவனை அடையமுடியும் என்று பெரியபுராணம் காட்டுகிறது.

7. இறைபணிகளில் எல்லாம் சமம்; “பூ போட்டவனுக்கு முத்தி சற்று தாமதமாய் கிடைக்கும்; 1000 ரூபாய்க்கு ஆடம்பர அபிடேகம் செய்பவனுக்கு முத்தி உடனே கிடைக்கும்” என்ற மாயைகளை உடைத்தெறிந்தது பெரியபுராணம். கல்லையே எறிந்தாலும் பக்தியோடு எறிந்தால் போதுமானது; முத்தி கிடைக்கும் என்று உறுதி செய்தது பெரியபுராணம்.

8. “சிவபூசை என்றால் சும்மாவா? அதற்கு நிறைய படிக்கவேண்டும்” என்று கூறுபவர் யாராய் இருந்தாலும் அவரைப் பார்த்து சிரிப்பது பெரியபுராணம். எந்த ஆகமமும் தெரியாத கண்ணப்பருக்கும் முத்தி கிடைத்தது என்று காட்டியது இந்தப்புராணம். ஆகம பூசையோ அல்லது அது அல்லாத பூசையோ எதுவாய் இருந்தாலும் அவற்றின் சாரமாய் உள்ள அன்பு எவ்வளவோ அவ்வண்ணமே பலனை இறைவன் கொடுப்பான் என்றது இப்புராணம்.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இறைவனை அடைய என்ன வழி? Empty Re: இறைவனை அடைய என்ன வழி?

Post by ஆரூரன் Wed Jun 27, 2012 11:38 am

தொடருங்கள் சாமி ! நல்ல விளக்கம் !!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

இறைவனை அடைய என்ன வழி? Empty Re: இறைவனை அடைய என்ன வழி?

Post by விநாயகாசெந்தில் Wed Jun 27, 2012 3:17 pm

மகிழ்ச்சி அருமை நண்பரே தொடருங்கள் மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இறைவனை அடைய என்ன வழி? Empty Re: இறைவனை அடைய என்ன வழி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum