ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

+3
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
7 posters

Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by பூவன் Tue Jun 19, 2012 9:43 am

என்ன செய்கிறாய் இப்போது
இனிமேல் நானும் கேட்கலாம்
ஏனென்றால் எனக்கும் வேலை
கிடைத்துவிட்டது...

***********************************************

சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல.....
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான் வாழ்க்கை.....
***********************************************

கடவுள் படைத்த உலகில்
மனிதன் வாழ்கிறான்
மனிதன் வடித்த சிலையில்
கடவுள் வாழ்கிறார்...
************************************************

தடைகளால் தளர்ந்து போகிறான்
சாதாரணமானவன்....
தடைகளை தகர்த்து போகிறான்
சாதனையாளன்....
************************************************

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய
சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே
உனக்கு துனையாக இருப்பவர் எவ்வளவு
பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்!
*************************************************

சிகரெட்
என்னைப்பற்ற வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் எரித்து
சாம்பலாக்குகிறாய்....
முடிவில் ஒருநாள் நான் உன்னை
முழுவதும் எரித்து சாம்பலாக்கப்போகிறேன்
என்று தெரியாமல்.....
*************************************************

ஆலம் விழுதுகள்
ஆலமரமே
உனக்குக்கூட
காதல் தோல்வியா
தாடி வளர்க்கிறாயே!
*************************************************

நேரத்தின் அருமை
நேரத்தை வீனாக்கும்போது
கடிகாரத்தைப்பார்.....
ஓடுவது வினாடியல்ல
உன் வாழ்க்கை என்பது புரியும்!
*************************************************

ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும்போது
நான் இறக்கிறேன்...
அடுத்த நாள் எழும்போது
மறுபடியும் பிறக்கிறேன்....
- மகாத்மா காந்தி
ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும்போது
நான் மறுபடியும் பிறக்கிறேன்....
அடுத்த நாள் எழும்போது
மறுபடியும் இறந்து போகிறேன்...
- சாப்ட்வேர் இன்ஜினியர்
*************************************************

பெண்கள்
அன்று - சமையல்
இன்று - சாப்ட்வேர்
*************************************************

திருமணம்
கடவுள் சேர்த்து வைத்த ஒன்றை
மனிதன் கடைசிவரை
பிரிக்காமல் இருப்பானாக...
*************************************************

என்னவளின் நினைவுகள்
என் நிழலுக்கும் அவளுக்கும்
ஒரு போட்டி என்னிடம்
அதிகமாய் இருப்பது யார் என்று
தோற்றது என் நிழல்தான்...
ஆம்!
என் நிழலில்லாமல்கூட இருந்திருக்கிறேன்
அவளின் நினைவில்லாமல் இருந்ததில்லை
இதுநாள் வரை.....
*************************************************

விடுதலை
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை
அவளின் நினைவுகளிலிருந்து...
*************************************************

காத்திருப்பு
நீ வரவேண்டும் என்பதில்லை
வரக்கூடும் என்பதே போதுமெனக்கு....
**************************************************



நன்றி மாணவன் ..........








பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty Re: படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by அருண் Tue Jun 19, 2012 1:20 pm

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய
சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே
உனக்கு துனையாக இருப்பவர் எவ்வளவு
பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்!
அருமையிருக்கு

அனைத்தும் ரசிக்க முடிந்தது..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty Re: படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by ஜாஹீதாபானு Tue Jun 19, 2012 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty Re: படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by உமா Tue Jun 19, 2012 3:30 pm

சூப்பருங்க அருமை.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty Re: படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by சிங்கம் Tue Jun 19, 2012 4:51 pm

அனைத்தும் அருமை


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty Re: படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by யினியவன் Tue Jun 19, 2012 5:25 pm

அனைத்தும் நன்று பூவென்

pooven wrote:
சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல.....
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான் வாழ்க்கை.....
சுமைதாங்கிகள் தான் நிறைய பேர் நம்மில்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty Re: படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by முரளிராஜா Tue Jun 19, 2012 5:28 pm

அனைத்தும் அருமையான கவிதைகள் அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படித்ததில் ’ரசித்த’ வரிகள்.......... Empty Re: படித்ததில் ’ரசித்த’ வரிகள்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum