Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
+6
யினியவன்
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
rameshnaga
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
துரத்துகிறது.....
வாழ்க்கையின் பெரும் கனவு.
இரண்டு கால்களால்...
அளந்து கொண்டிருக்கிறோம் நாம்...
ஒரு பெருங்கடலை.
*************************************************************
என் மேல் நிகழ்த்தப்படும் காயங்களால்..
அவதியுறுகிறேன் நான்.
உன் மேல் நிகழும் காயங்களுக்கு....
"உச்" கொட்டுகிறேன் நான்.
காயங்கள்....
நமக்குப் பொது என்றாலும்...
வலிப்பதில்லை...
உன் காயங்கள் எனக்கு.
***************************************************************
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
*********************************************************************
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
**************************************************************************
பிடிச் சாம்பலாகி...
கரைக்கப் பட்டு விடுகிறது
வாழ்க்கை.
பின்னர்....
மறக்கப்பட்டும் விடலாம்.
வெறும் சாம்பலை...
வைத்துக்கொண்டு...
என்ன சாதிக்க இயலும்?-என
எதிர்காலங்கள்... நினைக்கக் கூடும்.
******************************************************************************
எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...
நான்..நானாய் வளர.
**************************************************************************************
வாழ்க்கையின் பெரும் கனவு.
இரண்டு கால்களால்...
அளந்து கொண்டிருக்கிறோம் நாம்...
ஒரு பெருங்கடலை.
*************************************************************
என் மேல் நிகழ்த்தப்படும் காயங்களால்..
அவதியுறுகிறேன் நான்.
உன் மேல் நிகழும் காயங்களுக்கு....
"உச்" கொட்டுகிறேன் நான்.
காயங்கள்....
நமக்குப் பொது என்றாலும்...
வலிப்பதில்லை...
உன் காயங்கள் எனக்கு.
***************************************************************
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
*********************************************************************
நான்
எழுந்தபிறகும்...
இந்த நாற்காலி...
ஏனோ....
என்னைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆடியபடி.
**************************************************************************
பிடிச் சாம்பலாகி...
கரைக்கப் பட்டு விடுகிறது
வாழ்க்கை.
பின்னர்....
மறக்கப்பட்டும் விடலாம்.
வெறும் சாம்பலை...
வைத்துக்கொண்டு...
என்ன சாதிக்க இயலும்?-என
எதிர்காலங்கள்... நினைக்கக் கூடும்.
******************************************************************************
எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...
நான்..நானாய் வளர.
**************************************************************************************
Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
//எனது புன்னகை....
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...//
சூப்பர் சார்.,
உங்களுடையதாய் இருக்கிறது.
எனது கோபமும்..அப்படியே.
உங்களின் பெருமை எல்லாம்...
நான் உங்களைப் போல் இருக்கிறேன்...
அல்லது...
உங்களது முப்பாட்டனில் ஒருவனாய்.
என்னை நீங்கள் பிரதி எடுக்கிறீர்கள்...
உங்களின் தலைமுறைகளிலிருந்து.
என்னை ஒருபோதும் அனுமதிப்பதில்லை...//
சூப்பர் சார்.,
Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*************************************
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அனைத்துமே அருமை அண்ணா
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
மிகவும் அருமை இரமேஷ்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு., Dr .சுந்தரராஜ் தயாளன்.
Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
அனைத்தும் மிக அருமை ரமேஷ் நாகா அவர்களே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
ஆயுள் முழுவதும் நீந்தியும்rameshnaga wrote:
ஆயுள் முழுதும் நீந்துகிறேன்....
செலுத்தப்படும் திசையில்.
கரைகள் காத்திருக்கின்றன...
என்னை விற்றெடுப்பதற்கு.
*******************************************************************
எனக்கு...
அவனைத் தெரியும்...
இவனைத் தெரியும்...
எவன்..எவனை எல்லாமோ தெரியும்....
ஆதியோடு அந்தம்.
என்றாலும்...
என்னைத் தெரியவே இல்லை
என் இறுதிக் கணம் வரை.
நமை நமக்கு தெரியாமல் தான் போய்விடுகிறது...
அனைத்தும் நன்று ரமேஷ்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்த நாற்காலி சிந்தித்துக் கொண்டிருக்கிறது...
அனைத்தும் அருமை நண்பா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 6 ஆண்டுகளில் 5வது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: பிரிட்டனில் இந்த இசை நாற்காலி விளையாட்டின் பின்னணி என்ன?
» கீ -போர்டு நாற்காலி - 2000 கீ-போர்டு பட்டன்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வித்தியாசமான நாற்காலி...
» நகர்ந்து கொண்டிருக்கிறது
» "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”
» லண்டனில் கிரென்பெல் டவர் --எரிந்து கொண்டிருக்கிறது
» கீ -போர்டு நாற்காலி - 2000 கீ-போர்டு பட்டன்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வித்தியாசமான நாற்காலி...
» நகர்ந்து கொண்டிருக்கிறது
» "மீண்டெழுந்து கொண்டிருக்கிறது ஒரு இராஜ கோபுரம்”
» லண்டனில் கிரென்பெல் டவர் --எரிந்து கொண்டிருக்கிறது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|