Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
2 posters
Page 1 of 1
பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
மகாராஷ்டிராவில் பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த டாக்டர் தம்பதி அந்த பெண் சிசுக்களை நாயக்கு உணவாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் மருத்துவமனை வைத்துள்ளவர்கள் டாக்டர் தம்பதியான சுந்தம் முண்டே, சரஸ்வதி முண்டே. சுந்தம் முண்டே அறுவை சிகி்ச்சை நிபுணர். அவரது மனைவி சரஸ்வதி மகப்பேறு மருத்துவர். அவர்கள் தங்கள் மருத்துவமனையில் சட்டவிரோதமாக வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர்.
அது மட்டுமின்றி அவ்வாறு பரிசோதனை செய்யும்போது அது பெண்ணாக இருந்தால் அந்த கருவைக் கலைத்தும் வந்தனர். ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக கலைக்கப்பட்ட கருக்களை தாங்கள் வைத்திருக்கும் நாய்களுக்கு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ம் சந்தம் முண்டே விஜய்மாலா (28) என்ற பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்றபோது அந்த பெண் இறந்தார். விஜயமாலாவுக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர் 5வதும் பெண் வேண்டாம் என்று கருவைக் கலைக்க வந்துள்ளார். விஜயமாலா இறந்ததையடுத்து டாக்டர் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் ஷீலா யாதவ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2010ம் ஆண்டு டாக்டர் முண்டே ஆதாரங்களை அழி்க்க கலைக்கும் பெண் சிசுக்களை தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு கொடுப்பதை என்னிடம் காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு கருவி்ல் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோனோகிராபி பரிசோதனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் 12 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளிலுமே அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். உரிமம் ரத்தான பிறகும் அவர்கள் தொடர்ந்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கிரைம் பிரிவு போலீசாருக்கு மாநில சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
http://tamil.oneindia.in/news/2012/05/23/india-aborted-foetuses-fed-dogs-doctor-couple-154453.html
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த டாக்டர் தம்பதி அந்த பெண் சிசுக்களை நாயக்கு உணவாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் மருத்துவமனை வைத்துள்ளவர்கள் டாக்டர் தம்பதியான சுந்தம் முண்டே, சரஸ்வதி முண்டே. சுந்தம் முண்டே அறுவை சிகி்ச்சை நிபுணர். அவரது மனைவி சரஸ்வதி மகப்பேறு மருத்துவர். அவர்கள் தங்கள் மருத்துவமனையில் சட்டவிரோதமாக வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனர்.
அது மட்டுமின்றி அவ்வாறு பரிசோதனை செய்யும்போது அது பெண்ணாக இருந்தால் அந்த கருவைக் கலைத்தும் வந்தனர். ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக கலைக்கப்பட்ட கருக்களை தாங்கள் வைத்திருக்கும் நாய்களுக்கு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ம் சந்தம் முண்டே விஜய்மாலா (28) என்ற பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த 6 மாத பெண் சிசுவை கலைக்க முயன்றபோது அந்த பெண் இறந்தார். விஜயமாலாவுக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர் 5வதும் பெண் வேண்டாம் என்று கருவைக் கலைக்க வந்துள்ளார். விஜயமாலா இறந்ததையடுத்து டாக்டர் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் ஷீலா யாதவ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2010ம் ஆண்டு டாக்டர் முண்டே ஆதாரங்களை அழி்க்க கலைக்கும் பெண் சிசுக்களை தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு கொடுப்பதை என்னிடம் காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு கருவி்ல் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோனோகிராபி பரிசோதனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் 12 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளிலுமே அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். உரிமம் ரத்தான பிறகும் அவர்கள் தொடர்ந்து கருகலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கிரைம் பிரிவு போலீசாருக்கு மாநில சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
http://tamil.oneindia.in/news/2012/05/23/india-aborted-foetuses-fed-dogs-doctor-couple-154453.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
முதலில் இந்த மருத்துவர்களை கூறு கூறாக்கி அந்த நாய்க்கு இட வேண்டும்
Similar topics
» பிரியங்கா சோப்ராவுக்கு பதில் மம்தா; மீம்ஸ் போட்ட பெண் கைது
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
» சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
» நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
» சிங்கப்பூரில் தவறாக ஊசி போட்ட இந்திய பெண் மருத்துவருக்கு அபராதம்
» நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|