ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
VENKUSADAS
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 
VENKUSADAS
என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_m10என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

3 posters

Go down

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 3:58 pm

கேள்வி: அப்படியானால் இன்றைய நிலையில் என்னதான் செய்வது ?

மனோகரன்: எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார். புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக் கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள். இவை அனைத்தும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது. பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது. காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை. எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..

கேள்வி: சரி இப்படியான குழப்ப நிலை வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே?

மனோகரன்: நான்தான் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான் இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன் பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார் பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே.. தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது அன்ரன் பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்..

கேள்வி: புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா?

மனோகரன்: புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் என்ன? ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும் வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்! அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்! அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல் தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின் வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள் போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன். இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்.. அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜி கதையின் வெற்றிடத்தில் நிற்கும் மர்மமான உண்மை. பிரபாகரனும் அதே முடிவுரையைத்தான் எழுதியுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் இல்லாமலும் போராடுவார்.. மறுபடியும் வெற்றிடம்.. வெற்றிடத்தில் யார் வருவார்! மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா?

கேள்வி: நன்றி, வணக்கம். உங்கள் பேட்டி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. உங்களை மறுபடியும் அவ்வப்போது சந்திக்க இருக்கிறோம்..

மனோகரன்: வாருங்கள்.. என் தம்பிபற்றி சொல்ல என் இதயத்தில் மேலும் ஏராளம் செய்திகள் உண்டு. வெல்வோம் வணக்கம்.

நன்றி: அலைகள்

வழி : கூடல்.காம்


என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty Re: என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 14, 2012 9:23 pm

இது வெகு நாட்களுக்கு முன்பு வந்த நேர்காணல் அல்லவா. நான் அருவி.காம் என்ற இணைய தளத்தில் படித்திருக்கிறேன். சரி நீங்கள் PM எல்லாம் படிக்க மாட்டீர்களா ரா.ரா. ?
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty Re: என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

Post by Aathira Mon May 14, 2012 9:48 pm

தலைவர் என்றால் அவர்தான். மீண்டும் வருவார்.
நன்றி ரா.ரா.


என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Tஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Hஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Iஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty Re: என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

Post by ரா.ரா3275 Tue May 15, 2012 1:41 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இது வெகு நாட்களுக்கு முன்பு வந்த நேர்காணல் அல்லவா. நான் அருவி.காம் என்ற இணைய தளத்தில் படித்திருக்கிறேன். சரி நீங்கள் PM எல்லாம் படிக்க மாட்டீர்களா ரா.ரா. ?

ஆமாம் அய்யா...நம் உறவுகளுக்காய்ப் பதிந்தேன்...பகிர்ந்தேன்...

தனிமடல் படிப்பேன் அய்யா...ஏன் இப்படி கேட்கின்றீர்?...


என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty Re: என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

Post by ரா.ரா3275 Tue May 15, 2012 1:44 am

Aathira wrote:தலைவர் என்றால் அவர்தான். மீண்டும் வருவார்.
நன்றி ரா.ரா.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீண்டு(ம்) வருவார்...


என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  224747944

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Aஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Emptyஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Rஎன் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி  Empty Re: என் தம்பி பிரபாகரன்...சொந்த அண்ணன் பெருமிதம்!-தொடர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum