Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
+8
ராஜா
kkarthik
இரா.பகவதி
Manik
balakarthik
hega
யினியவன்
ரா.ரா3275
12 posters
Page 1 of 11
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...
Last edited by ரா.ரா3275 on Sun May 13, 2012 2:11 pm; edited 1 time in total
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
கொலவெறி wrote:பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
திருத்திவிட்டேன் தமிழய்யாவே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
கொலவெறி wrote:பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
hega wrote:கொலவெறி wrote:பிறர் மனம் நோகா நோக்கே நோக்காக கொண்டுரா.ரா3275 wrote:
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...
நோக்கி வரும் என்னை பிறர் மனம் நோகடிக்கும் வார்த்தைகளை
பிரயோகிக்க சொன்னால் நான் என் செய்வேன் சிவ பெருமானே?
அதான் திருத்திட்டோம்ல...அப்புறம் என்ன?...கையத் தூக்கி உள்ளேன் அய்யா சொல்றீங்க?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
திருந்த முன்னர் பார்த்திடோம்னு அர்த்தம்.
அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.
திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..
அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.
திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
hega wrote:திருந்த முன்னர் பார்த்திடோம்னு அர்த்தம்.
அப்புறம் கலந்துகிறோம்னு அர்த்தம்.
திரிக்குள் உள்ளோம் என்றும் அர்த்தம் வருமே..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
திரியை தொடங்கியவர் பதிவையும் தொடங்கிவைத்தால் நாங்களும் உங்களை பின்தொடர்ந்து வந்து உங்கள் லீலைகளை எங்கள் வாழ்கை படிகளாக பாவித்து வாழ்வில் வளம் பெறுவோம் என்பதை ஓமந்கிலையின் சார்பாக அறுதியிட்டு டைப்புகிறேன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
balakarthik wrote:திரியை தொடங்கியவர் பதிவையும் தொடங்கிவைத்தால் நாங்களும் உங்களை பின்தொடர்ந்து வந்து உங்கள் லீலைகளை எங்கள் வாழ்கை படிகளாக பாவித்து வாழ்வில் வளம் பெறுவோம் என்பதை ஓமந்கிலையின் சார்பாக அறுதியிட்டு டைப்புகிறேன்
அண்ணன் கொலவெறி தொடங்கட்டும் அபாரமாய்...அதன் பின்னர் பா.கா.வை அழைப்போம்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
நான் படித்த பள்ளியில் ஒரு சிறப்பு அம்சம் - ஒரு சிறிய ஓடை எங்கள் பள்ளியைத் தழுவி சில கிலோமீட்டர் தூரம் ஓடும். மழை காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மழை காலம் வந்தால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
பள்ளி முடிந்தபின் அல்லது விடுமறை தினங்களிலும் பள்ளி சென்று ஓடையில் இறங்கி ஒரே அமர்க்களம் தான்.
அன்றும் அப்படித் தான் நாங்கள் ஒரு பத்து நண்பர்கள் ஓடையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று நீர் வரத்து மிக அதிகம்.
ஒரு நண்பனின் அரைக் கால் ட்ரவுசரை அலசும் பொழுது நீர் அடித்து சென்று விட்டது. மாற்று உடை இல்லை. வீடு செல்ல வேண்டுமே? அவனை கிண்டல் செய்தே நேரம் ஓடி விட்டது.
துண்டு கட்டி சைக்கிளை ஒட்டி அவன் செல்லும் கோலத்தை சொல்லியே அவனை அழ வைத்து வேடிக்கை தான்.
பின்னர் அருகில் இருக்கும் நண்பனை அவன் வீட்டிற்கு சென்று அவனின் அரை கால் டிரவுசரை கொண்டு வந்து கொடுத்தோம். தீரவில்லை பிரச்சினை.
அவனோ ரொம்ப சின்னப் பய்யன் - அவனின் ட்ரவுசர் நம்ம குண்டனுக்கு பத்தவில்லை.
அதை அவன் போட முயன்று, அரை குறையாக மானத்தை மறைத்து நொந்து நூலாகி, நெளிந்த கதை இப்பொழுதும் கண் முன்னே இருக்கிறது. இப்பொழுது சிரித்துக் கொண்டே தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தொடை வரை அதை போட்டுக் கொண்டு (நம் நாயகிகள் இன்று படத்தில் வருவது போல் - குத்துப் பாட்டுக்கு ஏற்ற குண்டுப் பையனாக) மேலே ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு அவன் சைக்கிளில் சென்ற காட்சி இன்றும் மனதினில் அப்படியே அந்த ஓடை நீர் போலே சலசலத்து சிரிப்பை வரவழைத்து கலகலப்பை தருகிறது.
நன்றி ராரா அந்த நினைவுகளை மீண்டும் ரசிக்க வைத்ததற்கு.
பள்ளி முடிந்தபின் அல்லது விடுமறை தினங்களிலும் பள்ளி சென்று ஓடையில் இறங்கி ஒரே அமர்க்களம் தான்.
அன்றும் அப்படித் தான் நாங்கள் ஒரு பத்து நண்பர்கள் ஓடையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று நீர் வரத்து மிக அதிகம்.
ஒரு நண்பனின் அரைக் கால் ட்ரவுசரை அலசும் பொழுது நீர் அடித்து சென்று விட்டது. மாற்று உடை இல்லை. வீடு செல்ல வேண்டுமே? அவனை கிண்டல் செய்தே நேரம் ஓடி விட்டது.
துண்டு கட்டி சைக்கிளை ஒட்டி அவன் செல்லும் கோலத்தை சொல்லியே அவனை அழ வைத்து வேடிக்கை தான்.
பின்னர் அருகில் இருக்கும் நண்பனை அவன் வீட்டிற்கு சென்று அவனின் அரை கால் டிரவுசரை கொண்டு வந்து கொடுத்தோம். தீரவில்லை பிரச்சினை.
அவனோ ரொம்ப சின்னப் பய்யன் - அவனின் ட்ரவுசர் நம்ம குண்டனுக்கு பத்தவில்லை.
அதை அவன் போட முயன்று, அரை குறையாக மானத்தை மறைத்து நொந்து நூலாகி, நெளிந்த கதை இப்பொழுதும் கண் முன்னே இருக்கிறது. இப்பொழுது சிரித்துக் கொண்டே தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தொடை வரை அதை போட்டுக் கொண்டு (நம் நாயகிகள் இன்று படத்தில் வருவது போல் - குத்துப் பாட்டுக்கு ஏற்ற குண்டுப் பையனாக) மேலே ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு அவன் சைக்கிளில் சென்ற காட்சி இன்றும் மனதினில் அப்படியே அந்த ஓடை நீர் போலே சலசலத்து சிரிப்பை வரவழைத்து கலகலப்பை தருகிறது.
நன்றி ராரா அந்த நினைவுகளை மீண்டும் ரசிக்க வைத்ததற்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» நன்றி சொல்லலாமே!
» வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
» பிதாகரஸ் தேற்றம்----இனி போதையனார் கோட்பாடு என்று சொல்லலாமே.:
» நீங்களும் பாராட்டுங்கள்!
» நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்
» வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
» பிதாகரஸ் தேற்றம்----இனி போதையனார் கோட்பாடு என்று சொல்லலாமே.:
» நீங்களும் பாராட்டுங்கள்!
» நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்
Page 1 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|