ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
VENKUSADAS
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 

Top posting users this month
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
VENKUSADAS
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

+3
krishnaamma
அசுரன்
பிரசன்னா
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by பிரசன்னா Wed May 09, 2012 11:01 am

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.

* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.

* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.

* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.

* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.

-வாரியார்

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by அசுரன் Wed May 09, 2012 11:04 am

இன்றைக்கு எல்லாம் எதிர்மறையாக போயிட்டிருக்கு.... அருமையாக உபதேசம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by krishnaamma Wed May 09, 2012 11:15 am

நல்ல கருத்துகளை இங்கு அளித்தமைக்கு ரொம்ப நன்றி பிரசன்னா புன்னகை அருமையான அறிவுரைகள் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வே நமக்கு சொர்க்கம் தான் புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by ராஜா Wed May 09, 2012 11:23 am

அனைத்தும் முத்துக்கள் போல உள்ளது பிரசன்னா , பகிர்வுக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by யினியவன் Wed May 09, 2012 11:24 am

வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by ராஜா Wed May 09, 2012 11:26 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by முரளிராஜா Wed May 09, 2012 11:27 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by முரளிராஜா Wed May 09, 2012 11:29 am

ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by ராஜா Wed May 09, 2012 11:30 am

முரளிராஜா wrote:இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது
ரொம்ப முட்டிக்காடிங்க அண்ணே அப்புறம் மூளை குழம்பிட போகுது..... என்னை போல மூளை இல்லாத ஆளா இருந்தா பரவாயில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by krishnaamma Wed May 09, 2012 11:33 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி

எனக்கும் சொல்லுங்கோ,, எனக்கும் சொல்லுங்கோ ....................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Empty Re: மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum