Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 6:45 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளுக்கு ஒரு கடிதம்!
+3
அசுரன்
யினியவன்
இரா.பகவதி
7 posters
Page 1 of 1
கடவுளுக்கு ஒரு கடிதம்!
அனுப்புநர்:
விலங்குகள்,
காடுகள் மற்றும் சரணாலயங்கள்,
பூமி.
பெறுநர்:
கடவுள்
சொர்க்கம்,
ஓசோன் அருகில்
பால்வழி மண்டலம்.
வணக்கத்துக்கும், பேரன்புக்கும் உரிய இறைவனே...
உங்களின் படைப்பான உலக விலங்குகள் எழுதிக் கொள்வது!
இங்கு மனிதர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களின் வாழ்விடமான காட்டையும் அழித்து, தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களைச் செய்துகொள்கின்றனர். எங்கள் இடத்தை எல்லாம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டிக்கொள்கிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், எங்களின் இனத்தையே பார்க்க முடியாது. ஏற்கனவே பல விலங்கினங்களை அழித்துவிட்டனர். இப்போது பாண்டாவும், புலிகளும் படு வேகமாகக் குறைந்து வருகின்றன. எந்த விலங்காவது சண்டை போட்டால், பொறாமை கொண்டால், அதற்கு 'மனிதன்’ என்று நாங்கள் பெயர் வைத்துக் கிண்டல் அடிப்போம். அந்த அளவுக்கு அவர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள்.
நாங்கள் எங்களின் ரத்தத்தைப் பாலாகத் தருகிறோம். மனிதர்களோ கழிவுகளை உணவாக எங்களுக்குத் தருகிறார்கள். தயவுசெய்து இங்கு மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். மனிதர்களுக்கு அறிவு வளர்ந்தது போல எங்களுக்கும் வளர்ச்சி கொடுங்கள். அப்படிச் செய்தால், சில உறுதிமொழிகளை அளிக்கிறோம். நாங்கள் மனிதர்களைப் போல் திருடமாட்டோம். பொய் சொல்லமாட்டோம். எங்கள் பறவைகள் ரெண்டு கூடு கட்டி அதில் ஒன்றை வாடகைக்கு விடாது. கால் கொண்டு நடக்கிற தூரத்துக்குக் கூட வாகனம் ஏறிப் பறக்கமாட்டோம். மற்றவர்களையோ பூமி வெப்பமயமாதலையோ பற்றி கவலைப்படாமல், ஜில்லென்று ஏ.சி.-யில் இருக்கமாட்டோம்.
முடிந்தால் எங்கள் நிலையை மாற்றித் தரவும். இல்லையென்றால் இன்னொரு உலகை விரைவுத் தபாலிலோ, கூரியர் மூலமோ அனுப்பி வைக்கவும்!
இப்படிக்கு,
மிகவும் வருத்தத்துடன்
உலக விலங்குகள் சார்பாக...
-ஜீ.கார்த்திகேயன்,
சிறுமலர் உயர்நிலைப் பள்ளி,பழநி.(nandri)
விலங்குகள்,
காடுகள் மற்றும் சரணாலயங்கள்,
பூமி.
பெறுநர்:
கடவுள்
சொர்க்கம்,
ஓசோன் அருகில்
பால்வழி மண்டலம்.
வணக்கத்துக்கும், பேரன்புக்கும் உரிய இறைவனே...
உங்களின் படைப்பான உலக விலங்குகள் எழுதிக் கொள்வது!
இங்கு மனிதர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களின் வாழ்விடமான காட்டையும் அழித்து, தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களைச் செய்துகொள்கின்றனர். எங்கள் இடத்தை எல்லாம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டிக்கொள்கிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், எங்களின் இனத்தையே பார்க்க முடியாது. ஏற்கனவே பல விலங்கினங்களை அழித்துவிட்டனர். இப்போது பாண்டாவும், புலிகளும் படு வேகமாகக் குறைந்து வருகின்றன. எந்த விலங்காவது சண்டை போட்டால், பொறாமை கொண்டால், அதற்கு 'மனிதன்’ என்று நாங்கள் பெயர் வைத்துக் கிண்டல் அடிப்போம். அந்த அளவுக்கு அவர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்கள்.
நாங்கள் எங்களின் ரத்தத்தைப் பாலாகத் தருகிறோம். மனிதர்களோ கழிவுகளை உணவாக எங்களுக்குத் தருகிறார்கள். தயவுசெய்து இங்கு மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். மனிதர்களுக்கு அறிவு வளர்ந்தது போல எங்களுக்கும் வளர்ச்சி கொடுங்கள். அப்படிச் செய்தால், சில உறுதிமொழிகளை அளிக்கிறோம். நாங்கள் மனிதர்களைப் போல் திருடமாட்டோம். பொய் சொல்லமாட்டோம். எங்கள் பறவைகள் ரெண்டு கூடு கட்டி அதில் ஒன்றை வாடகைக்கு விடாது. கால் கொண்டு நடக்கிற தூரத்துக்குக் கூட வாகனம் ஏறிப் பறக்கமாட்டோம். மற்றவர்களையோ பூமி வெப்பமயமாதலையோ பற்றி கவலைப்படாமல், ஜில்லென்று ஏ.சி.-யில் இருக்கமாட்டோம்.
முடிந்தால் எங்கள் நிலையை மாற்றித் தரவும். இல்லையென்றால் இன்னொரு உலகை விரைவுத் தபாலிலோ, கூரியர் மூலமோ அனுப்பி வைக்கவும்!
இப்படிக்கு,
மிகவும் வருத்தத்துடன்
உலக விலங்குகள் சார்பாக...
-ஜீ.கார்த்திகேயன்,
சிறுமலர் உயர்நிலைப் பள்ளி,பழநி.(nandri)
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
நல்ல விழிப்புணர்வு கடிதப் பகிர்வு பகவதி.
இதுக்கு விலங்கினங்கள் ஓமன் கிளை ஆதரவு இருக்கா?
இதுக்கு விலங்கினங்கள் ஓமன் கிளை ஆதரவு இருக்கா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
மிகவும் சிந்திக்க வைக்கும் பதிவு இது.... அந்த மாணவனுக்கு எனது பாராட்டுகள்...
இரக்கம் உடையோர் பேறுபெற்றோர்
அவர்கள் இரக்கம் பெறுவர்...
பதில் கடவுடமிருந்து நிச்சயம் வரும்... -
இரக்கம் உடையோர் பேறுபெற்றோர்
அவர்கள் இரக்கம் பெறுவர்...
பதில் கடவுடமிருந்து நிச்சயம் வரும்... -
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
அதானே ஓமன்ல பல்லி கெடச்சா கூட சூப்பு வச்சிடுறீங்களாமே? ஒட்டகங்கள் சங்க தலைவர் போன லட்டர்ல சொல்லியிருந்தாரு.கொலவெறி wrote:நல்ல விழிப்புணர்வு கடிதப் பகிர்வு பகவதி.
இதுக்கு விலங்கினங்கள் ஓமன் கிளை ஆதரவு இருக்கா?![]()
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
ஓமன் கிளை துங்கிவிட்டது குருநல்ல விழிப்புணர்வு கடிதப் பகிர்வு பகவதி.
இதுக்கு விலங்கினங்கள் ஓமன் கிளை ஆதரவு இருக்கா?
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
முடிந்தால் எங்கள் நிலையை மாற்றித் தரவும். இல்லையென்றால் இன்னொரு உலகை விரைவுத் தபாலிலோ, கூரியர் மூலமோ அனுப்பி வைக்கவும்!
நல்ல கடிதம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
//எந்த விலங்காவது சண்டை போட்டால், பொறாமை கொண்டால், அதற்கு 'மனிதன்’ என்று நாங்கள் பெயர் வைத்துக் கிண்டல் அடிப்போம்.//
அருமை.
நல்ல கடிதம்.
அருமை.
நல்ல கடிதம்.
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
சிந்திக்க வைத்த பதிவு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கடவுளுக்கு ஒரு கடிதம்!
சூப்பர் கடிதப் பகிர்வு பகவதி...
நன்றி...
நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடவுளுக்கு எழுதிய கடிதம்.
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» நன்றி கடவுளுக்கு ..
» கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...
» நன்றி கடவுளுக்கு ..
» கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|