Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
5 posters
Page 1 of 1
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சூசகமாக தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
பெட்ரோல் விலை
டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு வழங்கி இருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அவ்வப்போது அவர்களால் பெட்ரோல் விலையை உயர்த்த முடியவில்லை. இதற்கு அரசியல் நிர்ப்பந்தமே காரணம்.
மன்மோகன் சிங் தகவல்
எனவே, தங்களுக்கு ஏற்படும் பெரும் இழப்பை சமாளிக்க பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல் விலை உயரும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைத்துள்ள குருகோவிந்த் சிங் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில் அவர் கூறியதாவது:-
எரிசக்தி துறையில் சமாளிக்க முடியாத அளவுக்கு சவால்களை நாம் சந்திக்க வேண்டியது உள்ளது. மக்கள் வாங்கக்கூடிய விலையில், தேவையான எரிபொருட்களை நாம் வினியோகிக்க வேண்டியது அவசியமாகும்.
விலை உயர்வு அவசியம்
வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரச் சூழலில், எரிசக்திக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்கும் விதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் ஆதாரம் போதுமானதாக இல்லை.
கச்சா எண்ணெயின் தேவையில் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு இறக்குமதியைத்தான் நாம் நம்பி இருக்கிறோம். சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வு, நமது இறக்குமதி செலவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பெட்ரோலிய பொருட்களின் விலையை சீரமைக்க (உயர்த்த) வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இந்த விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் கணிசமான அளவுக்கு மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ரூ.2 லட்சம் கோடி இழப்பு
டீசலை லிட்டருக்கு ரூ.16.16 தள்ளுபடி விலையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகின்றன. ஒவ்வொரு லிட்டர் மண்எண்ணெயிலும் ரூ.32.30 இழப்பு ஏற்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதன் உண்மையான விலையை விட ரூ.570.50 குறைவாக விற்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் (2011-12) ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 800 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினத்தந்தி
பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
பெட்ரோல் விலை
டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தன்வசம் வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு வழங்கி இருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அவ்வப்போது அவர்களால் பெட்ரோல் விலையை உயர்த்த முடியவில்லை. இதற்கு அரசியல் நிர்ப்பந்தமே காரணம்.
மன்மோகன் சிங் தகவல்
எனவே, தங்களுக்கு ஏற்படும் பெரும் இழப்பை சமாளிக்க பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.
இந்த நிலையில், பெட்ரோல் விலை உயரும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைத்துள்ள குருகோவிந்த் சிங் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில் அவர் கூறியதாவது:-
எரிசக்தி துறையில் சமாளிக்க முடியாத அளவுக்கு சவால்களை நாம் சந்திக்க வேண்டியது உள்ளது. மக்கள் வாங்கக்கூடிய விலையில், தேவையான எரிபொருட்களை நாம் வினியோகிக்க வேண்டியது அவசியமாகும்.
விலை உயர்வு அவசியம்
வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரச் சூழலில், எரிசக்திக்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்கும் விதத்தில் உள்நாட்டு கச்சா எண்ணெய் ஆதாரம் போதுமானதாக இல்லை.
கச்சா எண்ணெயின் தேவையில் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு இறக்குமதியைத்தான் நாம் நம்பி இருக்கிறோம். சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்வு, நமது இறக்குமதி செலவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பெட்ரோலிய பொருட்களின் விலையை சீரமைக்க (உயர்த்த) வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இந்த விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் கணிசமான அளவுக்கு மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ரூ.2 லட்சம் கோடி இழப்பு
டீசலை லிட்டருக்கு ரூ.16.16 தள்ளுபடி விலையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகின்றன. ஒவ்வொரு லிட்டர் மண்எண்ணெயிலும் ரூ.32.30 இழப்பு ஏற்பட்டு வருகிறது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதன் உண்மையான விலையை விட ரூ.570.50 குறைவாக விற்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் (2011-12) ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 800 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்த இழப்பு ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
ஆமா சதத்தில் சதம் அடிச்சவரை புது எம்பி ஆக்கிட்டாங்க - இதுவும் சதம் அடிச்சிடும் ரமேஷ்.ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
காசிருக்குறவனுக்கு கால்டாக்ஸ்ஸி காசில்லாதவனுக்கு காலே டாக்சி என்ற கோட்பாடுடன் வாழும் நாங்கள் தற்பொழுது லிப்ட் கேட்போர் சங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளதால் எங்களுக்கு கவலை இல்லை என்பதை பெருமிதத்துடம் பல பேர் வயிறெரிய கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
அடுத்த வருடம் இரட்டை சதம் அடிக்கும்..ரா.ரமேஷ்குமார் wrote:அப்படியென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொட்ரோல் விலை சதம் அடித்தாலும் அடித்து விடும்...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்
» அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
» பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு
» கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்
» அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
» பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு
» கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|