Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
4 posters
Page 1 of 1
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
வவுனியா: இலங்கையில் வவுனியாவுக்கு அருகில் உள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று அங்கு பார்வையிடச் சென்ற இந்திய எம்.பி.க்களிடம் இலங்கைத் தமிழ் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு, கொழும்பில் இலங்கை அமைச்சர்களை நேற்று சந்தித்து தமிழர்கள் மறுவாழ்வு குறித்து பேச்சு நடத்தியது. இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் ராணுவம் நடத்திய போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிட மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 எம்.பி.க்கள் குழு 6 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது.
தலைநகர் கொழும்பில் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்து தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் பற்றி பேச்சு நடத்தினர். அப்போது சுஷ்மா கூறுகையில், ‘‘இலங்கையின் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது. வலிமையான இருதரப்பு உறவை எதிர்பார்க்கிறது’’ என்றார்.
இரண்டாம் நாள் பயணமாக இன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா பகுதி முகாம்களுக்கு இரண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். கதிர்காமம் மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள முகாம்களைப் பார்வையிட்ட அவர்கள் அங்குள்ள தமிழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முகாம்களில் எந்தவித போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், குறிப்பாக தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் , சரியான பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லை எனவே தங்களைப் பழைய பகுதிகளிலேயே மீள்குடி அமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசு நிதியுதவியுடன் அப்பகுதிகளில் செய்யப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அக்குழு ஆய்வு செய்து வருகிறது.
தினகரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
வவுனியா: இலங்கையில் வவுனியாவுக்கு அருகில் உள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று அங்கு பார்வையிடச் சென்ற இந்திய எம்.பி.க்களிடம் இலங்கைத் தமிழ் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு, கொழும்பில் இலங்கை அமைச்சர்களை நேற்று சந்தித்து தமிழர்கள் மறுவாழ்வு குறித்து பேச்சு நடத்தியது. இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் ராணுவம் நடத்திய போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிட மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 எம்.பி.க்கள் குழு 6 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது.
தலைநகர் கொழும்பில் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்து தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் பற்றி பேச்சு நடத்தினர். அப்போது சுஷ்மா கூறுகையில், ‘‘இலங்கையின் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது. வலிமையான இருதரப்பு உறவை எதிர்பார்க்கிறது’’ என்றார்.
இரண்டாம் நாள் பயணமாக இன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா பகுதி முகாம்களுக்கு இரண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். கதிர்காமம் மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள முகாம்களைப் பார்வையிட்ட அவர்கள் அங்குள்ள தமிழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முகாம்களில் எந்தவித போதுமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், குறிப்பாக தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் , சரியான பாதுகாப்பு வசதிகள் ஏதும் இல்லை எனவே தங்களைப் பழைய பகுதிகளிலேயே மீள்குடி அமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசு நிதியுதவியுடன் அப்பகுதிகளில் செய்யப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அக்குழு ஆய்வு செய்து வருகிறது.
நன்றி
Re: அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
சும்மா டூர் போனவங்க கிட்ட குறை சொல்லி என்ன பயன்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
சும்மா டூர் போனவங்க கிட்ட குறை சொல்லி என்ன பயன்
அவங்க டூர் போனது நமக்கு தெரியும் இலங்கை தமிழர்களுக்கு தெரியாதே , அவங்க உதவ தான் வந்துருக்கங்கலோனு தப்பா நினைச்சிருப்பாங்க ,
இப்படி போயி பாத்த அடுத்த தேர்தலில் தமிழர்களின் ஓட்டை வங்கி புடலாம் அப்ப்டினு ஒரு எண்ணம்
Re: அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
பத்திரிக்கை மூலம் உண்மைகொண்டுவந்து தீர்வு கிடைப்பது அந்த காலம்..! நிரந்தர தீர்வு எப்போது கிடைக்க போகிறது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
» அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
» மக்கள் பணி எதுவும் இல்லை; சமோசாவும் வடையும் மட்டும்தான்!
» ஐவர் குழுவிடம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை : 80 தொகுதிகளை கேட்டுப் பெறவும் வலியுறுத்தல்!!!
» அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!
» அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விஜயகாந்த்
» மக்கள் பணி எதுவும் இல்லை; சமோசாவும் வடையும் மட்டும்தான்!
» ஐவர் குழுவிடம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை : 80 தொகுதிகளை கேட்டுப் பெறவும் வலியுறுத்தல்!!!
» அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|