Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளையாடிய வீதி....!
5 posters
Page 1 of 1
விளையாடிய வீதி....!
திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்படும் முன், தனக்கு ஜாதகரீதியாக நேரம் சரியில்லை என்பதால், தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தது தெரிய வந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரரும், பெரும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த மாதம் 29ம் தேதி, தன் வீட்டிலிருந்து வாக்கிங் செல்லும் போது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க, ஏழு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகளும் தீவிரமாக புலன்விசாரணை மேற்கொண்டும், யார் கொலை செய்திருப்பர் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், தி.மு.க., ஆட்சியில் ராமஜெயம் பல பிரச்னைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததால், யார் கொலை செய்திருப்பர் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு
ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்
விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு
ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்
விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விளையாடிய வீதி....!
அப்ப இதிலிருந்து ஜாதகம் பொய்யாக்கபட்டுள்ளதா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விளையாடிய வீதி....!
சாதகமா இருந்தா ஜாதகம்
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விளையாடிய வீதி....!
விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: விளையாடிய வீதி....!
கொலவெறி wrote:சாதகமா இருந்தா ஜாதகம்
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
அதே.... நல்லதே நினை நல்லதே செய்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: விளையாடிய வீதி....!
உதயசுதா wrote:விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு
சரியாக சொன்னிங்க அக்கா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விளையாடிய வீதி....!
என்ன செய்வது ஆண்டவனும் எவ்வளவு தான் பொறுப்பான்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்!
» விடை தாளில் விளையாடிய மாணவன்
» சதுரங்கம் விளையாடிய, சதுரங்க வல்லபநாதர்.
» உலகிலேயே அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அணி!
» மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு
» விடை தாளில் விளையாடிய மாணவன்
» சதுரங்கம் விளையாடிய, சதுரங்க வல்லபநாதர்.
» உலகிலேயே அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அணி!
» மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சிறுவன் சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|