Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூச்சிகள் ஜாக்கிரதை!
+3
யினியவன்
ஹர்ஷித்
பிரசன்னா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பூச்சிகள் ஜாக்கிரதை!
நமக்கு பாம்பு, தேள், பூரான் தவிர விஷ ஜந்துக்கள் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் பயமும் இல்லை. ஷாக்கடிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் மிகச்சிறிய ஒரு பூச்சிதான். ஸ்க்ரப் டைஃபஸ் என்ற அந்தப் பூச்சி படுத்தியப்பாடு இருக்கிறதே!
ஒரு மாதத்துக்கு முன் திடீரென்று என் மகள் ப்ரியா காய்ச்சலில் அவசியுற்றாள். 104 டிகிரி காய்ச்சல் இறங்கவேயில்லை. ஆன்டிபயாடிக் எதற்கும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. தலைவலி, வாந்தி, உடல் வலி, தசை சோர்வு, எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. எல்லா மருத்தவ பரிசோதனைகளிலும் “நெகடிவ்’ என்றே ரிசல்ட் வந்தது. ஏழு நாட்கள் ஆகியும் காய்ச்சல் கொஞ்சமும் இறங்காததால் பதறிப்போய் பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம்.
அப்போது ப்ரியாவின் காலில் பளபளவென ஸ்டிக்கர் ஓட்டியதுபோல அடையாளம் ஒன்று தோன்றியது. ஒரு கிரய வட்டம், அதைச்சுற்றி ஒரு வெள்ளை வட்டம். அதைச்சுற்றி ஒரு சிவப்பு வட்டம். அழகான டிசைன் போல அது இருந்தது.
அதைப்பார்த்த மருத்துவர்கள், இது ஸ்கரப் டைஃபஸ் தான் என்று உறுதியாகக்கூறி சிகிச்சை அளிக்க, காய்ச்சல் இறங்கியது.
எந்த இடத்தில் டைபஸ் பூச்சி கடித்ததோ அதே இடத்தில் எஸ்கார் என்கிற இத்தகைய அடையாளம் தோன்றுமாம்.
எறும்பு போன்ற மிகச்சிறய பூச்சியான இது, அதிகமாக செடி, புதர்களில் காணப்படும்.
முன்பு காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் காணப்பட்ட இந்த பூச்சி இப்போது நகர்ப் புறங்களிலும் காணப்படுவதற்கு காரணம் தெரியவில்லை.
காய்ச்சல் கண்ட ஏழு நாட்களுக்கு பின்பும் இது கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோயாளிகளின் மூளை, இதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படுமாம். தசைகளைத் தாக்கி நோயாளிகளை மாதக்கணக்கில் பலவீனமாக்கும் தன்மை இதற்கு உண்டு.
இந்தப் பூச்சியின் பாதிப்பு மாவீரன் நெப்போலியன் காலத்திலேயே அதிகம் இருந்ததாம். 1812ஆம் ஆண்டு அவர் மாஸ்கோவில் இருந்து படையுடன் திரும்பும் போது, போரினால் இறந்த அவர் வீரர்களை விட இந்தப் பூச்சி கடியினால் இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாம். அதனாலேயே அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டதாம்.
சமீபத்தில் தமிழகத்தின் சில இடங்களில் டைஃபஸ் நோய் முன்பைவிட அதிகம் காணப்படுகிறதாம். உடலில் தோன்றும் எஸ்கார் என்ற இந்த அடையாளத்தை பார்த்தும் இதைத் தவற விடும் மருத்துவர்களும் உள்ளனராம்.
10.01.2012 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் இந்நோயைப் பற்றிய விரிவான கட்டுரை வந்துள்ளது.
எனவே சகோதரிகளே... செடிகள், புதர்கள் அருகில் செல்லும்போது கவனம் தேவை.
- ஐவி.தியாகராஜன், மதுரை
மங்கையர் மலர் செய்தி
ஒரு மாதத்துக்கு முன் திடீரென்று என் மகள் ப்ரியா காய்ச்சலில் அவசியுற்றாள். 104 டிகிரி காய்ச்சல் இறங்கவேயில்லை. ஆன்டிபயாடிக் எதற்கும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. தலைவலி, வாந்தி, உடல் வலி, தசை சோர்வு, எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. எல்லா மருத்தவ பரிசோதனைகளிலும் “நெகடிவ்’ என்றே ரிசல்ட் வந்தது. ஏழு நாட்கள் ஆகியும் காய்ச்சல் கொஞ்சமும் இறங்காததால் பதறிப்போய் பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம்.
அப்போது ப்ரியாவின் காலில் பளபளவென ஸ்டிக்கர் ஓட்டியதுபோல அடையாளம் ஒன்று தோன்றியது. ஒரு கிரய வட்டம், அதைச்சுற்றி ஒரு வெள்ளை வட்டம். அதைச்சுற்றி ஒரு சிவப்பு வட்டம். அழகான டிசைன் போல அது இருந்தது.
அதைப்பார்த்த மருத்துவர்கள், இது ஸ்கரப் டைஃபஸ் தான் என்று உறுதியாகக்கூறி சிகிச்சை அளிக்க, காய்ச்சல் இறங்கியது.
எந்த இடத்தில் டைபஸ் பூச்சி கடித்ததோ அதே இடத்தில் எஸ்கார் என்கிற இத்தகைய அடையாளம் தோன்றுமாம்.
எறும்பு போன்ற மிகச்சிறய பூச்சியான இது, அதிகமாக செடி, புதர்களில் காணப்படும்.
முன்பு காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் காணப்பட்ட இந்த பூச்சி இப்போது நகர்ப் புறங்களிலும் காணப்படுவதற்கு காரணம் தெரியவில்லை.
காய்ச்சல் கண்ட ஏழு நாட்களுக்கு பின்பும் இது கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோயாளிகளின் மூளை, இதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படுமாம். தசைகளைத் தாக்கி நோயாளிகளை மாதக்கணக்கில் பலவீனமாக்கும் தன்மை இதற்கு உண்டு.
இந்தப் பூச்சியின் பாதிப்பு மாவீரன் நெப்போலியன் காலத்திலேயே அதிகம் இருந்ததாம். 1812ஆம் ஆண்டு அவர் மாஸ்கோவில் இருந்து படையுடன் திரும்பும் போது, போரினால் இறந்த அவர் வீரர்களை விட இந்தப் பூச்சி கடியினால் இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாம். அதனாலேயே அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டதாம்.
சமீபத்தில் தமிழகத்தின் சில இடங்களில் டைஃபஸ் நோய் முன்பைவிட அதிகம் காணப்படுகிறதாம். உடலில் தோன்றும் எஸ்கார் என்ற இந்த அடையாளத்தை பார்த்தும் இதைத் தவற விடும் மருத்துவர்களும் உள்ளனராம்.
10.01.2012 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் இந்நோயைப் பற்றிய விரிவான கட்டுரை வந்துள்ளது.
எனவே சகோதரிகளே... செடிகள், புதர்கள் அருகில் செல்லும்போது கவனம் தேவை.
- ஐவி.தியாகராஜன், மதுரை
மங்கையர் மலர் செய்தி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
இதுக்கு காரணம் எல்லோருக்கும் தெரியுமே.....தகவலுக்கு நன்றி.பிரசன்னா wrote:முன்பு காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் காணப்பட்ட இந்த பூச்சி இப்போது நகர்ப் புறங்களிலும் காணப்படுவதற்கு காரணம் தெரியவில்லை.
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
இப்ப நம்ம ஈகரையை தாக்கியது கோடீங் பூச்சி - அதுக்கு என்ன பன்றது?
சர்வம் ஜாக்கிரதை மயமா போச்சு இந்த பூச்சித் தொல்லை நால.
சர்வம் ஜாக்கிரதை மயமா போச்சு இந்த பூச்சித் தொல்லை நால.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
பகிர்வுக்கு நன்றி ... புகைப்படம் இருந்தால் நன்றாக இருக்கும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
ஆங்கிலத்தில் பெயர்களை குடுத்தால் கூகுளில் தேட உதவியாக இருக்கும், அந்த அடையாளம் , பூச்சி பற்றி தெரிந்து கொள்ளலாமே ..
Guest- Guest
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
இது மங்கையர்மலர் தகவல், படம் எதுவும் பதியவில்லையே நண்பர்களே.... கூகிளில் தேடுவோம், கிடைக்கும்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
கொலவெறி wrote:ஆங்கிலப் பெயர் - SCRUB TYPHUS - இதில் பல வரைட்டி இருக்கிறது. சில உங்கள் கவனத்திற்கு கீழே:
படங்களை இங்கு பதிவிட்தற்கு நன்றி கொலவெறி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
இவந்தானா அவன்.....கொலவெறி wrote:ஆங்கிலப் பெயர் - SCRUB TYPHUS - இதில் பல வரைட்டி இருக்கிறது. சில உங்கள் கவனத்திற்கு கீழே:
Re: பூச்சிகள் ஜாக்கிரதை!
ஐயோ என்னப்பா புதுசு புதுசா பீதிய கிளப்புரிங்க. சுஜிதாவை இந்த தடவை ஊருக்கு கூட்டிட்டு போகும்போது ரொம்ப கவனமா இருக்கணும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஹலோ ஜாக்கிரதை.... போலி சாமியார் ஜாக்கிரதை...
» பூச்சிகள்!
» வண்ணத்துப் பூச்சிகள்
» விந்தையான பூச்சிகள்
» விட்டில் பூச்சிகள்...
» பூச்சிகள்!
» வண்ணத்துப் பூச்சிகள்
» விந்தையான பூச்சிகள்
» விட்டில் பூச்சிகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|