ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் ஃபூல்

3 posters

Go down

ஏப்ரல் ஃபூல்  Empty ஏப்ரல் ஃபூல்

Post by முஹைதீன் Sun Apr 01, 2012 1:02 pm



நன்றி : முக நூல் (FACE BOOK
நன்றி:
Nagoorkani Kader Mohideen Basha



இன்று ஏப்ரல் முதலாந் திகதி, முட்டாள் தினம்.
இந்த முட்டாள் தினம் எப்படி வந்தது?
இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.....

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில்
தெளிவான வரலாறு இல்லாதபோதும்
பிரான்ஸ் நாட்டிலேயே
இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில்
ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய
போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள்
பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி
புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை
நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை
ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும்
உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்குச் சில காலம் எடுத்தது.
பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும்,
ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள்
1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும்,
இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம்
திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள்
இந்த பழைய வழக்கத்தைப் பேணி
ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை
ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள்.
இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று
என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே
1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில்
முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது
என்பதற்கு சான்றுகள் உண்டு.
அதேபோல் டச்சு மொழியிலும்
1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம்
பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை
அவரது அரச சபை விகடகவி,
பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே
முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

ஏனைய பல புதிய 'தின' வரவுகளில் மிகவும் பழமை வாய்ந்தது
இந்த முட்டாள்கள் தினம்
. இதற்க்கு காரணம் என்ன, நாம் முட்டாள்களை கண்டு
ஆனந்தம் அடைவதாலேயா அல்லது
மற்றவர்களை முட்டாள்களாக்கி பார்க்க
நமக்குள் இருக்கும் மிருகம் நம்மை தூண்டுவதாலேயா.
முட்டாள்கள் தினம் எனக்கு கருத்து
தெரிந்த வயதிலிருந்தே மிகவும் பிரசித்தமடைந்திருந்தது,
முட்டாள்கள் தினம் என்றொரு தினம்
தனியாக நமக்கு தேவை இருப்பதில்லை,
தற்போதெல்லாம் பலவகைகளில் மக்களை
முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கும் கூட்டம்
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக பெருகி வருகிறது.
இதன் வளர்ச்சியும் நவீனமடைந்து வருவது இதன் சிறப்பு.

அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர்,
ஒரு புறம் கல்வி என்ற பெயரில் மாணவர் சேர்க்கை மூலம்
பணத்தை கொள்ளையடித்து முட்டாளாக்கும் கூட்டம்,
காலாவதியான மருந்துகளை நாடு முழுவதும்
விற்பனை செய்து முட்டாளாக்கிய கூட்டம்,
திரைப்படங்களில் பல பாவனைகளை செய்து 'பன்ச்' டைலாக் பேசி
முட்டாள்களாக்கும் கூட்டம்,
வறுமையை பல விதத்தில் பயன்படுத்தி
மக்களை மோசம்போக்கி முட்டாள்களாக்கும் கூட்டம்.
சாமியார் வேடமிட்டு மக்களை முட்டாள்களாக்கும் கும்பல்,
சீட்டு கம்பனிகள் மூலம் முட்டாளாக்கும் கும்பல்,
இரவு பகல் பாராமல் கொள்ளை கொலை என்று
கும்மாளமடிக்கும் திருட்டு கும்பல்,
எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி,
வாங்கும் சம்பளத்திற்கு உழைக்காத கும்பல்,
இப்படி தினம் தினம் ஏதோ ஒரு வகையில்
மக்கள் முட்டாள்களாகி ஏமாந்து கொண்டிருப்பதும்
வழக்கமான ஒன்றாகி போனது.

இதில் ஒரு சொற்றொடர் 'ஏமாறுகிறவன் இருக்கும் வரை
ஏமாற்றுபவரும் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்'.
நமது நாட்டில் தொலைக்காட்சி இல்லாத காலத்தில்
நாடகம் திரைப்படம் என்று இருந்த மக்கள் கூட்டம்
இன்று சின்னத்திரையில் வரும் தொடர்களில்
ஒன்றி போவதே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வு
என்று வாழ்ந்து வருவதால் அன்றாட செய்திகள் ஒளிபரப்பாகும் சமயங்களில்
சமயலறையில் மீதமிருக்கும் வேலைகளை
மும்முரமாக கவனிக்கச் சென்றுவிடும் புத்திசாலிகள்
நிறைந்திருக்கும் நமது ஊரில் தகவல்களை அறிந்து கொள்ளவதில்
ஆர்வமில்லாத மக்கள், தகவல் என்றாலே வீட்டு வேலைக்காரி
கொண்டுவரும் அடுத்த வீட்டு விவகாரம் என்ற அளவில்
தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் பெண்களுக்கு
கொளையடிப்பவன், கொலைகாரன், சீட்டு கம்பெனிகாரன்,
மோசடி சாமியார், காலாவதியான மருந்து வியாபாரி,
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் அபகரித்த மோசடி,
இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எப்படி முடியும்?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடரில்
அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் எது நடக்ககூடாது
என்பதற்கும் தன் முழு கவனத்தை செலுத்தும்
முட்டாள்களின் ஒட்டு மொத்த ஏமாற்றமும்
போலி சாமியார்களிடமும், சீட்டு கம்பனிகளில் பணத்தை
அதிக வட்டிக்கும் குறைவான விலையில் மனை வாங்குவதற்கும்
செலுத்திவிட்டு ஏமாந்து போலீசாரிடமும் மற்றவர்களிடமும்
முறையிட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?
நம் நாட்டில் முட்டாள்கள் இல்லையென்றால்
சின்னத்திரையில் இத்தனை வெற்றிவிழாக்களை
தொடர்கதைகள் கண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

நம் ஊரில் முட்டாள்களின் எண்ணிக்கை அதிகம்
என்பதை அறிந்துதானோ என்னவோ முட்டாள்கள்
தினம் மற்ற எல்லாவகையான தினங்களைவிட
மிகவும் பழமையானதும் பாரம்பரியம்
உடையதுமாக கருதப்படுகிறது.
காதல் முட்டாள்கள் இணையதள முட்டாள்கள்
என்று முட்டாள்களின் வட்டமும் நாளுக்கு நாள்
அதிகரித்தவண்ணமிருப்பது இதன்
வளர்ச்சியை காட்டுவதாவே உள்ளது.



ஏப்ரல் முதல் திகதி என்றாலே
அது முட்டாள்கள் தினம் என்றானது.
அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும்
மாற்றி கொண்டனர்.ஏப்ரல் முதலாந் திகதியும் முட்டாள் தினம் என்று
முத்திரை குத்தப்பட்டு வருடந்தோறும் நினைவுகூரப்படுகின்றது..



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஏப்ரல் ஃபூல்  Empty Re: ஏப்ரல் ஃபூல்

Post by யினியவன் Sun Apr 01, 2012 4:02 pm

பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
நம்ம சிவாவும் இதையே பதிந்திருக்கிறார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏப்ரல் ஃபூல்  Empty Re: ஏப்ரல் ஃபூல்

Post by இரா.பகவதி Sun Apr 01, 2012 6:03 pm

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஏப்ரல் ஃபூல்  Empty Re: ஏப்ரல் ஃபூல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி
» 'ஏக் தோத்தேநே குலாபு ஃபூல்' இந்திக்கு போகிறார் விஜய டி ஆர்!
» ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum