Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
+3
அசுரன்
Aathira
சிவா
7 posters
Page 1 of 1
கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து கடந்த 7 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இதனை எதிர்த்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கடந்த ஒரு வார காலமாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இடிந்தகரையில் நடத்தி வருகிறார். போராட்டக்காரர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதற்காக ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினரை போலீசார் கைதுசெய்து ஜெயிலில் அடைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கூடங்குளம் அணுமின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7 பெண்கள் உள்பட 15 பேர் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
இன்று அவர்களது போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில் தொடர் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான மில்ரெட் என்ற பெண்ணின் உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது.
ஆகையால் அந்த பெண் உண்ணாவிரத பந்தலில் இருந்து இடிந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மற்ற 14 பேர் இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அனைவரும் சோர்வுடன் உண்ணாவிரத பந்தலில் படுத்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் போராட்டக்குழுவினருக்கும் நக்சலைட்டுகளும் தொடர்பு இருக்கிறது என்று காவல்துறையினர் கூறினர்.
இன்று பத்திரிகையாளர்களிடம் உதயகுமார் பேசியதாவது:
இந்திய மக்களாகிய எங்களை நக்சலைட்டுகளுடன் தொடர்புபடுத்தி, தேசத்திற்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக கூறுவதை கண்டிக்கிறேன். இந்த போராட்டத்தை நாங்கள் கைவிட வேண்டுமெனில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அத்தனை வழக்குகளையும் நீக்க வேண்டும். எங்களுடன் மத்திய அரசும், மாநில அரசும் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட எஸ்.பி.யும் எங்களை நிறைய முறை சந்தித்திருக்கின்றனர். நாங்கள் தமிழக முதல்வரை 2 முறையும், பிரதமரை 1 முறையும் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டதிலிருந்து மத்திய குழுவோ, மாநிலக் குழுவோ எங்களை சந்திக்கவில்லை.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
உலகிலுள்ள மொத்த அணுமின் நிலையங்களின் விபரங்கள் இங்கு உள்ளன.
http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors
http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
போராட்டம் இந்த வழக்குகளால் நீர்த்து விட்டது போல இருக்கிறது.
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
போராட்டம் நடத்தி வீணான தொந்தரவுகளில் சிக்கிக்கொள்ளாமல் இவர்கள் கைவிட்டுவிடலாம் என்றே தோன்றுகிறது.. முன்னரே நான் சொல்லியிருந்தேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
நிபந்தனை எல்லாம் ஒண்ணும் வேணாம் , பேசாம போயி குடும்பத்த பாருய்யா!!! வந்துட்டாறு பெரிய தியாக பூமி
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
வீணா ஏன் நேரத்தை கடத்த வேண்டும்?
எப்படியும் தெரிஞ்சாச்சு ஆரம்பிக்க தான் போறாங்கன்னு.
இவருடன் சேர்ந்து மற்றவர்களின் நேரமும் தான் விரயமாகுது.
எப்படியும் தெரிஞ்சாச்சு ஆரம்பிக்க தான் போறாங்கன்னு.
இவருடன் சேர்ந்து மற்றவர்களின் நேரமும் தான் விரயமாகுது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
இனிமேல் நீங்கள் உண்ணாவிரதம் இருந்து ஒண்ணும் ஆக போறது இல்லை உண்ணாவிரதத்தை கைவிடுவது நல்லது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
கொலவெறி wrote:வீணா ஏன் நேரத்தை கடத்த வேண்டும்?
எப்படியும் தெரிஞ்சாச்சு ஆரம்பிக்க தான் போறாங்கன்னு.
இவருடன் சேர்ந்து மற்றவர்களின் நேரமும் தான் விரயமாகுது.
ஆனால் அவர் பேர் தினமும் பேப்பரில் வருகிறதே இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
அம்மா போற போக்குல இவரு போராட்டத்த கை விடலேன்னா பாவம் ஆபிச்சுவரி காலத்தில போட்டோ வர மாதிரி பண்ணினாலும் பண்ணிடுவாங்க.krishnaamma wrote:கொலவெறி wrote:வீணா ஏன் நேரத்தை கடத்த வேண்டும்?
எப்படியும் தெரிஞ்சாச்சு ஆரம்பிக்க தான் போறாங்கன்னு.
இவருடன் சேர்ந்து மற்றவர்களின் நேரமும் தான் விரயமாகுது.
ஆனால் அவர் பேர் தினமும் பேப்பரில் வருகிறதே இனியவன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
கொலவெறி wrote:அம்மா போற போக்குல இவரு போராட்டத்த கை விடலேன்னா பாவம் ஆபிச்சுவரி காலத்தில போட்டோ வர மாதிரி பண்ணினாலும் பண்ணிடுவாங்க.krishnaamma wrote:கொலவெறி wrote:வீணா ஏன் நேரத்தை கடத்த வேண்டும்?
எப்படியும் தெரிஞ்சாச்சு ஆரம்பிக்க தான் போறாங்கன்னு.
இவருடன் சேர்ந்து மற்றவர்களின் நேரமும் தான் விரயமாகுது.
ஆனால் அவர் பேர் தினமும் பேப்பரில் வருகிறதே இனியவன்
ரொம்ப சரி, அது அவருக்கு தெரியலையே பாவம் , கறிவேப்பிலை போல அவரை தூக்கி வெளியே எறிந்து விடுவார்கள் என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» புகைப்பிடிப்பதை கைவிட....
» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
» மணமக்கள் மூன்று வித “தம்“ மை கைவிட வேணடுமாம்
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» புகைப்பிடிப்பதை கைவிட....
» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
» மணமக்கள் மூன்று வித “தம்“ மை கைவிட வேணடுமாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|