ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

3 posters

Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by ரா.ரா3275 Thu Mar 22, 2012 8:03 pm

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Images?q=tbn:ANd9GcQLhCBcfmH6igVe6sLJ0WaoblrOGYfpK9sripNIxrAZeXcHf9r9

கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை - உலகம்
நடமாட விட்டதடா!

காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!

நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!


எழுதியவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty Re: காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by யினியவன் Thu Mar 22, 2012 8:12 pm

பட்டுக்கோட்டையின் வரிகள் என்றும்போலே அற்புதம் - பகிர்வுக்கு நன்றி ராரா.

மாந்தர் தனை பழிக்காமல்
மடமை தனை திணிக்காமல்
மாந்தர் தனை மிதித்திடும்
ஆடவன் தனை பெறுவதும்
அம்மாந்தர் தானே என
உணராமல் ஏனடா
ஆனாய் மூடனாய்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty Re: காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by ரா.ரா3275 Thu Mar 22, 2012 8:13 pm

///காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!///

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை...


காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty Re: காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by ரா.ரா3275 Thu Mar 22, 2012 8:15 pm

கொலவெறி wrote:பட்டுக்கோட்டையின் வரிகள் என்றும்போலே அற்புதம் - பகிர்வுக்கு நன்றி ராரா.

மாந்தர் தனை பழிக்காமல்
மடமை தனை திணிக்காமல்
மாந்தர் தனை மிதித்திடும்
ஆடவன் தனை பெறுவதும்
அம்மாந்தர் தானே என
உணராமல் ஏனடா
ஆனாய் மூடனாய்?

நன்றி நண்பரே...உங்கள் கவிதைப் பின்னூட்டத்திற்கும்...


காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty Re: காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by யினியவன் Thu Mar 22, 2012 8:23 pm

ரா.ரா3275 wrote:///காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!///

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை...
காமம் தலைக்கேறி விட்டால்
காண்பதெல்லாம் சதைப் பாங்கான பிரதேசங்களே
பிரதேசங்களை வலம் வர இருட்டொன்றே போதும் என
குருடனாவான் - அவள் கதறலை செவி மடுக்கா செவிடனும் ஆவானே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty Re: காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by அசுரன் Thu Mar 22, 2012 8:24 pm

பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காலத்திற்கேற்ற வரிகள் புன்னகை
காதலால் ஜாதிகள் ஒழிந்தாலும் குழப்பங்களே அதிகம்.
கவிதை நன்று
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty Re: காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 6:58 am

அசுரன் wrote:
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காலத்திற்கேற்ற வரிகள் புன்னகை
காதலால் ஜாதிகள் ஒழிந்தாலும் குழப்பங்களே அதிகம்.
கவிதை நன்று

சோகம்


காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Empty Re: காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum