Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
+6
உதயசுதா
யினியவன்
பது
கே. பாலா
கேசவன்
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
சிலருக்கு தேர்வு நாளன்று பதற்றம் வருவதுண்டு. சிலர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து விட்டு, காலையில் தேர்விற்கு செல்ல காலதாமதமாக்கி விடுவர். அதனால், அவர்களை பதற்றம் வந்து தொற்றிக் கொள்ளும். பதற்றம் வந்து விட்டால் போதும். தவறுகள் வரிசையாக வந்துவிடும். தேர்வறையைச் சென்று அடைந்ததும்தான் அவர்களுக்கு நினைவிற்கு வரும். `ஐயோ, ஹால் டிக்கெட்டை மறந்து விட்டோமே' என்று. தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடுவர். இதனால், தேர்வு தொடங்கி தாமதாமாக வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும். அந்த அவசரத்தில் தெரிந்த கேள்விகளுக்கும், தவறான பதில்களை எழுதிவிடுவர். இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர என்ன வழி என்று பார்ப்போமா...
* தேர்வு நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே தேர்வறைக்குச் சென்று விடுங்கள். அதேபோல் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தயாராக வைத்து விடுங்கள்.
* தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.
* எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுத ஆரம்பியுங்கள்.
தேர்வறையில் கவனிக்க வேண்டியவை
* தேர்வறைக்குள் நுழையும் முன்னர், சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்கள் இருந்தால், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். தேர்வறைக்குள் நுழைந்ததும், தேர்வு எழுதும் பெஞ்சின் மீது ஏதாவது எழுதியிருந்தால், அதை அழித்து விடுங்கள். அழிக்க முடியவில்லை என்றால், தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
* கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படியுங்கள். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால், மனம் தளர்ந்து விடாதீர்கள்.
* முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். அதன்பின்பு, ஓரளவு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு, தெரிந்த பதிலை எழுதுங்கள். எழுதியது தவறாக இருக்குமோ என்று பயப்படாதீர்கள். எந்த கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும், (வினாத்தாளில் குறிப்பிட்டபடி) விடை எழுதுங்கள்.
* பக்கம் பக்கமாக பதில் எழுதாதீர்கள். குறிப்புகளாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள். அது விடைத்தாள் திருத்துபவர்களது வேலையை எளிதாக்கும்.
* சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் கட்டத்திற்குள் எழுதுங்கள். தேவைப்படும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணையின் மூலமும் பதிலை விளக்குங்கள்.
* புதிய பேனாவை வைத்து எழுதாதீர்கள். அதைக் கொண்டு, வேகமாக எழுத முடியாது. எழுதி, பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.
* பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள், அதிக நேரம் பிடிக்கும். அதனால், முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்திற்குள் எழுத முயற்சி செய்யுங்கள்.
* ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ, அதை எழுதி முடித்து விடுங்கள். ஒரு கேள்விகான நேரம் முடிந்ததும், உடனே அடுத்த கேள்விக்குச் சென்று விடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்காதீர்கள். அதனால், நன்கு தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.
* விடைத்தாளை கொடுப்பதற்கு முன், பக்க எண், கேள்வி எண், பதில் எண் ஆகியவற்றை சரிபாருங்கள்.
* தவறாக விடை எழுதி விட்டால், அதை அதிகமாக கிறுக்கியோ, அல்லது ரப்பரால் அழித்தோ விடைத்தாளை அலங்கோலமாக்கி விடாதீர்கள். சிலநேரங்களில் ரப்பரால் வேகமாக அழிக்கும்போது விடைத்தாள் கிழிந்துவிடும் நிலையும் கூட ஏற்படும். விடைத்தாளை அதிகமாக மடக்கி விடாதீர்கள்.
தேர்வு எழுதி முடித்தபிறகு
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்கு சென்று விடுங்கள். நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்காதீர்கள். அவர்கள் நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி, வீண் மன உளைச்சலை உண்டாக்கிவிடுவர். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். அதனால் நாம் அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயாராக முடியாமல் போய்விடும்.
தினதந்தி
* தேர்வு நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே தேர்வறைக்குச் சென்று விடுங்கள். அதேபோல் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தயாராக வைத்து விடுங்கள்.
* தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.
* எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுத ஆரம்பியுங்கள்.
தேர்வறையில் கவனிக்க வேண்டியவை
* தேர்வறைக்குள் நுழையும் முன்னர், சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்கள் இருந்தால், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். தேர்வறைக்குள் நுழைந்ததும், தேர்வு எழுதும் பெஞ்சின் மீது ஏதாவது எழுதியிருந்தால், அதை அழித்து விடுங்கள். அழிக்க முடியவில்லை என்றால், தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
* கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படியுங்கள். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால், மனம் தளர்ந்து விடாதீர்கள்.
* முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். அதன்பின்பு, ஓரளவு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு, தெரிந்த பதிலை எழுதுங்கள். எழுதியது தவறாக இருக்குமோ என்று பயப்படாதீர்கள். எந்த கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும், (வினாத்தாளில் குறிப்பிட்டபடி) விடை எழுதுங்கள்.
* பக்கம் பக்கமாக பதில் எழுதாதீர்கள். குறிப்புகளாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள். அது விடைத்தாள் திருத்துபவர்களது வேலையை எளிதாக்கும்.
* சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் கட்டத்திற்குள் எழுதுங்கள். தேவைப்படும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணையின் மூலமும் பதிலை விளக்குங்கள்.
* புதிய பேனாவை வைத்து எழுதாதீர்கள். அதைக் கொண்டு, வேகமாக எழுத முடியாது. எழுதி, பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.
* பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள், அதிக நேரம் பிடிக்கும். அதனால், முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்திற்குள் எழுத முயற்சி செய்யுங்கள்.
* ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ, அதை எழுதி முடித்து விடுங்கள். ஒரு கேள்விகான நேரம் முடிந்ததும், உடனே அடுத்த கேள்விக்குச் சென்று விடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்காதீர்கள். அதனால், நன்கு தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.
* விடைத்தாளை கொடுப்பதற்கு முன், பக்க எண், கேள்வி எண், பதில் எண் ஆகியவற்றை சரிபாருங்கள்.
* தவறாக விடை எழுதி விட்டால், அதை அதிகமாக கிறுக்கியோ, அல்லது ரப்பரால் அழித்தோ விடைத்தாளை அலங்கோலமாக்கி விடாதீர்கள். சிலநேரங்களில் ரப்பரால் வேகமாக அழிக்கும்போது விடைத்தாள் கிழிந்துவிடும் நிலையும் கூட ஏற்படும். விடைத்தாளை அதிகமாக மடக்கி விடாதீர்கள்.
தேர்வு எழுதி முடித்தபிறகு
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்கு சென்று விடுங்கள். நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்காதீர்கள். அவர்கள் நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி, வீண் மன உளைச்சலை உண்டாக்கிவிடுவர். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். அதனால் நாம் அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயாராக முடியாமல் போய்விடும்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
நல்ல பகிர்வு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
பதுவுக்கு சந்தோஷத்த பாரேன் - பக்கத்து பய்யன் பேப்பர கவனிங்கன்னு சொன்னா மாதிரி இருக்கோ?பது wrote:![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
பயனுள்ள பகிர்வு சிவா. இனி தேர்வு எழுத போகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
நன்றி அண்ணா பகிர்விர்க்கு.
வயசான காலத்தில புள்ள குட்டிய படிக்க வைக்கிறத விட்டுபுட்டு இதெல்லாம் எதுக்கு செல்வகுமார் அண்ணா உங்களுக்கு
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
பயனுள்ள பதிவு அண்ணா! மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை
///தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.///
உண்மை...இதுதான் நிறைய நடக்கும்...
நல்ல பயனுள்ளப் பதிவு சிவா...பகிர்விற்கு நன்றி...
உண்மை...இதுதான் நிறைய நடக்கும்...
நல்ல பயனுள்ளப் பதிவு சிவா...பகிர்விற்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விளக்கு பூஜையின் போது கவனிக்க வேண்டியவை
» குழந்தைகளுக்குகாது குத்தும் போது கவனிக்க வேண்டியவை
» சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.!
» கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» குழந்தைகளுக்குகாது குத்தும் போது கவனிக்க வேண்டியவை
» சாப்பிடும் போது நன்கு கவனிக்க வேண்டியவை.!
» கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|