ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி பார்த்து...

+5
ஜாஹீதாபானு
ரா.ரா3275
அதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குறி பார்த்து... Empty குறி பார்த்து...

Post by சிவா Tue Mar 20, 2012 7:43 am

குறி பார்த்து... E_1331785745

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஒரு நதிக்கரை ஓரமாகப் போய்க்கொண்டு இருந்தார். கரை ஓரமாகச் சில இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் ஒரு போட்டி.நதியில் அடித்துக் கொண்டு வரும் முட்டை ஓடுகளை துப்பாக்கியால் குறி வைத்து யாரால் சுட முடியும் என்பதுதான் போட்டி. ஒவ்வொருவராக சுட்டுப் பார்த்தனர். ஆனால், யாருடைய குறியும் முட்டை ஓடுகளின் மீது படவில்லை.

அதைப் பார்த்துச் சிரித்தார் விவேகானந்தர்.

அவர் சிரிப்பதைக் கண்ட இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

""உங்களால் சுட முடியுமா?'' என்று கேட்டனர்.

""முயன்று பார்க்கிறேன்,'' என்று கூறிய விவேகானந்தர், துப்பாக்கியை வாங்கினார். 12 முட்டை ஓடுகளைக் குறி தவறாமல் சுட்டு விட்டுத் துப்பாக்கியை அவர்களிடம் கொடுத்தார்.

இளைஞர்களுக்கு ஒரே ஆச்சரியம். ""சுவாமி! இவ்வளவு சரியாகக் குறிபார்த்துச் சுட நீங்கள் எங்கே கற்றுக் கொண்டீர்கள்?'' என்று கேட்டனர்.

""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.

சிறுவர் மலர்


குறி பார்த்து... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 8:33 am

எவ்வளவு உண்மை ...நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by அதி Tue Mar 20, 2012 11:34 am

அர்ஜுனன் குறிப் பார்த்து அம்பெய்திய கதைப் போல....நன்றி அண்ணா பகிர்வுக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 11:39 am

நல்லதொரு ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட பதிவு...
நன்றி சிவா...


குறி பார்த்து... 224747944

குறி பார்த்து... Rகுறி பார்த்து... Aகுறி பார்த்து... Emptyகுறி பார்த்து... Rகுறி பார்த்து... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:11 pm

""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 4:24 pm

சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by உமா Tue Mar 20, 2012 4:41 pm

விவேகானந்தரின் சிந்தனை கதைகள் என்றுமே சிறந்தவை தான். சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by யினியவன் Tue Mar 20, 2012 4:47 pm

ஜாஹீதாபானு wrote:
""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by ஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:51 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.
என்ன சொன்னாலும் கேட் போட்டுரவேண்டியது .......... உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by யினியவன் Tue Mar 20, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.[/quote]
என்ன சொன்னாலும் கேட் போட்டுரவேண்டியது .......... உடுட்டுக்கட்டை அடி வ [/quote]
கேட்ட கேட்டு போட்டா கேட்டுக்கு இழுக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி பார்த்து... Empty Re: குறி பார்த்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum