Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
+9
ரா.ரா3275
ராஜா
உதயசுதா
ஹர்ஷித்
பேகன்
யினியவன்
இரா.பகவதி
அசுரன்
சிவா
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
ஓசூர்: ஓசூர் காமராஜ் காலனி துவக்கப் பள்ளியில் நடந்த, குறுவளமைய பயிற்சி வகுப்புக்கு, போதையில் வந்த தலைமையாசிரியர், ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, வகுப்பறைக்கு வெளியில் மயங்கி விழுந்தார். இது கல்வித் துறை அதிகாரிகள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓசூர் ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி வகுப்பு, வட்டார வள மையம் சார்பில், ஓசூர் காமராஜ் காலனி, நகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி குறுவள மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஏராளமான அரசு பள்ளியை சேர்ந்த ஆண், பெண் ஆசிரியர்கள் வந்திருந்தனர். வகுப்பு காலை, 9.30 மணிக்கு துவங்கியது. பயிற்சியை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர்கள் நடத்தினர். அப்போது, தாமதமாக குடிபோதையில் தள்ளாடியபடி வந்த, ஓசூர், கொல்லப்பள்ளி தமிழ் துவக்கப் பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் செழியன், பயிற்சி வகுப்பு நடந்த மையத்தில் நுழைய முயன்றார். கீழே விழுந்து எழுந்து, அரை நிர்வாணத்துடன் மையத்தில் நுழைந்ததால், பெண் ஆசிரியர்கள் முகம் சுழித்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, மைய ஒருங்கிணைப்பாளர், அவரை பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும், வெளியே அமர்ந்து ஓய்வெடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் தான் பயிற்சியில் பங்கேற்பேன் என அடம்பிடித்தார். இதனால், ஆண் ஆசிரியர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி, வகுப்பறை வராண்டாவில் உட்கார வைத்தனர்.
போதை தலைக்கு ஏறியதால், தெருக்குடிமகன் போல், பள்ளி வளாகத்தில் காலில் அணிந்திருந்த ஷூ, மொபைல் போன் ஒரு புறம் கிடக்க, தன்னை மறந்து விழுந்தார். இதுகுறித்து, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிதொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பத்மபாரதியிடம் கேட்டபோது, குடிபோதையில் வந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட கல்வித் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
குடி குடியை கெடுக்கும். அவரு குடியும் கெட்டு அந்த பள்ளியின் கவுரவமும் கெடுகிறதே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
வாத்தியரே இப்படி என்றாள் அவரிடம் படிக்கும் மாணவனின் நிலை
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
தெளிவாக இருக்கும்போது தெளிவாக தான் இருந்திருப்பார் பகவதி..... இந்த பழக்கம் தான் அவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று நாட்டில் குடிக்காதவர்கள் மிகக்குறைவேஇரா.பகவதி wrote:வாத்தியரே இப்படி என்றாள் அவரிடம் படிக்கும் மாணவனின் நிலை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
இது அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு நல்ல பாடமே - செயல் முறை விளக்கப் பாடம்.
தம்பிகளா படிச்சு நல்ல பதவி இருந்தா மட்டும் போதாதுடா - நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தால் தான் மானம் மருவாதீன்னு மத்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் தருணம் இது.
தம்பிகளா படிச்சு நல்ல பதவி இருந்தா மட்டும் போதாதுடா - நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தால் தான் மானம் மருவாதீன்னு மத்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் தருணம் இது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
பள்ளிக்கூடம் சாமியார் மடம் போல ஆகிவிட்டது ..குடி பாலியல் கொடுமை ...
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
அசுரன் wrote:தெளிவாக இருக்கும்போது தெளிவாக தான் இருந்திருப்பார் பகவதி..... இந்த பழக்கம் தான் அவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று நாட்டில் குடிக்காதவர்கள் மிகக்குறைவேஇரா.பகவதி wrote:வாத்தியரே இப்படி என்றாள் அவரிடம் படிக்கும் மாணவனின் நிலை
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
இவனுக்கு எல்லாம் ஆசிரிய பணி.முதலில் இவனை வேலைய விட்டு தூக்கிட்டு தகுதி வாய்ந்த ஒருவருக்கு அந்த வேலைய தர வேண்டும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
Re: குடிபோதையில் சாய்ந்த தலைமையாசிரியர்: வராண்டாவில் அலங்கோலமாக கிடந்த அவலம்
ராஜா wrote:தெருவிற்கு நாலு டாஸ்மாக் கதையை திறந்துவைத்துவிட்டு இதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கும் காலம் இது
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» போதை தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» தலைமையாசிரியர் படுகொலை: குற்றவாளி கைது
» சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
» சாய்ந்த கோபுரம்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» தலைமையாசிரியர் படுகொலை: குற்றவாளி கைது
» சாய்ந்த மரங்கள் இலவசம் ஆவடி நகராட்சி அறிவிப்பு
» சாய்ந்த கோபுரம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|