Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்கத்து வீட்டுக்காரர்!
3 posters
Page 1 of 1
பக்கத்து வீட்டுக்காரர்!
![பக்கத்து வீட்டுக்காரர்! E_1330500905](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1330500905.jpeg)
மேலூரில் சுந்தரம் என்ற பணக்காரன் இருந்தான். அவனது அடுத்த வீட்டுக்காரன் லட்சாதிபதி பாலு. சுந்தரத்திற்கும், பாலுவிற்கும் ஒரு சிறு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் பாலு, சுந்தரத்தை தன் பகைவனாகக் கருதி வந்தான்.
ஒருமுறை சுந்தரம் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு அயலூர் போய் ஒருவார காலம் அங்கேயே தங்கி விட்டான். அவ்வளவு தான். பாலு தன் மாடுகளை, சுந்தரம் வீட்டுக் கொல்லையில் ஏவி விட்டு, அங்கு வளர்ந்திருந்த காய்கறிச் செடி, பூஞ்செடிகளை ஒன்று விடாமல் மேய வைத்து மொட்டையடிக்கச் செய்தான்.
ஊர் திரும்பிய சுந்தரம் தன் கொல்லைப்புறம் பாழானதைக் கண்டு திடுக்கிட்டான். இனியும் பாலுவுடன் பகைமை பாராட்டினால் தான் சுக வாழ்வு வாழ முடியாது என எண்ணி அவனுடன் நட்புறவு கொள்ள தீர்மானித்துக் கொண்டான் சுந்தரம்.
அப்போது அவ்வூரின் பச்சையப்பன் என்ற பண்டிதர் சுந்தரத்திடம் கைமாற்றாக கொஞ்சம் பணம் கேட்க வந்தார்.
சுந்தரனும், ""நீங்கள்தான் அதிசாமர்த்தியசாலியே. நான் சொல்லும் ஒரு வேலையைச் செய்து முடித்தால் நீங்கள் கேட்கும் பணத்தைக் கைமாற்றாக கொடுத்து உதவுகிறேன்,'' என்றான்.
பச்சையப்பனும், ""என்ன செய்ய வேண்டும்?''என்றான்
""என் அடுத்த வீட்டுக்காரன் பாலு என்னோடு பகைமை பாராட்டாமல் எனது நண்பனாக வேண்டும்,'' என்றான்.
பச்சையப்பனும், அதைச் செய்து விடுவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.
மறுநாள் பாலு, சுந்தரத்தைத் தேடி அவனது வீட்டிற்கு வந்து, ""அண்ணே! இதற்குமுன் உங்களுக்கு நான் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பு வேண்டுகிறேன். நடந்ததை எல்லாம் மறந்து விடுங்கள். இனி நாம் நண்பர்களாக இருப்போம். என் மகனுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. நீங்கள்தான் வந்திருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்,'' என வேண்டினான்.
சுந்தரம், பாலு மனம் மாறியது கண்டு மகிழ்ந்து, அவனது நண்பன் ஆனான்.
பிறகு சுந்தரம், பச்சையப்பனிடம் வந்து, ""ஆமாம்! பாலுவின் மனதை எப்படி மாற்றினீர்கள்?'' என்று கேட்டான்.
""அக்கம்பக்கத்தவரைப் பகைத்துக் கொண்டால் அதனால் விளையும் தீமைகளை பாலுவுக்கு எடுத்து விளக்கினேன். மேலும், பகைவனுக்கு அருள்வதே, "நல்நெஞ்சு' என்று எடுத்து கூறினேன். அவரும் மனம் மாறி விட்டார்,'' என்றார் பச்சையப்பன்.
""ஓ! அப்படியானால் அவர் புத்திசாலி என்கிறீர்களா?'' என சுந்தரம் கேட்டார்.
பச்சையப்பனும், ""அவரை விட நீங்கள் தான் அதிக புத்திசாலி. ஏனெனில், பகைமையை ஒழித்து நட்புறவு கொள்ள வேண்டும் என முதலில் நினைத்ததே நீங்கள் தானே!'' என்றான்.
சுந்தரமும் மனம் மகிழ்ந்து பச்சையப்பன் கேட்ட தொகையைக் கைமாற்றாக கொடுத்து உதவினான்.
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பக்கத்து வீட்டுக்காரர்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பக்கத்து வீட்டுக்காரர்!
எனக்கும் பக்கத்து வீட்டு அமோய்க்கும் அடிக்கடி சண்டை வருகிறது, நட்போடு இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அங்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பக்கத்து வீட்டுக்காரர்!
மனிதர்களுடன் அதுவும் அயலவருடன் சமாதானமாக பிணக்கில்லாமல் வாழ்வதுகூட ஒரு அற்புதமான கலைதான்.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்ட பாருப்பா...''
» என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’
» எங்க வீட்டுக்காரர் சூப்பரா சாதம் வடிப்பாரு..! –
» வீட்டுக்காரர் குறட்டைச் சத்தம் தாங்க முடியவில்லையா, உடனே கவனிங்க!
» பக்கத்து வீடுகள்.....!!!!
» என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’
» எங்க வீட்டுக்காரர் சூப்பரா சாதம் வடிப்பாரு..! –
» வீட்டுக்காரர் குறட்டைச் சத்தம் தாங்க முடியவில்லையா, உடனே கவனிங்க!
» பக்கத்து வீடுகள்.....!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|