Latest topics
» கருத்துப்படம் 21/08/2024by mohamed nizamudeen Today at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
balki1949 | ||||
Rathinavelu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பழம் பெரும் பெருமையைப் பெற்றது மயிலாடுதுறை.
மாயூரம், மாயவரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மயிலாடுதுறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பெரிய நகரம். ‘மாயூரம்’ வேதநாயகம் பிள்ளை, ‘கல்கி’ கிருஷ்ண்மூர்த்தி, டி. ராஜேந்தர், தி.மு.க. பொருளாளர் அன்பழகன், ‘அன்பாலயா’ பிரபாகரன் என்று பல்துறை பிரபலங்கள் வாழ்ந்த ஊர் இது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ‘மயிலாடுதுறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதே, ’மயிலாடுதுறையைத் தலைநகர் ஆக்கி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மிகப் பெரியது. எனவே கடைக்கோடி வேதாரணியத்திலிருந்தோ, நாகையிலிருந்தோ மக்கள் மாவட்டத் தலைநகர் தஞ்சைக்கு வர வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் ஆகும் என்பதும் காரணம். துரதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆர். மறைந்தார். அதன் பிறகும் இதே கோரிக்கை பல முறை எழுப்பப்பட்டது.
1991-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு ஆட்சியைப் பிடித்த போது தஞ்சை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் நாகப்பட்டினத்துக்கு தான் மாவட்ட தலைநகர் அந்தஸ்த்து கிடைத்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒழுங்கான இடம் கூட இல்லாத நிலையில் நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டம் உருவாக்கப்பட்டு மயிலாடுதுறை அதில் இணைக்கப்பட்டது.
பிறகு வந்த தி.மு.க. அரசின் போது மீண்டும் ஒரு முறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களானது.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிறந்த ஊர் என்பதினால் திருவாரூருக்கு மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கிடைத்தது.
ஆக, இரண்டு பெரிய கட்சிகளுமே மயிலாடுதுறையை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் பார்த்து வருகின்றன.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திமுக கோட்டையாக விளங்கியது மயிலாடுதுறை. பிறகு எம்.பி. ஆகட்டும், எம்.எல்.ஏ. ஆகட்டும் தோழமைக் கட்சிகளுக்கே கிடைக்கின்றன. காங்கிரஸ், பாஜக, தேமுதிக என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கிறார்கள். இதுவும் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பேருந்து நிலையம் வேண்டும் என்ற இருபதாண்டு கோரிக்கையும் இது வரை சீண்டுவாரில்லை. மீட்டர் கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றியும் பல மாதங்கள் ரயில் விடாமல் தாமதம் செய்தார்கள். அப்போது பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்து ‘உடனடியாக ரயில் போக்குவரத்தைத் துவங்குங்கள்’ என்று உத்தரவு பெற்றார். அந்தக் கோபத்தினாலோ என்னவோ, இன்று வரை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பகல் நேர ரயில் வண்டியில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் தொகை கொடுத்து தான் மக்கள் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை. பழி வாங்குகிறதாம் ரயில்வே!
மாநில அரசிடமும் பலமுறை அனைத்து கோரிக்கைகளையும் வைத்தும் கண்டு கொள்ளவே இல்லை.
இப்போது அதே பாரதிய ஜனதா வழக்கறிஞர் ராஜேந்திரன், “மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராக ஆக்க வேண்டும்” என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்காகத் தொடர்ந்துள்ளார். இன்றைக்கு இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கண்டிப்பாக நல்லதொரு தீர்ப்பு வரும் என்று நம்புகிறார்கள் மயிலாடுதுறைவாசிகள்.
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
அய்யா அது எனக்கும் ஊருயா
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
valluvanraja wrote:அய்யா அது எனக்கும் ஊருயா
அப்படியா வணக்கம் நலமா
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
வணக்கம் நலம் நலமறிய ஆவல்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
valluvanraja wrote:வணக்கம் நலம் நலமறிய ஆவல்
நலம் மயிலாடுதுறையில் எந்த பகுதி
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
5 நெ. புதுதெரு .பெரியகோவில் நீங்கள்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
valluvanraja wrote:5 நெ. புதுதெரு .பெரியகோவில் நீங்கள்
நானும் அதே தெருதான்
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
அப்படியா ரொம்ப மகிழ்சி
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
valluvanraja- பண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
Re: மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
valluvanraja wrote:அப்படியா ரொம்ப மகிழ்சி
எனக்கும் மகிழ்ச்சி நம்ம ஊர் காரர் இப்போ தெருக்காரர் ஆகியாச்சு சரி நண்பரே நாளை சந்திப்போம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குமரி மாவட்டத் தமிழ்...
» குமரி மாவட்டத் தமிழ் ...
» அது காதல் ஆகுமா ?
» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
» நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? .............
» குமரி மாவட்டத் தமிழ் ...
» அது காதல் ஆகுமா ?
» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
» நாளை நம் தமிழகமும் இப்படித்தான் ஆகுமா? .............
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|