Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை
2 posters
Page 1 of 1
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில், சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பான ஒரு பயனுள்ள கருத்தரங்கம் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த உள்துறை செயலாளர் ஆர்.ராஜகோபாலும், கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரமும் வெளியிட்ட கருத்துக்கள் சிந்திக்கவும், அடுத்து என்னென்ன வகையில் செயலாற்றலாம்? என்பதை விளக்கும் வகையிலும் அமைந்திருந்தன. அவர்கள் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துக்கள் பற்றி விளக்கியது, அடுத்து நாம் எவ்வளவு கவனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதை கோடிட்டுக்காட்டியது.
2010-ம் ஆண்டில் 64 ஆயிரத்து 976 சாலை விபத்துக்கள் நடந்திருந்தது. இது, 2011-ல் 66 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துவிட்டது. 2010-ல் இத்தகைய சாலை விபத்துக்களில் 13 ஆயிரத்து 35 விலை மதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம். ஆனால், 2011-ல் 15 ஆயிரத்து 244 இன்னுயிர்களை இழந்துவிட்டோமே என்று கவலைதோய்ந்த குரலில் அர்ச்சனா ராமசுந்தரம் கூறியது, ஒட்டுமொத்த தமிழகத்தையே கலங்க வைத்துவிட்டது. விபத்துக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துக்கொண்டே வருவதற்கான காரணங்களை அனைத்து துறைகளும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சரியான தருணம் இதுதான். ஒருகாலத்தில் மோட்டார் வாகனங்கள் என்றால், அது ஆடம்பர பொருள், வசதிபடைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிகொண்டிருந்தாலும், மோட்டார் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையோ அதைவிட வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது.
மோட்டார் வாகனங்கள், இப்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஏழை குடும்பங்களில்கூட, இருசக்கர வாகனம் என்பது கண்டிப்பாக இருக்கவேண்டிய ஒரு பொருளாகிவிட்டது. கடந்த 2010-2011-ம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 9 லட்சத்து 28 ஆயிரத்து 553 போக்குவரத்து மோட்டார் வாகனங்களும், ஒரு கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 338 ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களும், 15 லட்சத்து 24 ஆயிரத்து 840 இதர வாகனங்களும் இருக்கின்றன. ஆக, தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 60 ஆயிரத்து 736 மோட்டார் வாகனங்கள் கடந்த ஆண்டில் நமது சாலைகளில் சுற்றி வந்துகொண்டிருந்தன. இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட, 12.37 சதவீதம் அதிகமாகும். நிச்சயமாக தற்போது இந்த கணக்கோடு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.
குடித்துவிட்டு மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்கள், சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஓவர் ஸ்பீடு, வாகனங்கள் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்துவது, ஆபத்தான டிரைவிங், ஸ்பீடு வரம்பை தாண்டி வண்டி ஓட்டுவது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக இப்போது இருக்கும் அபராதத்தை அதிகளவில் உயர்த்துவதற்கு வகை செய்யும் அளவில், மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதெல்லாம் விதிக்கப்படவேண்டிய அபராதம்தான். ஆனால், போக்குவரத்து குற்றங்கள் இழைத்தபிறகு விதிக்கப்படும் அபராதம்தான் இது. விபத்துக்கள் ஏற்பட்டபிறகு, நடவடிக்கை மேற்கொள்வதைவிட, விபத்தே நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதே சாலச்சிறந்ததாகும். ஆக, நமது சாலைகளில் விபத்துக்கள் பெரும்பாலும் எப்போது நடக்கிறது, என்ன காரணம்? என்பதை ஆர்.ராஜகோபால் போன்ற இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதில் அதிக அக்கறைகொண்ட அதிகாரிகள் குழுவை கொண்டு ஆலோசித்து, அந்த குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பொதுவாக விபத்துக்களில் உயிர் இழப்பவர்களில் அதிகம்பேர் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களும்தான். பெரும்பாலான விபத்துக்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் நடக்கிறது என்ற புதிய தகவலும் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக குடிபோதையிலும், தூக்கத்திலும் வண்டி ஓட்டும் டிரைவர்களால்தான் விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும், ஓவர் ஸ்பீடும் காரணம் என்றும் கூறுகிறார்கள். நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு களைப்பாக இருக்கும் டிரைவர்கள், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, சற்று ஓய்வெடுக்கவும், காபி, டீ குடித்துக்கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்தவேண்டும். இதுபோல, விபத்துக்களை தடுப்பதற்காக செய்யவேண்டிய அனைத்து காரியங்களையும் உடனடியாக ஒருங்கிணைந்த அனைத்து துறைகளும் மேற்கொள்ளவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை
மாலையிலும் இரவிலும் அதிக விபத்துகள் ஏற்பட முக்கிய காரணம் -
ஒன்று:
குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது,
குடித்துவிட்டு நடக்காமல் நடு ரோட்டில் ஆடுவது
இரண்டு:
தெருவிளக்கே இல்லாத ரோடுகள்
இருந்தும் கரென்ட் இல்லாமல் எரியாத விளக்குகள்
( அட போங்கப்பா ரோடு மொதல்ல இருக்கா?)
ஒன்று:
குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது,
குடித்துவிட்டு நடக்காமல் நடு ரோட்டில் ஆடுவது
இரண்டு:
தெருவிளக்கே இல்லாத ரோடுகள்
இருந்தும் கரென்ட் இல்லாமல் எரியாத விளக்குகள்
( அட போங்கப்பா ரோடு மொதல்ல இருக்கா?)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறைந்து வரும் மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை
» அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
» தமிழகத்தில் குறைந்து வரும் பெண் குழந்தை எண்ணிக்கை : 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்..
» வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?
» அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
» தமிழகத்தில் குறைந்து வரும் பெண் குழந்தை எண்ணிக்கை : 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்..
» வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|