Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்ல மறந்த கதை....
+2
ஜாஹீதாபானு
rameshnaga
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சொல்ல மறந்த கதை....
பாம்பு ....சந்திரனை
விழுங்கும் கதையைச் சொல்கிறாள் அம்மா.
பாம்பின் அவ்வளவு பெரிய "வாய்"
குறித்த ஆச்சரியத்தில்...
தனது கண்களை "வாய்" போல் விரிக்கிறது ...
குழந்தை.
***************************************************************
மழையை உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதன் தெறிப்பில்...ஏனோ....
ஒரு "கண்ணீரின்"சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது.
********************************************************************
தனது நிறத்தை...
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
வண்ணத்தாளில் வரையப் பட்ட
பட்டாம்பூச்சி....
அசையாத உறிஞ்சுகுழலுடன்
அப்படியே கிடக்கிறது..
தலை அசைத்து வாடுகிறது...
தொட்டிப் பூ.
**********************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************
விழுங்கும் கதையைச் சொல்கிறாள் அம்மா.
பாம்பின் அவ்வளவு பெரிய "வாய்"
குறித்த ஆச்சரியத்தில்...
தனது கண்களை "வாய்" போல் விரிக்கிறது ...
குழந்தை.
***************************************************************
மழையை உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதன் தெறிப்பில்...ஏனோ....
ஒரு "கண்ணீரின்"சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது.
********************************************************************
தனது நிறத்தை...
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
வண்ணத்தாளில் வரையப் பட்ட
பட்டாம்பூச்சி....
அசையாத உறிஞ்சுகுழலுடன்
அப்படியே கிடக்கிறது..
தலை அசைத்து வாடுகிறது...
தொட்டிப் பூ.
**********************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************
Re: சொல்ல மறந்த கதை....
ரொம்ப அருமை இந்த வரிகள்சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
*******************************************
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சொல்ல மறந்த கதை....
பாம்பு ....சந்திரனை
விழுங்கும் கதையைச் சொல்கிறாள் அம்மா.
பாம்பின் அவ்வளவு பெரிய "வாய்"
குறித்த ஆச்சரியத்தில்...
தனது கண்களை "வாய்" போல் விரிக்கிறது ...
குழந்தை.
நச் வரிகள் .
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சொல்ல மறந்த கதை....
சொல்லமறந்த கதை சொல்லியே!செல்கிறது! எங்கள் மனதில்..!
அருமை அய்யா!
அருமை அய்யா!
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சொல்ல மறந்த கதை....
[quote="தனது நிறத்தை...
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************[/quote]
சொல்ல மறந்த கதை அருமை நண்பா....
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************[/quote]
சொல்ல மறந்த கதை அருமை நண்பா....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சொல்ல மறந்த காதல்
» சொல்ல மறந்த உண்மைகள்... !
» சொல்ல மறந்த செய்தி
» சொல்ல மறந்த நன்றி...!
» நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...!
» சொல்ல மறந்த உண்மைகள்... !
» சொல்ல மறந்த செய்தி
» சொல்ல மறந்த நன்றி...!
» நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|