Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
+3
அகிலன்
யினியவன்
இளமாறன்
7 posters
Page 1 of 1
பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
வாஷிங்டன், மார்ச். 2-
அமெரிக்காவில் காலன் (4 1/2 லிட்டர்) ஒன்றுக்கு 4 டாலர் என்ற அளவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மையப்படுத்தி எதிர்கட்சியான குடியரசு கட்சியினர் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த பிரசாரத்தை முறியடிக்கும் முயற்சியில் அதிபர் ஒபாமா ஈடுபட்டுள்ளார். நியூ ஹாம்ஷியரில் உள்ள நாஷுவாவில் நடந்த கூட்டத்தில் ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும் காரணம் என குற்றம்சாட்டினார்.
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் ஆட்டோ மொபைல் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியர்களும், சீனர்களும் வசதி படைத்தவர்களாகி விட்டனர். எனவே அவர்கள் அமெரிக்கர்களை போன்று அதிக கார்களை தாராளமாக வாங்குகின்றனர். அவற்றில் பெட்ரோலை நிரப்பி ஓட்டி செல்கின்றனர். சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாக கார் விற்பனை ஆகி உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் அங்கு 1 கோடி கார் விற்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாட்டில் மட்டும் ஆண்டுக்கு அவ்வளவு கார்கள் விற்பனை உள்ளது. இதனால் சீனா, இந்தியா போன்ற நாடு களில் பெட்ரோல் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
மாலைமலர்
அமெரிக்காவில் காலன் (4 1/2 லிட்டர்) ஒன்றுக்கு 4 டாலர் என்ற அளவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மையப்படுத்தி எதிர்கட்சியான குடியரசு கட்சியினர் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த பிரசாரத்தை முறியடிக்கும் முயற்சியில் அதிபர் ஒபாமா ஈடுபட்டுள்ளார். நியூ ஹாம்ஷியரில் உள்ள நாஷுவாவில் நடந்த கூட்டத்தில் ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும் காரணம் என குற்றம்சாட்டினார்.
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் ஆட்டோ மொபைல் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியர்களும், சீனர்களும் வசதி படைத்தவர்களாகி விட்டனர். எனவே அவர்கள் அமெரிக்கர்களை போன்று அதிக கார்களை தாராளமாக வாங்குகின்றனர். அவற்றில் பெட்ரோலை நிரப்பி ஓட்டி செல்கின்றனர். சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாக கார் விற்பனை ஆகி உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் அங்கு 1 கோடி கார் விற்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாட்டில் மட்டும் ஆண்டுக்கு அவ்வளவு கார்கள் விற்பனை உள்ளது. இதனால் சீனா, இந்தியா போன்ற நாடு களில் பெட்ரோல் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
ஒரு காப்பிடலிஸ்ட் நாட்டின் தலைவர் தன் பதவியை தக்க வைக்க
நம் நாட்டு அரசியல் வாதிகள் போல் பேசுவது விந்தையே.
பதவி ஆசை யாரைத் தான் விட்டது?
வளர்ந்து வரும் நாடு வளர்ந்துவிடக்
கூடாதென்பதே இவர்களின் எண்ணம் போலும்.
நம் நாட்டு அரசியல் வாதிகள் போல் பேசுவது விந்தையே.
பதவி ஆசை யாரைத் தான் விட்டது?
வளர்ந்து வரும் நாடு வளர்ந்துவிடக்
கூடாதென்பதே இவர்களின் எண்ணம் போலும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
உண்மை , அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.கொலவெறி wrote:ஒரு காப்பிடலிஸ்ட் நாட்டின் தலைவர் தன் பதவியை தக்க வைக்க
நம் நாட்டு அரசியல் வாதிகள் போல் பேசுவது விந்தையே.
பதவி ஆசை யாரைத் தான் விட்டது?
வளர்ந்து வரும் நாடு வளர்ந்துவிடக்
கூடாதென்பதே இவர்களின் எண்ணம் போலும்.
Re: பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
அடுத்த தேர்தலுக்கு இப்பவே ஆரம்பிக்கிறார்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
இப்படி உசுப்பேத்தியே உடம்பை ரனகலப்படுத்துராங்களே?இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் ஆட்டோ மொபைல் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியர்களும், சீனர்களும் வசதி படைத்தவர்களாகி விட்டனர்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனாதான் காரணம்: ஒபாமா
வாஷிங்டன், மார்ச் 2: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா, பிரேஸில் ஆகிய நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டினார்.
நாட்டின் எரிசக்தித் தேவையில் தன்னிறைவை எட்ட ஒபாமா எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்றும், பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கு தெளிவான கொள்கை வகுக்கப்படாததுதான் காரணம் என்றும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் ஒபாமா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள்தான் காரணம் என்று ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க, தன் மீதான பழியை இந்தியா, சீனா மீது போட்டுள்ளார் ஒபாமா.
இந்திய, சீனா ஆகிய நாடுகளில் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இவ்விரு நாடுகளில் வசிக்கும் மக்கள் அமெரிக்கர்களைப்போல கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.
எண்ணெய் வளத்தைப் பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தைக் குறைத்துள்ளார் ஒபாமா.
இந்த மானியத்தை சுத்தமான மாற்று எரிசக்தி நிறுவனங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் ஓடும் கார்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி கார்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் ஒரு கோடி கார் என்றால் நினைத்துப் பாருங்கள் என்று ஒபாமா கேட்டார். இந்தியாவும், சீனாவும் அமெரிக்கர்களைப் போல வளம் மிக்கவர்களாக உருவாகி வருகின்றனர். இதனால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் கார்களை வாங்குகின்றனர்.
இதனால் எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று குறிப்பிட்ட ஒபாமா, எண்ணெய், எரிவாயு விலையைக் குறைப்பது தொடர்பாக எவ்வித வாக்குறுதியையும் அமெரிக்க மக்களுக்கு அளிக்கவில்லை.
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து மானியம் அளிப்பதைத்தான் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்களா? அல்லது அமெரிக்காவை தூய்மையான நாடாக மாற்றும் முயற்சிக்கு அமெரிக்க மக்களுக்கு துணையாக இருக்க விரும்புகிறார்களா என்று அவர் கேள்வியெழுப்பினார்
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
பேனாமுனைபாரதி- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
Re: பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
இந்தியா , சீனா , பிரேசில் ஆகிய நாடுகள் தங்களுடைய திறமையால் முன்னேறி வருகிறது அதனால் இவர்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது .என்ன மாதிரியான தன்னிறைவு அடையவேண்டும் ஒபாமா அவர்களே " அமெரிக்கா பண்ணுவது போல எண்ணைவளம் மிகுதியாக இருக்கிற நாடுகளை அடித்து அடிபணிய வைத்து அங்கிருந்து எண்ணைவளத்தை அட்டைபுழுவை போல உறிஞ்சுகொள்ள சொல்லுகிறீர்களா?" .
Re: பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
ராஜா wrote:இந்தியா , சீனா , பிரேசில் ஆகிய நாடுகள் தங்களுடைய திறமையால் முன்னேறி வருகிறது அதனால் இவர்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது .என்ன மாதிரியான தன்னிறைவு அடையவேண்டும் ஒபாமா அவர்களே " அமெரிக்கா பண்ணுவது போல எண்ணைவளம் மிகுதியாக இருக்கிற நாடுகளை அடித்து அடிபணிய வைத்து அங்கிருந்து எண்ணைவளத்தை அட்டைபுழுவை போல உறிஞ்சுகொள்ள சொல்லுகிறீர்களா?" .
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா
» பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
» பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்!
» இந்திய வாகனங்கள் தான் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம்
» ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்
» பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
» பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்!
» இந்திய வாகனங்கள் தான் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம்
» ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|